The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
@A_n_b_e_S_i_vam What MSD did brother for TN cricket specifically?? He didn't pick any tamilnadu players in CSK most of the time and if picked they were in bench... his contribution to CSK is no way related to tamilnadu cricket
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது
முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் பேச வேண்டும் என பாடகர் அறிவு முழக்கம்
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
@PriyankaSmile01@CMOTamilnadu Ethukaga hindi in tamilnadu aavin pocket?? I am seeing first time in aavin ...
Aavin thattupaada iruku atha sari pannunga muthala...
1. ஒரு பொறுப்பில் உள்ளவரை விடுமுறைக்கு அனுப்பி, அதுக்கு பதிலா ஒரே ஒரு நாள் duty க்கு வந்தவரை வச்சு இந்த பத்திரம் பதிவு எப்படி நடக்கும்? யார் சொல்லி இந்த ஒரு நாள் duty போடப்பட்டது?
2. இப்போ பத்திரப்பதிவு செஞ்சது யாரு, அவரை சஸ்பெண்ட் பண்ணா மட்டும் போதுமா? யாரு வித்தாங்க? யாரு வாங்குனாங்க? அவர்களை அரெஸ்ட் பண்ணிருக்கணும்ல? ஏன் இந்த நிமிஷம் வரை பண்ணல?
3. சரி, அந்த நபரை சஸ்பெண்ட் பண்ணிட்டீங்க.. ஆனா அதை கேள்வி கேட்க வேண்டிய ஆளுக்கு ஏன் பதவி உயர்வு உடனே கொடுத்து, பழநில இருந்து சென்னைக்கு மாத்துனீங்க?
4. நிலம் வாங்கியது உங்கள் உறவினர்கள்னு சிலர் பேசியது பொய், அப்படிதான் நானும் நம்புறேன்.. ஆனா இப்போ இந்த பதவி உயர்வு உங்க துறையில் நடந்த உத்தரவுதான். இதுவும் உங்களுக்கு தெரியாம நடந்துடுச்சா?
5. சரி எல்லாம் விடுங்க, இப்போ நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவு ரத்து செஞ்சிடுச்சு, இப்பவாச்சும், வாங்குனவங்க யாரு, வித்தவங்க யாரு, அவங்க background என்ன? Money trail எங்க இருந்து வந்துச்சு? இவங்களுக்கு பின்னாடி இருக்க சார் யாரு?
இதெல்லாம் இனியாவது உங்க transparency அரசாங்கம் காட்டுமா?
இது எல்லாமே ஒரு சாமானியனின் logical சந்தேகங்கள். பதில் சொல்லுங்க சார்.