பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரை கோழைத்தனமாக பறித்த தீவிரவாதிகளுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" வாயிலாக வெற்றிகரமாக, தக்க பாடம் கற்பித்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசையும், அந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமாக இருந்த நமது முப்படை வீரர்களையும் கௌரவிக்கும் விதமாக, நமது @BJP4TamilNadu சார்பாக தமிழகம் முழுவதும் மூவர்ணக் கொடி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் நமது பாஜக தேசிய செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்களும், முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளர் திரு. @apmbjp அவர்களும், மாநிலச் செயலாளர் டாக்டர். @MalarkodiBJP அவர்களும், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. @Kcmb_srinivasan அவர்களும், தெற்கு மாவட்டத் தலைவர் டாக்டர். @bjpmpriya அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சேலஞ்சர் துரை அவர்களும், கட்சி நிர்வாகிகளும் சூழ வெற்றிகரமாக யாத்திரை நடத்தப்பட்டது.
கொடி காத்த தியாகி குமரன் அவர்களைப் போன்ற சிறந்த தேசியவாதிகள் பிறந்த மண்ணில், தேசியக் கொடி ஏந்திய பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமாக யாத்திரை நிறைவுற்றதில் மகிழ்ச்சி.
Birthday wishes to our former Prime Minister, Shri HD Deve Gowda Ji. He is widely respected for his statesmanlike approach and passion towards public service. His wisdom and insights on several issues are a source of great strength. May he be blessed with a long and healthy life.
@H_D_Devegowda
ஆபரஷேன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி, தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த நமது இந்திய ராணுவத்தினருக்கும் அதற்கு வித்திட்ட நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஓசூரில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட மூவர்ணக் கொடி யாத்திரையில் கலந்து கொண்டேன்.
#OperationSindoor வெற்றிகரமாக நடத்தி தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கும் அதற்கு வித்திட்ட மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மூவர்ணக் கொடி யாத்திரை பிரமாண்டமாக நடைபெற்றது 🇮🇳
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் மதத்தின் பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் நமது ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேசக் குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனே துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மாலை சென்னையில் @BJP4TamilNadu சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் நடந்த மனிதத் தன்மையற்ற அந்தக் கொடூரத் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மக்கள் நலனையும், நமது தேசத்தின் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நமது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்தோம்.
ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் @DPandidurai_BJP அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பார்களாக மதுரை நகர் முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன்
ஹிந்து தர்ம போராளி @HRajaBJP அவர்கள் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
@NainarBJP
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்களை கண்டறிந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசை அறிவுருத்தியும் சிவகங்கையில் பாஜக சார்பாக கண்டன
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஆதில் தோகரின் வீடு தரைமட்டமாக தகர்க்கப்பட்டது. கஷ்மீரின் குரீ பகுதியில் இருந்து 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற இவர், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டு இந்தியாவுக்கு நாடு திரும்பி உள்ளார்.
சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காரைக்குடியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் #பஹல்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28பேர் வீர மரணமடைந்த அப்பாவி பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்ட பாஜகவினர் அஞ்சலி செலுத்தப்பட்டது
#PahalgamTerroristAttack
Pleased to welcome US @VP@JDVance and his family in New Delhi. We reviewed the fast-paced progress following my visit to the US and meeting with President Trump. We are committed to mutually beneficial cooperation, including in trade, technology, defence, energy and people-to-people exchanges. India-US Comprehensive Global Strategic Partnership will be a defining partnership of the 21st Century for a better future of our people and the world.
நேற்றைய தினம், @BJP4TamilNadu சமூக ஊடகப் பிரிவின் மாநில நிர்வாகிகளை, நம் மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள் சந்தித்து உரையாற்றினார்.
நான், எவ்வாறு Ai தொழில்நுட்பத்தினை, பல்வேறு Ai செயலிகள் மூலம், நம் பாரத பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்களின் கடந்த 11 ஆண்டுகள் சாதனைகளை பதிவேற்றுவதனை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தேன்.
மேலும், நம் அமைப்புச் பொதுச் செயலாளர் திரு.@KesavaVinayakan அவர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகளையும், கட்டுப்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
@blsanthosh@annamalai_k@MSBalajiMSB
Deeply shocked and pained by the terror attack on innocent tourists in Pahalgam, Jammu & Kashmir.
Such a cruel act against unarmed civilians cannot be forgiven. I have full faith that those behind this crime will be brought to justice very soon.
My prayers are with the victims and their families in this difficult time.
The whole nation is united in one voice - we stand together in the fight against terrorism.
हमें Tech Savvy और Future-ready civil service तैयार करना होगा, ताकि हर Policy और Scheme को Technology के जरिए ज्यादा Efficient और Accessible बनाया जा सके।
Anguished by the terror attack on tourists in Pahalgam, Jammu and Kashmir. My thoughts are with the family members of the deceased. Those involved in this dastardly act of terror will not be spared, and we will come down heavily on the perpetrators with the harshest consequences.
Briefed PM Shri @narendramodi Ji about the incident and held a meeting with the concerned officials via video conferencing. Will shortly leave for Srinagar to hold an urgent security review meeting with all the agencies.
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி திமுக-வின் ஆதரவு அமைப்பான ஆதித்தமிழர் கட்சியினர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உருவப்படத்தை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இஸ்லாமிய சகோதரிகளின் உரிமைகளையும் இஸ்லாமிய மக்களின் நலனையும் ஒருசேரப் பாதுகாக்கும் இச்சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக நாட்டின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய சமூகங்களைச் சார்ந்த மக்களும், இச்சட்டத்தின் திருத்தங்களைப் படித்து தெளிவுபெற்ற அறிஞர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இவ்வேளையில், @arivalayam அரசின் நிழலில் இருக்கும் ஒரு சில அமைப்புகளுக்கு இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வந்தது?
ஒருவேளை ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், திமுக அரசே ஆதித்தமிழர் கட்சியினரைத் தூண்டிவிட்டு, இன்று இந்த போராட்டம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.
காரணம், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும், பாராளுமன்றத்திலும் பல மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகே வக்ஃப் திருத்த மசோதாவானது சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற திடீர் போராட்டங்களும் அதில் நமது மாண்புமிகு பிரதமரின் உருவப்படங்கள் எரிக்கும் வன்முறைகளும் எதற்கு? இதுபோன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழலை உண்டாக்குவதோடு சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?
எனவே, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் தடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.