நடமாடும் நகைக்கடை என இன்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் திமுக நிர்வாகி, காட்பாடி வள்ளிமலை ஒன்றிய
சேர்மன் வேல்முருகன் பற்றிய மற்றும் ஒரு காணொளி..
இவர் அணிந்திருக்கும் மொத்த தங்கநகையின் மதிப்பு சில கோடி ரூபாய் என்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த Prevention of Corruption Act 1988, படி வருமானத்தை மீறிய சொத்து குவிப்பை ஊழல் என்று தண்டனை தர வேண்டும்.
இந்த வேல்முருகனுடைய உள்ளாட்சி தேர்தல் பிரமாண பத்திரத்தின்படி இவருக்கு இதுவரை வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானமே கிடையாது. பூர்வீக சொத்து எதுவும் இல்லை. ஆனால் தங்கம் கார் போன்ற அசையும் சொத்து மட்டுமே 17 கோடி ரூபாய்க்கு இவரிடமும் இவரின் மனைவியிடமும் இருக்கிறது. இதற்கு பெயர் சொத்து குவிப்பு. இந்த பிரிவில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா சிறைக்கு சென்றார்.
திமுகவின் ஒரு ஒன்றிய சேர்மனே இவ்வளவு சம்பாதித்தால், மாநகராட்சி கவுன்சிலர்கள், முனிசிபாலிடி சேர்மன்கள் கவுன்சிலர்கள் மேயர்கள், அமைச்சர்கள், MLAக்கள், MP, முதல்வர் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? திமுகவே இவ்வளவு னா, அதிமுக ஆட்சி 10 வருடம் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்?
இவர்கள் ஒவ்வொருவரையும் ரெய்டு விட்டு சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும். இவர்களிடம் உள்ள சொத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கல்வி சுகாதாரம் தொழில் கடன் தர வேண்டும்.
#திருடர்கள்முன்னேற்றகழகம்
#அடிமைதிருடர்கள்முன்னேற்றகழகம்
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
#காங்கிரஸ்
#சொத்துகுவிப்பு #தவெக #முதல்வர்விஜய்
We respectfully request the Madurai City Municipal Corporation to launch "Operation Footpath – Madurai" to identify and remove encroachments on footpaths across the city.
Many major roads and streets in Madurai have footpaths that are block @mdu_corp@CMOTamilnadu pl help thks🙏