@sunnewstamil@DISTRICTCPT@snehadivakaran Mam, it looks like this news is not applicable for that famous institution near Guduvanchery. They seem to live in a different country and have their own roles.
I once applied for an account at @FederalBankLtd they rejected me saying the hologram in my 15 yr old PAN card was not glowing enough and asked me to reapply for PAN first. When I asked if they dont have a way to check if the PAN is original or not, they said its company policy.
Did you know that until 2022 any installed app on Android could see all other apps on your phone without permission? Now, devs need to declare which apps they need visibility to in AndroidManifest.xml
I was curious to see which Indian apps were spying on my installed apps 👇
இப்படி அச்சத்தை ஏற்படுத்தும் காவல்துறையின் செயல் எதுவும் குற்றம் செய்யத் துணிபவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதே பல குற்றவியல் ஆய்வுகளின் பதில். அந்த வகையில் இது வெறும் கண்மூடித்தனமான 'நம்பிக்கை' மட்டுமே! அறிவியல் உருவாக்கிய உண்மைகளுக்கும், உங்களைப் போன்றோரின் நம்பிக்கைகளுக்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது.
என்கவுண்டர் கொலைகள் என்பது தற்செயலாக நடக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவது என்றால் அவைகள் திட்டமிட்ட கொலைகளே, என்கவுண்டர்கள் அல்ல!
நூற்றாண்டுகளுக்கு மேலாக பல கொடுங் குற்றவாளிகளைக் கையாண்ட நம் காவல்துறை, குற்றப் புலனாய்வுக்காகக் குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தகுந்த முன் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியதை நன்கு அறிந்தவர்களே. அதை மீறியும் என்கவுண்டர் நடந்தால் அது காவல்துறையின் திறனற்ற தன்மையின் ஓர் வெளிப்பாடு அல்லது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாமைக்கான சான்று.
குற்றப் புலனாய்வில் உயரிய திறன், மறுக்க இயலாத அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் எக்குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அதற்கான அனைத்து வழிவகைகளும் நம் சட்டங்களில் உள்ளன. இதனால் வழக்கு விசாரணையின் போதும் ஜாமீனில் வெளிவருவது கடினமாகும். அந்த வகையில் ஒவ்வொரு என்கவுண்டர்களும் காவல்துறையின் திறன் குறைப்பாட்டையோ அல்லது திட்டமிட்ட காவலர்களின் கூட்டுச் சதியால் அரங்கேற்றப்பட்ட கொலையாகவே கருதப்படும்!
Why is the DMK government in Tamil Nadu following the Uttar Pradesh model of “thok do” law & order strategy? This is the fourth such police encounter since 2024. Surely we do not want a progressive state to follow regressive strategies. @mkstalin@ptrmadurai@saravofcl
▪️This guy is Justice Karnan who walks in film style wearing a coat. Chinnaswamy Swaminathan Karnan. They are coming out after a six month jail sentence for contempt of court.
1/8
@FranceskAlbs The UN did the same during the 2009 civil war in srilanka. Once they withdrew their personnel despite tamil speaking civilians pleading with them not to leave, they left. Srilankan govt then proceeded to bomb schools, hospitals and designated safezones killing almost 100k people.
Earn in Maharashtra. Learn Marathi
Earn in Tamil Nadu. Learn Tamil
Earn in Karnataka. Learn Kannada
Earn in Bengal. Learn Bangla
Earn in Odisha. Learn Odia
Earn in Punjab. Learn Punjabi
Earn in UP-Bihar. Learn Hindi
Earn in Kerala. Learn Malayalam
Guests dont decide House rules.
@swilkinsonbc Please do not undermine one for the other. The sri Lankan army in the last days of the 2009 civil war designated safe zones only to bomb and kill a 100,000 tamil civilians gathered inside safezones, schools and hospitals.
https://t.co/XP8f5NzRzf
Anywhere in Tamilnadu, you can walk into a Govt Medical College Hospital, & get an MRI scan, the same day.
Whether u need a cardiologist, neurosurgeon, urologist, Surgical Gastro-enterologist- just walk into your nearest Medical College Hospital & see one in maximum 30 minutes (Zero delay in emergencies). And the consultation & drugs r absolutely free.
#DravidianModel .
I agree with Sasikanth. Tamilnadu is not Maharashtra. Tolerance is not a commodity available in supermarkets. It should be an integral ingredient of position and authority. What happened to Shankar’s mother can happen to anyone, anywhere.
Can the @chennaicorp name one learning & implementation of a practise from any of the previous study tours? Poor garbage management, street dogs & cattle, broken sidewalks & potholed roads is the hallmark of Chennai. Visit Indore to start with.
@northcoastshoot@shaabiranks Nah. They have already been warned. Just like how Israel had already warned gazans to leave before bombing gazan women and children. Just like it is the fault of these women and children of gaza, it will be the fault of the passengers.