STF க்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் 14 பேர் விளக்கமறியலில்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொது மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது விசேட அதிரடிப்படையினரை கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் அயலவர்கள் தாக்கியதாகவும், இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்தில் ஈடுப்பட்டு அனைத்து தரப்பினரையும் தாக்கி கைது செய்து கிளிநொச்சி நீதி மன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தி அவர்களை நாளை திங்கள் வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.
இதன்போது சிறு குழந்தைகள் இருவர் அவர்களது தாய் தந்தை மற்றும் பாடசாலை மாணவிகள் இருவர், முதியவர்கள் என 14 பேர் இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்: ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன்
கேலிக்கூத்தாகும் #ஜனநாயகம்..
தமிழக மக்கள் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் யார் என்றுக்கூடத் தெரியாமல் விஜய் என்கின்ற கூத்தாடி நிறுத்திய நிறைய #பன்றிகளுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதே ஆகச் சிறந்த உண்மை..😡😡😡
#TVKVijayFails
சரியா தான் சொல்றான் பையன்👌👏
நீ கட்சியின் தலைவன்னா, நீதான் பேசணும்🤣
எவனோ எழுதி கொடுக்குற Script -ஐ படிக்க நீ எதுக்கு வரணும், அந்த Script -ஐ எழுதி கொடுக்குறவனை #முதல்வர் ஆக்குங்க🤣👌