It should be “I’m always passionate about working in an impactful sector”, or better still, “I’ve always been passionate about working in a sector that can make an impact <in society >”, and so on. Extremely poor grammar, @Keerthana4VNR . Guess you were one of the last bench students in school who didn’t listen in English class.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
விருதுநகர் ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராம
ஏழைகள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் #மக்கள்நீதிமய்யம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மலைராஜ் தலைமையில் மனு.உடன் மாவட்ட செயலர்காளிதாஸ்,
மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் & நிர்வாகிகள்.
@maiamofficial
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் வந்து பார்த்த ஒரே நடிகர் #Vijay மட்டும் தானா
அவருக்கு முன்பே
#KamalHaasan#RajiniKanth
சென்று பார்த்த போது கோமால இருந்திங்களா #வைகோ
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
அரசாங்க பணத்தில் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன் என்று கூறிய மாண்புமிகு தமிழ் நாட்டு முதலமைச்சர்
@CMOTamilnadu அவர்கள்,தமது ஜனநாயகன் பட தயாரிப்பாளர் பண இழப்பை,சரி செய்ய
சொந்த பணம் கெடுக்காமல்,
அரசு பதவி, அரசு பணச்செலவு செய்வது மட்டும் சரியா?
#MNM#KamalHaasan@maiamofficial