@EPSTamilNadu @officeofminMRV அவர்களின் வழியில் @Vskhari0621
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்✨
தகவல் தொழில்நுட்பப் பிரிவு🔥
கரூர் மாவட்டம்🌱🌱
தமிழக வெற்றிக் கழகத்தின் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும்
#கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்து
கரூர் மாவட்டத்தின் மக்களுக்காகவும்,கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்
@BussyAnand அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையை உருவாக்கி,இளைஞர்களின் நம்பிக்கையையும்,மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் வெற்றித் தலைவரின் தலைமையில் கழக வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் என்றும்
அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
#TVK #CMVIJAY #KARUR
அன்பு செய்வோம் என்று புதிதாக உருளும் அசோக்குமார் அவர்களே
நீங்கள் ஆளுங்கட்சியாக அன்பு செய்த சில சம்பவங்களை
நான் உங்கள் ரௌடிகளால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ராயனூரில் இருந்து பேசியிருக்கிறேன்
முடிந்தால் பதில் சொல்லுங்கள்
அங்க இருக்கறவம் பூராம் அமித்ஷா சொல்லி எடப்பாடி கேக்றார்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க.
இந்தாள் அங்க போய் நெசத்தப் போட்டு ஒடச்சுட்டார்.
அமித்ஷா சொல்லியும் எடப்பாடி கேக்க மாட்டீங்கறார்னா! அவர் ஓர் ஆளுமையான தலைவர் தானே!
😂😂😂
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு பெரிய கோதூர் அரசு பள்ளி அருகில்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நிலம் சர்வே எண் 470/2 பட்டா எண் 10ல் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் யார் அனுமதியுடன் திமுகவினர் மனித பட்டி அமைத்து வருகின்றனர்.
கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
#மனித_பட்டிகள்
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில்
இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர்
CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால் அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்
மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது
கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...
தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு திருவள்ளுவர் நகரில்
இரு தரப்புக்கு இடையே பிரச்சினை உள்ள இடத்தில் திமுகவினர் மனித பட்டி அமைத்து வருகின்றனர்
கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும் @ECISVEEP
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"
ஒரு துரும்பும் கிள்ளாமல் அண்ணன் எம்ஆர்வி கொண்டு வந்த திட்டத்தில் இருந்து
புரட்சி தலைவி அம்மா அவர்களின் பெயரை மாற்றிய நன்றி கெட்ட செந்தில்பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தபோது...