அமைச்சர் சொந்தமா கோடில வீடு வாங்கிட்டு வீடியோ போடுவார் ஆன மேடையில வாடகை கொடுக்க காசு இல்லனு பேசுவார் 🤦♂️🤦♂️ அதையும் மக்கள் நம்புவாங்க.....
ஒருத்தன் பொய் சொல்லி ஏமாத்திருப்பான்னு பாத்த பூரா பயலும் வளச்சு வளச்சு புளுகிருக்கானுங்கலையா 🤦♂️🤦♂️😂😂😂
*இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி:*
*மம்தா பானர்ஜி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் குல்தலி கிராமத்தில், ஒரு உள்ளூர் தொழிலதிபர் ஒருவரின் புகாரின் பேரில், காலா சதாம் சர்தாரி என்ற இஸ்லாமியரின் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன... அந்த வீட்டின் படுக்கையறையிலிருந்து அண்டைய இஸ்லாமிய நாடான பங்களாதேஷுக்கு நேரடியாக ஒரு சுரங்கப்பாதை இருந்துள்ளதாம், அது தினமும் ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்காம்!...
எல்லையில் இருக்கும் அனைத்து வீடுகளையும் சோதனை செய்ய வேண்டும் இது போல் பல வழி சுரங்கங்கள் இருக்கலாம் 😡*
மேற்குவங்க மம்தா அரக்கியின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. 🔥
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
மிக மிக நீண்ட பதிவு.
அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!
அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது.. ஏன்னா அவர் பிராமணர் இல்லை
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது..
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது..
Data தெரியாதுனும் சொல்ல முடியாது..
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது..
வயசாயிருச்சினு சொல்ல முடியாது..
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது..
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது..
ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல..
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க..
என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..!
திமுக _ அண்ணாமலை
அதிமுக _ அண்ணாமலை
காங்கிரஸ் _ அண்ணாமலை
கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை
மதிமுக _ அண்ணாமலை
சிறுத்தைகள் _ அண்ணாமலை
நாம் தமிழர் _ அண்ணாமலை
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை.. கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை
இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை..
இப்படி.. ஒரு மனிதனை எதிர்க்க எத்தனை நபர்கள். சும்மா சொல்ல கூடாது. இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு நபர்களை இரவு பகல் பாராது கதற விட்டு கொண்டு உள்ளார் அண்ணாமலை.
உண்மையில் இந்திய அளவில் மோடி அய்யா அவர்களுக்கு கூட இத்தனை எதிரிகள் கிடையாது. தமிழக அரசியலில் இவ்வளவு எதிரிகள் ஒரு நபருக்கு எதிராக உள்ளது, அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.
அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !
#தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து.
#விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம்.
#பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு, இன்று அவர் புழல் சிறையில்.
#நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி.
#வடக்கன் வடக்கு என்று பிரிவினை பேசி
வயிறு வளர்த்து திரிந்த வாய்கள்; இன்று அடங்கி ஒடுங்கி கிடக்கிறது.
#இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது.
#இந்தியாவின் மீது வன்மம் கொண்டு, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல், தன்னுடைய நாக்கில் தானாகவே சூடு வைத்து கொண்டு ஒடுங்கி கொண்டது.
#இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல், இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது.
#அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்து விட்டு, கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை, ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார்.
#தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை, அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க வைத்தார்.
#ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை தெரியப்படுத்த அமைச்சர் நாசர் வீட்டுக்கு போனார்.
#கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார்.
#சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியை, இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார்.
#மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை, இந்திய அளவில் கொண்டு சென்று, பொய் கூறிய கும்பலை திணற வைத்தார்.
#திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து, மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார்.
#நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு, ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார்.
#கால்டுவெல் பாதிரி, ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் தற்போது திக்கி திணறுகிறது போலி திராவிடம்.
#வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால், ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார்.
#மணல் மாஃபியாக்கள் செய்த பெருத்த ஊழல்களை அம்பலப்படுத்தி, இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது.
#மின் கட்டண உயர்வை பற்றி தெளிவாக விளக்கி கூறி, மக்களின் ஆதரவை பெற்று, திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார்.
1973-ல், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர்-ராவல்பிண்டி சாலையில், 22-வது மைலில் ஒரு பேருந்திலிரு ந்து ஒருவர் இறங்கினார். அவரது பெயர் இப்ராஹிம். அவரது உடை, உடல்மொழி, மொழி என அனைத்தும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமைப் போலவே இருந்தன. அவர் தங்கியிருந்த ஹோட்டல், அடையாள அட்டை என அனைத்தும் நன்றாகவே இருந்தன.
ஆனால், பாகிஸ்தானிய உளவுத் துறை அதிகாரிகளின் பார்வையில் இருந்து அவரால் தப்பிக்க முடிய வில்லை. சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடங்கியது. முதலில், ஒரு வழக்கமான விசாரணை, பின்னர் மனிதாபிமானமற்ற சித்திரவதை.
இப்ராஹிமிடம், "நீங்கள் ஒரு இந்திய உளவாளி என்பதை ஒப்புக்கொள்ளு ங்கள்" என்று கூறப்பட்டது.
ஆனால் இப்ராஹிம் வாய் திறக்க வில்லை.
இந்த 'இப்ராஹிம்' உண்மையில் காஷ்மீர் சிங், ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவர் தனது பெயர், மதம் மற்றும் அடையாளத்தை மாற்றி, மாதம் வெறும் 400 ரூபாய் ஒப்பந்தத் தில் எதிரி நாட்டிற்குள் ஊடுருவினார்.
35 வருட நரகம்...😥😥
கைது செய்யப்பட்ட பிறகு அவர் அனுபவித்த கொடுமைகள் உள்ளத்தை உலுக்குகின்றன.
முதல் சில மாதங்களுக்கு, அவர் மூன்றாம் நிலை சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்டார்— ஆணி அடித்தல், மின் அதிர்ச்சிகள்—எதுவும் விட்டுவைக்கப்படவில்லை.
ஆனாலும், அவரது வாயிலிருந்து எந்தவொரு இரகசியம் வெளி வரவில்லை.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் தூக்கிலிடப் படுவதற்குப் பதிலாக, அவர் இருண்ட சிறை அறையில் அழுக விடப்பட்டார்.
நம்பமுடியாதது... 17 ஆண்டுகளாக, அவர் ஒரு தனிமைச் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந் தார்.
கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டு, அசைவதற்கு இடமில்லாமல்.
மூன்றரை தசாப்தங்களாக, அவர் வானத்தையோ, சூரியனையோ, மனித முகத்தையோ பார்க்கவில்லை.
சிறை ஊழியர்கள் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதினர்.
அவரே தனது மன சமநிலையை இழக்கத் தொடங்கினார்.
ஆனால் அவரது மனம்—எஃகு போல வலிமையானது.
ஒற்றை வார்த்தை பேசுவது கூட நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் குடும்பத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவர் பிடிபட்டபோது, வீட்டில் காத்திருந்த அவரது மனைவி பரம்ஜித் கவுர், 10 வயதுக்குட்பட்ட மூன்று சிறு குழந்தைகளைக் கையில் வைத்திருந்தார். அவரது கணவர் காணாமல் போயிருந்தார்.
காஷ்மீர் சிங் இறந்துவிட்டதாக அனைவரும் கூறினர், ஆனால் பரம்ஜித் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் வெள்ளைச் சேலை அணியவும் இல்லை, தன் வளையல் களை உடைக்கவும் இல்லை.
தன் கணவர் உயிருடன் இருப்பதாக வும், ஒருநாள் திரும்பி வருவார் என்றும் அவர் முழுமையாக நம்பினார்.
1986-ல், பாகிஸ்தான் இந்தியக் கைதி களின் பட்டியலை வெளியிட்டபோது, காஷ்மீர் சிங் மரண தண்டனைக் கைதியாக உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் கூட, 22 ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுதந்திரமும் உண்மையும் 2008...
பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அன்சார் பர்னி, லாகூர் சிறையை ஆய்வு செய்யச் சென்றார். அங்கே, அவர் மெலிந்த, தளர்ந்த, கிட்டத்தட்ட மனமுடைந்த ஒரு வயோதிகரைக் கண்டார்.
விசாரணையில், அந்த மனிதர் முறையான சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி 35 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில், அவரை விடுதலை செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்பிடம் பர்னி பரிந்துரைத் தார். முஷாரஃப் ஒப்புதல் அளித்தார்.
மார்ச் 4, 2008...வாகா எல்லை...
35 ஆண்டுகளுக்குப் பிறகு, நடுங்கும் நடையுடன் ஒரு முதியவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.
அவரை வரவேற்க அவரது மனைவி யும் குழந்தைகளும் காத்திருந்தனர்.
எல்லையைக் கடந்த உடனேயே, காஷ்மீர் சிங் அனைவரையும் திகைக்க வைத்த ஒரு விஷயத்தைச் சொன்னார்.
அதுவரை, அவர் தன்னை மனநிலை சரியில்லாதவர் அல்லது ஒரு சாதாரண குடிமகன் என்று வர்ணித்து வந்தார்.
ஆனால் இந்திய மண்ணில் காலடி வைத்த உடனேயே, அவர் பெருமை யுடன் அறிவித்தார், "நான் ஒரு இந்திய உளவாளி. என் கடமையைச் செய்தேன். அவர்கள் என்னை 35 ஆண்டுகள் சிறையில் அடைத்தார் கள், ஆனால் என்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடிய வில்லை."
விலைமதிப்பற்ற தேசபக்தி... அறியப்படாத ஒரு நபர்...
வெறும் 400 ரூபாய்க்காக, பாகிஸ்தானின் இருண்ட சிறைக் கூடங்களில் தனது முழு இளமையை யும், 35 ஆண்டுகால வாழ்க்கையை யும் தியாகம் செய்த ஒரு மனிதர்.
அவர் 17 ஆண்டுகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்.
தேசபக்திக்கு விலை இல்லை; அது இரத்தத்தில் ஊறியது என்பதை காஷ்மீர் சிங் நிரூபித்தார்.
=====
தமிழ்நாட்டுல சீமானுக்கு ஓட்டு போடுவதற்கு முன்னாடி இந்த படத்தை பாத்துட்டு ஒரு நிமிஷம் யோசிச்சுக்கோங்க.
இவர் காஷ்மீரிய பிரிவினைவாதி யாசின் மாலிக். இவனோட சீமானுக்கு என்ன வேலை? நான் சொல்றத நம்ப வேண்டாம் இதோட நான் ஒரு லிங்க் கொடுத்து இருக்கேன் அதை படிச்சு பாருங்க.
நாதக விற்கு ஓட்டு போட சொல்லி கேட்கும் சில தற்குறிகளின் கவனத்திற்கு...
யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்திற்கு அழைத்து வந்த சீமான்.. ஒரு பிளாஷ்பேக் | Seeman who brought Yasin Malik to Naam Tamilar meet - Flashback - Tamil Oneindia https://t.co/VVSTtMQ05d
நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன...
1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!
2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது.
3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார்.
4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது இரத்த வகையும் ஆகும்.
5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும். மற்ற திறமைகள் அவர் முன் குறைவாக தெரிகிறது.
6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாக தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை.
7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை. அவருடைய உடன்பிறந்தவர்கள் அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதே இல்லை. இல்லவே இல்லை.
8. அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை.
9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை.
10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. நகைச்சுவை உணர்வு அற்புதம்.
12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும். மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட.
13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை.
14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, ஆனால் முழு இராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விசுவாசமாக இருக்கிறார்.
15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார்.
16. சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை.
17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது.
18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை.
சுயநலம் அவருக்கு முக்கியமில்லை.
20. கடைசியாக, 72 வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை நாங்கள் பார்த்ததில்லை.!
இந்த கட்டுரைக்கு நீங்கள் கடமைப்பட்டிருந்தால், உங்கள் பிரதமர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த செய்தியை உங்கள் நலம் விரும்புவோருக்கும், விரும்புவோருக்கும் அனுப்பலாம்.
ஜெய் ஹிந்த்.🇮🇳
உண்மைய சொல்லுனும்னா நேத்து இந்த video என்னோட TL ல வந்துச்சு ஆனா எனக்கு பாக்க புடிக்கல..
இன்னிக்கி நெறய பேர் புகழ சரி என்ன தான் பண்ணி வெச்சருக்காங்கன்னு பாத்தேன்🤣🤣🤣🤣
Yow யாருயா இவனுங்க🤭🤭
🤣🤣🤣🤣🤣
அதுவும் வாய பொத்தும் scene லாம்...
🤣🤣அடேய்🤣🤣
"நாட்டுக்காக போராடாத இவர்கள் கமேனிக்காக போராடுகின்றனர்"
"ஈரான் தலைவர் காமேனிக்கு இங்கு போராடியவர்கள் யாருமே ராணுவ வீரர்கள் இறந்ததற்கோ நம் மக்கள் இறந்ததற்கோ இவர்கள் போராட வில்லை,
"அரசு எங்களுக்கு அனுமதி அளித்தால் இவர்கள் இனி வாழ்நாளில் போராட்டம் என்பதே மறந்துவிடுவார்கள் கேர்ணல் சோபியா குரேஷி"
ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா...
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டீன் கும்பல் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED இது தான் ஆரம்பித்து நடத்தியதாக சொல்லிட்டு சுற்றுவான். அது உண்மை அல்லது இதுவும் மார்டீன் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED
எங்கே முடிஞ்சா அவன் மனைவியை இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக என்ன செய்கின்றன என சொல்லச் சொல்! பாதி மேற்கு வங்காளத்தில் உட்கந்து கொண்டு Money Laundering செய்கிறது..
இவன வச்சுட்டு விஜய் தூய அரசியல் தருகிறார்? இதை மக்கள் ஏற்க வேண்டும்?
ஏண்டா தற்கூறிகளா அறிவு 6 வேண்டாம் 5 இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்ய சொல்.. கல்யாணம் முடிச்சு இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்று வது மட்டும் தான் இவன் உட்காந்து செய்த வேலை. இவனா சொந்தமா சம்பாரிச்ச பணம் 10 ரூபாய் கூட கிடையாது.
இன்றும் இவனுக Money Laundering தான் செய்கிறார்கள்...