No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
CM sir இங்க கொஞ்சம் பாருங்க!
இவங்க தான் பொதுமக்கள், நீங்க பாக்குறவங்களெல்லாம் insta இன்ப்ளூஎன்ஸர்ஸ். லாட்டரி குடுக்குற காச வாங்கிகிட்டு வானம் மும்மாரி பொழிகிறதுனு புழுகிட்டு ரீல்ஸ் போட்டு உங்கள ஏமாற்றுகிறார்கள். 🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
What bro very wrong bro 😎
மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'னு கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
துல்லியமா ஜாதிய பாத்து மதத்த பாத்து திருச்சில போய் நின்றதோட........
ராதாபுரத்தில் அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
காரைக்குடியில சரியா பாத்து மறவர் வேட்பாளர்
தூத்துக்குடியில பரதவர் வேட்பாளர்.....
ஸ்ரீரங்கத்தில் மயிலாப்பூரில் துல்லியமா பார்ப்பன வேட்பாளர்......
சிவகாசியில கால் பங்குக்கு மேலாக இருக்கும் நாயுடு ஜாதி வேட்பாளர்......
கன்னியாகுமரியில் தேடி கண்டுபிடிச்சு வெள்ளாளர் வேட்பாளர்......
குளச்சல்ல பெரும்பான்மை இருக்கும் கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
நாகர்கோவிலில் சிஎஸ்ஐ நாடார் வேட்பாளர்...
கிள்ளியூரில் செயின் ஸ்நேச்சரா இருந்தாலும் பரவால்ல மீனவ வேட்பாளர்........
பத்மனாபுரத்தில் இந்து நாடார் வேட்பாளர்.......
திருநெல்வேலியில் தேடி கண்டுபிடிச்சு பணம் படைத்த குவாரி ஓனரான மறவர் வேட்பாளர்......
நாங்குநேரியில் ஒரே இரவில் நாடார தேடி கண்டுபிடிச்சு கட்சியில சேர்த்து நாடார் வேட்பாளர்........
சரியா ஜாதியை பார்த்து மதத்தை பார்த்து வேட்பாளர் நிறுத்தத்துனதுல பாரம்பரிய கட்சிகளே இவரிடம் பிச்சை வாங்கணும்......
இதுல சாதிய உடைச்சாராம் மதத்தை உடைச்சாராம்..........
இன்ப்ளுவன்ஸ் பண்றேனு பிட்டு காட்சிகளை ஓட்டிக் கொண்டிருந்த நபர்களை கூட விடாமல் வீடியோ போட வைத்த சோபா செட்டா வாங்கி விளம்பி ஜெயிச்சு மக்களை முட்டாளாக்கி அவங்க முன்னாடி வந்து நின்னு சாதியை உடைச்சேன் மதத்தை உடச்சேனு ரில்ஸு............
நல்ல் உடச்சாரு உடச்சி தள்ளுனாரு......@jothims
#கிழவனார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம் பெண் காரில் வைத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு செய்த த.வெ.க நிர்வாகிகள் பாலமுருகன் , ஜெயபால் இருவர் கைது...
இந்த செய்தி போலி என பரப்ப தொடங்கினர் முதலில் நாம் வெளிட்ட போது... ஒவ்வொரு முறையும் TVK நிர்வாகிகள் பற்றி இப்படி செய்தி வந்தால் உடனடியாக ரூட் மாபியா செய்யும் வேலை இது போலி செய்தி என பரப்புவது...
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
TVK அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் 6 வருடங்களுக்கு முன்பு உள்ள social media profile pic.. பஜ்ரங் தள் கொடியுடன்.. சும்மா கெத்தா இருக்காப்லல்ல...
TVK=BJP
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
10 அடிக்கு ஒரு காவலர் இந்த வெயிலில்? இது 20கிமி தூரத்திற்கு ? அத்தோடு 20 வாகனங்கள் புடை சூழல பந்தாவா திரியும் விஜய்…
கேட்டா 10 மணிக்கு வருவார் இரவு வரை வேலை செய்வார் விஜய் என விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க.. சாப்பாடு கொண்டுவரார் பிரண்ட்ஸ்..
இந்த வெயிலில் 3 மணி நேரம் CM வருகிறீர் என நிற்கவிட்டு பின் மாலை 3 மணி நேரம் இப்படி காவலர்கள் நின்றால் என்ன பணியை அவர்கள் செய்வார்கள்? இல்லை இந்த வெயில் நிற்பதை யாராவது ஏற்பார்களா?
இன்னொரு பக்கம் எரிபொருள் சிக்கனம் என அனைத்து முதல்வர்களும் வாகன எண்ணிக்கையை குறைத்துவிட்ட போதும் 20க்கும் மேல் வாகனத்தில் வருவது எல்லாமே சினிமா வாழ்வில் தனக்கு வேண்டிய அந்த புகழ் மோகம்..
ஆனால் எதையும் உணராத ஒரு insta கும்பல் சினிமா போலவே இதையும் எடுத்து பரப்பிடு இருக்கானுங்க..
இது ரீல்ஸ் பைத்தியங்களில் ஆட்சி..