வலுவான ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது.
இந்த ஊழலில் முன்னாள் திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பங்கும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
#TransformerScam #DMK
அறப்போர் தொடரும்..
நேற்று சென்னை ஆவடி மற்றும் ஒரு ஓரிரு இடங்களில் வேண்டுமென்றே பியூஸ் - சை திருடி உள்ளார்கள், அதற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்தது உள்ளது
உபிஸ் கொத்தடிமைகளே... சமூக விரோதிகளா டா நீங்க... இவ்ளோ கேவலமான வேலைலாம் பார்க்குறீங்க 🤦♀️
பழனியில் கோவில் விழாவின் போது...
பெயர் பலகையில் அதிமுக எம்.எல்.ஏ. பெயர் இல்லை.... என்பதை அறிந்து...அதற்காக MLA விடம் வருத்தம் தெரிவித்ததோடு ... இணை ஆணையரை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!
@RameshOffcl bro👏👏👏🙌🙌
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'நார்வே செஸ் தொடரில்' சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாட்டு வீரர் - கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையினை மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழங்கி வாழ்த்தியபோது உடனிருந்தோம்.
ஒவ்வொரு சந்திப்பையும் அவங்களுக்கு unbelievable moment டா create பண்ணி கொடுக்குறாரு அண்ணன் @TVKVijayHQ ❤️❤️❤️
முதலமைச்சர் -உடன் செஸ் விளையாடினேன் சார் நல்லா விளையாடுனாங்க...அந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றேன்
அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️
@CMOTamilnadu
ஒவ்வொரு சந்திப்பையும் அவங்களுக்கு unbelievable moment டா create பண்ணி கொடுக்குறாரு அண்ணன் @TVKVijayHQ ❤️❤️❤️
முதலமைச்சர் -உடன் செஸ் விளையாடினேன் சார் நல்லா விளையாடுனாங்க...அந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றேன்
அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான
50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay