*அமைச்சர் சேகர் பாபுவின் வாய் கொழுப்பை முதல்வர் ஸ்டாலின் அடக்க வேண்டும்.*
*அமைச்சர் சேகர்பாபு ஆக்டிங் துணை முதலமைச்சராக செயல்படுவதை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க கூடாது.*
*2026 சட்டமன்றத் தேர்தலில் தீய சக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழகம் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவை தமிழக முழுக்க வழங்கி வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மக்கள் விரோத @arivalayam அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி , மக்கள் நலம் குறித்த கேள்விகளையும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கும் பொழுது
#திமுகஅரசு தொடர்பான நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க துப்பு கெட்ட அமைச்சர் சேகர்பாபு, எதிர்க்கட்சி தலைவர்களை
#அரசியல்நாகரீகம் இன்றி வரம்பு மீறி விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது.
அறநிலைத்துறை பூதகரமான ஊழல்களை, கோவில் சொத்து கொள்ளையடிக்கப்படுவதை, கோவில் உண்டியல் காசுகள் திருடப்படுவதை
கண்டுகொள்ளாமல், அறநிலையத்துறையின் அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர், திமுகவின் அதிகாரம் பூர்வமற்ற செய்தி தொடர்பாளராக வேடிக்கை அரசியலும் விளம்பர அரசியலும் செய்து, எதிர்க்கட்சித் தலைவர்களை
கொச்சைப்படுத்தும் விதத்தில்
தொடர்ந்து பேசுவதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.
*முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை "பல்டி பழனிச்சாமி" என்று கூறும் அளவிற்கு சேகர்பாபுவிற்கு தகுதி இருக்கிறதா? அண்ணா திமுக முன்னாள் அவை தலைவர் மறைந்த மதுசூதனுக்கு துரோகங்களை செய்து, சென்னை மாநகர சூழ்ச்சி அரசியலின் நாயகனாக கட்சிகளையும் தொண்டர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வந்தவர், காலத்தின் கோலத்தால் இன்று அறமற்ற துறையின் அமைச்சராகி விட்டு தலைவர்களை கொச்சைப்படுத்துவது போல பேசுவதை இனியாவது சேகர்பாபு நிறுத்திக் கொள்ள வேண்டும்.*
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்அமித்ஷா தொடங்கி, புனிதமான ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் விட்டு வைக்காமல், மேலும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் மற்றும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தர்ம போராளி எச். ராஜா என அனைவரும் மீதும் தனிநபர் தாக்குதல்களை, கேலி கிண்டல்களை பேசி கீழ்த்தரமான அரசியல் நிறுத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சட்டப்படி சந்திக்க நேரிடும்.
*வாய்க்கு வந்தபடி வாய் சவடால்கள் பேசும் அமைச்சர் சேகர்பாபு கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில், #வடசென்னை பாராளுமன்ற தொகுதியில், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் #கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 10,500 வாக்குகள் குறைவாக பெற்றது ஏன்? என்பதற்கு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும். #பாஜக நீண்ட நாட்களாக கேட்கும் இந்த கேள்விக்கு, கொளத்தூர் திமுகவின் தேர்தல் பொறுப்பாளர்
#அமைச்சர்சேகர்பாபு விளக்கம் சொல்வதற்கு தகுதி இல்லாதவர் என்பதால் இதுவரை விளக்கம் சொல்லவில்லை.*
@CMOTamilnadu திரு @mkstalin அவர்களின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சேகர் பாபு கொட்டிய கோடிகள் எங்கே போனது? ஏழு வட்டங்களிலும் இதுவரை கட்சிக்கும் வாக்காளர்களுக்கும் நூறு கோடிக்கு மேல் பரிசு பொருட்கள் மளிகை பொருட்கள் கொடுத்தும் உங்களுடைய வாக்கு வாங்கி சரிந்தது ஏன்? என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும்.*
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழக தலைவர் திரு
#எடப்பாடிபழனிசாமி, தமிழக பாஜக தலைவர்
#நைனார்நாகேந்திரன், த.வெ.க.தலைவர் #விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் #சீமான் உள்ளிட்ட அனைத்து முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள்
#தீயசக்திதிமுக ஆட்சியின் தவறுகள் குறித்து சுட்டி காட்டினால், உண்மையில் அறிவாற்றலோடு தகுதியான ஆதாரங்களோடு பதில் கொடுப்பதற்கு துப்பு இருந்தால் மட்டும்தான் அமைச்சர் சேகர்பாபு இனி பேச வேண்டும்.
*அதைவிடுத்து
#ஆக்டிங்துணைமுதலமைச்சர் ஆக மனதில் கற்பனையை உருவாக்கிக் கொண்டு தப்பும் தவறுமாக, கேலியும் கிண்டலுமாக, எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்து தமிழக முதல்வரின் முதல் #விளம்பரகூஜா நான் தான் என்ற பெருமை பெயருக்காக அரசியல் #சர்க்கஸ்கோமாளி போல அவ்வப்போது பேசி முடியாத திமுக ஆட்சிக்கு மேலும் மேலும் களங்கம் கற்பிக்கும் சூழ்நிலையை இனி சேகர்பாபு உருவாக்காமல் தமிழக முதல்வர் அவருக்கு போதிய அறிவுரை கூற வேண்டும்.*
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
மொபைல் : 9840170721
@narendramodi@AmitShah@JPNadda@blsanthosh@NainarBJP@EPSTamilNadu@MenonArvindBJP@ReddySudhakar21@BJP4India@AIADMKOfficial@BJP4TamilNadu
#NarendraModi #PMModi #Modi
#Amitshah #JPNadda #BLSanthosh
#NainarNagendran #Nainar
#EdappadiPalanisamy #EPS
#EdappadiyarVarugirar #NDA
#நரேந்திரமோடி #மோடி #பாஜக
A moment of immense pride for India! We heartily congratulate @PMOIndia Shri @narendramodi Ji on being conferred with #Namibia's highest civilian honor, the 'Order of the Most Ancient #WelwitschiaMirabilis'. This prestigious recognition is a testament to his visionary leadership and India's growing global stature.
Under #PMModi Ji's astute guidance, India has emerged as a beacon of hope and a provider of global solutions, fostering bridges of friendship across continents. This honor not only reflects his exceptional statesmanship but also India's increasing influence on the world stage, filling every Indian with pride and joy.
#PMModiInNamibia
The Government Royapuram R.S.R.M. Hospital in Chennai, a century-old institution renowned for its maternity services, is facing a concerning situation. Construction work, allegedly for painting, is being carried out behind the maternity ward, causing loud noises that are disturbing patients, particularly newborns and their mothers. Parents are worried about the potential impact of this noise and dust on their children's health.
The lack of planning and consideration for patients' well-being is alarming. The hospital's administration should prioritize the health and safety of its patients, especially vulnerable newborns and mothers who have undergone surgeries. The dust and noise pollution can exacerbate respiratory issues and other health problems.
A recent incident has further exacerbated the situation, where four newborns developed severe allergic reactions on their necks due to unhygienic painting and cleaning practices in the hospital. This is deeply concerning and highlights the hospital's failure to adhere to medical protocols and maintain a sterile environment, compromising the health and well-being of these vulnerable patients.
The #TamilnaduHealthSecretary @supriyasahuias and Health Minister
#Masubramanian must take immediate action to oversee the hospital's operations and ensure that stringent measures are implemented to prevent such incidents in the future. A thorough investigation into the matter is necessary to identify the lapses and hold those responsible accountable. The health and safety of patients, particularly newborns, should be the top priority in any healthcare institution.
The #TamilNaduHealthMinister, @Subramanian_ma, and @CMOTamilnadu@mkstalin, must take immediate action to address this issue. Ensuring the cleanliness, safety, and well-being of patients in government hospitals is crucial, especially for the underprivileged and middle-class citizens who rely on these institutions for quality healthcare. The government should take measures to prevent such situations in the future and maintain a safe and healthy environment in all #GovernmentHospitals across Tamil Nadu.
@MoHFW_INDIA@JPNadda@blsanthosh@NainarBJP@annamalai_k@DrLMurugan@DrTamilisai4BJP@TNHealthDept@TNDPHPM@NHM_TN
#HealthMinisterOfIndia
#TNHealthminister #RSRMHospital
#AyushmanBharat #HealthForAll
#Ansp
Last night, Tamil Nadu BJP President #NainarNagendran warmly welcomed the 15 Tamil Nadu #fishermen rescued from #Iran. During a press interaction, when questioned about #ActorVijay, he stated:
My desire and intention is that everyone should unite to send the anti-people and corrupt #DMK government home. I believe that #AIADMK and #BJP should form an alliance to ensure DMK doesn't stay in power, and I invited Vijay to join hands with us. Although Vijay said he wants to stand alone, with 10 months to go for the elections, DMK has been in a state of panic since AIADMK and BJP formed an alliance. Our principle is that DMK should not be in power in Tamil Nadu, and Vijay's principle is the same. Since we all share the same goal, I suggested that it's better for us to work together and defeat DMK.
Now, Vijay has expressed a different opinion and decided to stand alone. I can't comment on his decision. The ruling party's propaganda is that Vijay's party is BJP's B-team. DMK is scared of BJP, and that's why they've been panicking since AIADMK joined the #NDA again. They're projecting their anxiety by saying Vijay's party is BJP's B-team. They initially said this about Kamal Haasan. Now, Kamal Haasan is part of the #DMKalliance and has become a Member of Parliament. DMK is resorting to false propaganda. Vijay has expressed his desire to stand alone, and there are still 10 months to go for the elections. Regardless, it's certain that the NDA will defeat DMK in 2026.
A.N.S. Prasad
Tamil Nadu BJP Spokesperson
Mobile: 98401 70721
@NainarBJ #நைனார்நாகேந்திரன் #பாஜக #Ansp
Prime Minister Narendra Modi attended the 17th BRICS summit, where he emphasized the neglect of the Global South and advocated for reforms in global institutions. His participation underscored India's commitment to strengthening South-South cooperation and promoting a more equitable global order.
@PMOIndia Shri @narendramodi's address highlighted the need for reform in #GlobalInstitutions to better reflect the interests of emerging economies. As a #champion of the #GlobalSouth, #PMModi's leadership is driving a new era of cooperation and development.
#PMModiAtBRICS #GlobalSouthRising #BRICSsummit #ModiForReform #GlobalInstitutionReform #IndiaLeads #SouthSouthCooperation #MultilateralismMatters
Prime Minister #NarendraModi's participation in the 17th #BRICS Summit's Outreach Session on '#StrengtheningMultilateralism, Economic-Financial Affairs, and Artificial Intelligence' showcased India's growing diplomatic influence. #PMModi's address highlighted #BRICS' potential as a catalyst for global cooperation, driving a multipolar world order that prioritizes the voices of emerging economies.
With his visionary leadership, @PMOIndia@narendramodi emphasized the importance of a demand-driven approach and long-term financial sustainability in #NDB-led projects. He also extended an invitation to #BRICSpartners to join the "AI Impact Summit" in India next year, underscoring India's commitment to harnessing technology for #GlobalProgress.
PM #Modi's efforts are redefining India's role on the global stage, inspiring a new era of cooperation and development.
#PMModiAtBRICS #IndiaLeads #BRICSsummit #BRICSBrasil2025 #ModiForMultilateralism #AIFuture #GlobalCooperation #NewIndia #VisionaryLeadership #Ansp
"CM Stalin Must Act: #DMK's Mismanagement Leaves Tamil Nadu's Transportation in #Shambles"
The Tamil Nadu transportation department has become a tool of torture for the people, rather than serving their needs. The @CMOTamilnadu@mkstalin must take immediate action to rectify this. The administrative chaos in the transportation department is causing immense suffering to people across Tamil Nadu who rely on government buses.
The vacant positions of drivers and conductors must be filled without further delay. The Tamil Nadu government had issued an order last year to fill 2,877 vacant positions in its 8 state transport corporations. Following this, after a significant delay, it was announced in March that eligible candidates could apply for 3,274 vacant conductor and driver positions in the state transport corporations.
There are allegations that DMK party members have been collecting money for the past year, and the delay is intentional to favor those with ruling party backing. The Chief Minister and Transport Minister Sivasankar @sivasankar1ss , should clarify on these allegations. The Chief Minister #MKStalin, should take immediate action to fill the vacant positions of conductors and drivers in the #TamilNadu
#StateTransportCorporations in a transparent and honest manner, following government rules.
Transportation #MinisterSivaShankar should appoint officials in bus depots to address people's grievances and take concrete steps to resolve their issues. The department's practice of reducing free bus services for women and increasing buses with higher fares is a clear example of profiteering from the public. This must stop.
The #DMKgovernment's incompetence is glaringly evident in the transportation department's dismal state. Under the watch of Minister Siva Shankar and CM #Stalin, the department has failed to fill crucial vacancies, crippling bus services in Chennai and its suburbs. The announcement of new routes and reduction of buses on old routes is a stark example of the government's anti-people policies.
The people are suffering due to the government's negligence. After 9 PM, ordinary citizens are left stranded without adequate bus services, with areas like
bus depots in #KolathurAssembly constituency, represented by Chief Minister Stalin, are facing the same crisis. #PeriyarNagar, #KumaranNagar, and #ThiruViKaNagar #busdepots in the #KolathurAssemblyConstituency being particularly affected. The reduction of 150 buses on #Sundays is a damning indictment of the government's apathy.
The transportation department's inefficiency is staggering. Despite operating over 3,200 buses daily, the service is irregular, with buses arriving in clusters followed by long gaps. On Sundays, the reduction in bus services makes the situation even more unbearable.
The DMK government's excuses about reducing buses on Sundays due to lower passenger numbers are flimsy. The fact remains that the department operates fewer buses on Sundays, and it's high time they ensured that buses run at full capacity.
The people of Chennai are fed up with the DMK government's ineptitude, and it's time for a change. The transportation department needs a complete overhaul, and the government must prioritize the people's needs over profits. The suffering of the people will no longer be tolerated.
The DMK government, led by CM Stalin and Transportation Minister Siva Shankar, must take immediate action to address these issues.
*A.N.S. Prasad*
*Tamil Nadu BJP Spokesperson*
*Mobile: 98401 70721*
@narendramodi@AmitShah@JPNadda@blsanthosh@NainarBJP@annamalai_k@DrLMurugan@ReddySudhakar21
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #TNSTC | #SETC
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil