TNPSC Group 4 2022 தேர்வெழுதிய இளைஞர்கள் குறைவான பணியிட அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை அனைத்து கட்சிகளும் சுட்டிக்காட்டியும், இளைஞர்நலன் துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.
@CMOTamilnadu@Office_of_Udhay#IncreaseTnpscGroup4Vacancy
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, 80 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடி மதிப்பிலான
TNPSC Group 4 2022 தேர்வெழுதிய இளைஞர்கள் குறைவான பணியிட அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை அனைத்து கட்சிகளும் சுட்டிக்காட்டியும், இளைஞர்நலன் துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.
@CMOTamilnadu@Office_of_Udhay#IncreaseTnpscGroup4Vacancy
TNPSC Group 4 2022 தேர்வெழுதிய இளைஞர்கள் குறைவான பணியிட அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை அனைத்து கட்சிகளும் சுட்டிக்காட்டியும், இளைஞர்நலன் துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.
@CMOTamilnadu@Office_of_Udhay#IncreaseTnpscGroup4Vacancy
உள்நோக்கத்துடன் பேசும் விவரமறியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு:
காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. அடி தண்ணீர் இந்த ஆண்டு 2.833 டி.எம்.சி. அடியாகக் குறைந்திருப்பதற்குக் காரணம், கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லை என்பது தான். அதனால் அணைகள் நிரம்பவில்லை. பருவமழைத் தவறும் போது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் இதே நிலைமைதான். 2016, 2017 & 2019 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு தண்ணீர்கூட கிடைக்கவில்லை.
இருப்பதிலேயே மிகவும் குறைவு என்பது நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான். அப்போது வெறும் 0.77 டி.எம்.சி. அடி அதாவது கிடைக்கவேண்டிய 9.19 டி.எம்.சி.ல் 0.77 டி.எம்.சி.(8.38%) தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்தது !
தற்போது நீர்வரத்து குறைவாக இருந்தாலும், முறையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளால், காவிரியின் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் பாய்ந்து, #டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நல்லமுறையில் நடந்து வருகிறது. கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் கூட்டத்தினால் கதிகலங்கி, தண்ணீர் அரசியல் செய்ய நினைக்காதீர்கள்.
ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் கேரளா கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. எனவே தங்களுக்கு கவலை வேண்டாம். முதலில், நீங்கள் சிக்கியுள்ள "சுழலில்" இருந்து உங்களை விடுவித்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
தமிழ்நாட்டின் நலனை காக்க மக்களின் நம்பிக்கைக்குரிய #திராவிட_நாயகன் #முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார் 🙏🏾
#Delta #Cauvery
சென்னை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் 259 மாணவர்களுக்கு ரூ.49 இலட்சம் கல்வி ஊக்கத் தொகையினை இன்று (04.07.23) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்று வழங்கிய நிகழ்வில்.
விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் தமிழ்நாடு!
27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் அவர்கள்!
இன்று (04/07/2023) நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற ஆவின் அலுவலர்கள் கூட்டத்தில் Indian Institute of Management (IIM) உடன் இனைந்து நிர்வாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக (IIM) பேராசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சொன்னதை செய்வோம், செய்வதில் வெல்வோம்!
நீர் வளங்களை பேணி, பராமரித்து, உழவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிறைவான நீர் இருப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
#DMK#ODDANCHATRAM