Spotlight on @KanimozhiDMK is the best @arivalayam can do in the present circumstances. As a seasoned parliamentarian, a gifted poet, and a leader with a fiercely independent political identity, she brings a rare intellectual weight and mass appeal to the party. Her strength lies not just in her sharp articulation and relentless advocacy for Tamil Nadu on national platforms, but in her widespread credibility that transcends factional lines. Elevating her voice is a powerful statement of a modern, inclusive, and forward-looking leadership that can connect effortlessly with every section of society. Well done @arivalayam
தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது!
மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா?
- கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி அறிக்கை.
தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களைஅழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:
➢ 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
➢ மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
➢ தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.
➢ தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை.
ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் த.வெ.க. அரசுகள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் நேற்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா?
It was the DMK and our Thalaivar M. K. Stalin who strongly opposed delimitation first, right at the very beginning, and built a Joint Action Committee comprising Chief Ministers and leaders from various states. Did you forget this?
When the Union BJP government brought the Delimitation Bill, it was our Thalaivar M. K. Stalin who burnt copies of the bill to ashes and opposed it vehemently. DMK cadres set the election campaign aside for a day and protested statewide against the bill. Ultimately, the BJP chose to withdraw it. Did you forget this too?
Do you know what Vijay was doing that same day? He was calling for the Whistle Kolam campaign and chose to remain completely mute on the delimitation issue.
So people know that when it comes to Tamil Nadu's rights, it is the DMK that will stand at the forefront. We don't need advice from turncoats on this issue. Thanks for understanding.
கூட இருக்க காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மேகதாது பற்றி பேசாமல் Delimitation பற்றி பேச கூட்டத்தை இந்த அரசு கூட்டி இருக்கிறது - கனிமொழி எம்.பி சாடல்
#Chennai | #Delimitation | #DMK | #KanimozhiMP | #TVK | #PolimerNews
குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் கலைஞரின் பெயரை வேண்டுமானால் நீங்கள் நீக்கலாம்.
ஆனால், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்ற வரலாற்றை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.
@aloor_ShaNavas அண்ணா நீங்க இருக்க வேண்டிய இடம் திமுக
"முதல்வன் என்ற பெயர் வந்தாலே உங்களுக்கு மு.க.ஸ்டாலின் பெயர் நியாபகம் வந்தா நாங்க என்ன பண்றது.."
நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம் குறித்து விமர்சித்த கனிமொழி எம்.பி ..!
#Chennai | #KanimozhiMP | #DMK | #NanMudhalvan | #PolimerNew
பால் கறக்க தெரியாதவன் காளை மாடு கிட்ட போய் உட்கார்ந்து மடியை தேடிட்டு இருந்த கதையை TVK செய்யலாம் ,
இந்த மடமையை எப்படி DMK ஆதரிக்கும்?🤔🤔😂😂
கோட்டீஸ்வரன் குஜிலிமஸ்து மட்டும் தனி ரகம் 🔥🔥
#எட்டப்பர் என்று சொல்ல சொல்லி ராகுலுக்கு ஆப்பு அடிச்சார் மாணிக்கம் தாகூர்.
இப்போ MPs கூட்டத்தை கூட்ட சொல்லி விஜய்க்கு ஆப்பு அடிச்சுட்டாங்க
காங்கிரஸ் கட்சியை எல்லாம் அடிமாடா தான் use பண்ணனும். ஆலோசனை சொல்ற இடத்துல வச்சா இப்படி தான் அசிங்கப்பட்டு அடிவாங்கணும்.😂😂😂
அருமையான வாதம் @APunnaivalavan 🔥🔥
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த பல்வேறு கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் அவரைச் சந்தித்து, FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்தவர்களின் விவரம் வருமாறு:
1. Archbishop Chinappa
2. Evangelist Paul Dinakaran, Jesus Calls
3. Evangelist Pastor Mohan Sellaraja, Assembly of God
4. Father Francis, Deputy General Secretary TN Bishop Council.
5. Rev. Sam Britto Francis - Director, Department of Youth & Dalit Board, CSI Synod
6. Rev. Jebasingh Samuvel - Director, CSI SEVA & EMS Head Unit India
7. Rev. Jeba Daniel - Director, Department of Communications, CSI Synod
8. Rev Mr Ebenezer - Communication Executive, CSI Synod
9. Rev Mr Parthiban - CSI Synod
10. Bishop Alwin Prabhu, Admin of Pentecostal Church, Irumbliyur
11. Bishop David, Pentecostal Church, Irumbliyur
12. Rev Duraiswamy, Treasurer, Evangelical Church of India
13. Rev Noah James, National Missionary Society of India
14 Bishop Esther Kathiroli, Secretary, Tamil Nadu Christian Council
15. Premnath Samuel, Chennai Transformation Network - Leader & Calvary Community Ministries - Senior Pasto Pentecost.
16. John Joseph, Victorious Ministries - Founder & Director
#WATCH | “யார் எட்டப்பர்கள்? தேர்தல் முடிவுக்குப் பின் யார் எப்படி நடந்துகொண்டார்கள் என எல்லாம் மக்களுக்குத் தெரியும்”
ராகுல்காந்தியின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி
#SunNews | #RahulGandhi | #Kanimozhi