எனது அருமை சகோதரன் ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி சொல்லி அனைவரும் செல்போனில் லைட் அடிங்க என சொன்ன பிரதமர் மோடி
அப்படியே செய்து ஆஸ்திரேலிய பிரதமரை கண் கலங்க வைத்த மக்கள் 🙏 @narendramodi@NainarBJP@apmbjp
Shame on TN BJP..
தமிழக பாஜகவை சார்ந்தவர்களுக்கு துளியும் வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
திரு. அண்ணாமலை தனது வயலுக்கும் ( பண்ணை ) நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 செலுத்தி அனுமதி வாங்கி அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
கோவை பாஜக Spiritual அணியை (!!!) சேர்ந்த பாபு என்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜுனில்.
அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை என ரிப்போர்ட் அளித்துள்ளது.
திராவிட கட்சிகள் மீது இந்த மாதிரி எத்தனை புகார் அளித்தனர் இத்தனௌ வருடத்தில்? ஒரு தனி மனிதன் மீது எதற்கு இத்தனை வன்மம் இவர்களுக்கு 😡😡
https://t.co/ddm7sLVMqE
#அண்ணாமலை #annamalaikuppusamy #WETHELEADER #TNBJP
தலைநகரம் சென்னை அடையார் பகுதியில் மாநகராட்சி மண்டலம் 13 அலுவலகத்தில் அருகில் இருக்கும் வீடு தோறும் குடிநீர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயலாக்கப்பட்ட தெருவில் அமைந்திருக்கும் குழாயின் அவலம் அடையார் பகுதியில் தான் தற்போதைய முதலமைச்சர் அவர்களது பெற்றோர் மற்றும் சிறிது காலத்திற்கு முன்பு அவரை இங்கு வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவல நிலை இந்த பகுதியில் இதனால் பாதிக்கப்படும் 2000 குடிமக்கள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி எங்கே தாவிக்க அரசு இதை கூட கண்டுகொள்ளவில்லை இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்AI அமைச்சர் திரு குமார் என்ன செய்து கொண்டிருக்கிறார் இது முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர்கள் இப்பொழுது தெரிகிறதா மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் செயல்பாடு இயக்கத்திசெயல்பாடு
மேற்கு வங்கத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில்
#RSS இணைய 25 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
❤️🙏🚩
மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் சார்பாக இன்று சென்னை அடையாறில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகள் மத வழிபாடு மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளை tvk அரசு முடியாதா என்று ஆய்வு செய்த பொழுது கடை எண் 893 பெசன்ட் நகர் ரத்தின விநாயகர் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில் இந்த இரண்டு கோவில்களிலும் 400 metres அமைந்துள்ளது படு வேகமான வியாபாரம்
@CMOTamilnadu@Ann
ஒரு கிராம் கூடத் தரமுடியாது அன்று:
தேவையான அளவு தரத்தயார் இன்று:
பல பத்தாண்டுகளாக பாரதத்துக்கு ஒரு கிராம் யுரேனியம் கூட விற்க மறுத்து வந்தது ஆஸ்திரேலியா.
இன்று, நமது அணு உலைகளுக்கு வரம் பற்ற யுரேனியத்தை விற்க அது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேலும் அவர்கள் 900 ஆண்டுகள் பழமை யான, திருடப்பட்ட நந்தியைத் திருப்பிக் கொடுத்தனர்.
இப்படித்தான் மோதி பாரதத்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
யார் #சாத்தான்?பணத்துக்காக #ஏசுநாதர் பெயரைக் கெடுக்க வந்த நீங்க தான் சாத்தான். #ஹிந்து பெண்களே, மதம் மாறி இந்த அபத்தத்தையெல்லாம் கேட்கவேண்டிய நிலைமைக்குப் போயிடாதீங்க. Hold your fort!
#Minority
தினமும் ஒரு ராசியில்...
இன்று....
சிம்மம் ராசியினர்!
செய்ய வேண்டியது வேண்டியது என்ன!
சிம்மம் சொல் சிங்கத்தை குறிக்கிறது. சிம்ம ராசி,சிம்ம லக்கினத்தார் சூரிய பகவானின் சொந்த ராசியாக இருக்கிறது. ராசியின் பெயருக்கு ஏற்றார் போலவே எதிரிகளை நடுங்க செய்யும் தோரணையும், குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள் மற்றும் சிம்ம லக்கினத்தார்கள்!
மற்ற எந்த ஒரு ராசிக்காரர் மீதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு விஷேஷ சக்தி சிம்ம ராசிக்காரர்களுக்கே உரிய ஒரு வரமாகும். சிம்ம ராசிக்காரர்கள்,லக்கினத்தார் சிறப்பான பல நன்மைகளை தங்கள் வாழ்வில் பெற செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிக சிறந்த நன்மைகள் பெறுவதற்கும் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்படவும் வருடத்திற்கு ஒரு முறை கும்பகோணத்தில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது நல்லது.
தினமும் அதிகாலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வதும், உங்கள் தந்தை மற்றும் உங்களுக்கு பணியிடங்களில் இருக்கும் உயரதிகாரிகளுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்வது உங்களுக்கு சூரிய பகவானின் பூரண அருளாசிகளை பெற்று தரும்.
தரமான “மாணிக்கம்” கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பசுமாடுகளுக்கு கொஞ்சம் ஊறவைத்த கோதுமையை வெல்லம் கலந்து உண்ண கொடுப்பது சூரியனுக்குரிய ஒரு சிறந்த பரிகாரமாகும்.
ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் இருப்பவர்கள் 48 நாள் அல்லது ஒரு மண்டலம் சிறிது வெல்லத்தை ஓடும் ஆற்று நீரில் கரைப்பதால் உங்கள் தோஷங்களும் கரைவதாக ஐதீகம்.
தினந்தோறும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது கோயிலில் அல்லது வேறெங்கேனும் இருக்கும் அரச மரத்திற்கும் சில துளிகள் பசுப்பால் கலந்த நீரை அம்மரத்தின் வேருக்கு ஊற்றி வர வேண்டும்.
மேற்கண்ட பரிகாரங்கள் சிம்ம ராசி,சிம்ப லக்கினத்திற்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
தனிப்பட்ட ஆலோசனை சேவைகள் தேவை என்றால் பயோ வில் உள்ள வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
தேஜஸ் 🙏
Superbrain yoga ! 😳
இந்துக்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் பிள்ளையார் சந்நிதியில் இதை செய்யும் வழக்கம்.
நமது பள்ளிக்கூடங்களில் கூட காலங்காலமாக இருக்கும் தண்டனை.
பக்தி என்ற பெயரிலும் தண்டனை என்ற பெயரிலும் உடல்&மன ஆரோக்கியத்திற்கு தேவையான விசயங்களை செய்யவைத்து இருக்கிறார்கள்.
நான் கற்ற வரை கூறுகிறேன் ....
"energy can neither be created nor be destroyed , but it can transform one in to another form" இதை இயற்பியலில் படித்திருப்பீர்கள்
இதை இன்றைய விஞ்ஞானம் "ஒரு சக்தியில் இருந்து இன்னொரு சக்தி தோன்றுவது வான மண்டலத்தில் இயல்பு,அங்கு ஒவ்வொரு நாளும் புது
பாரத பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவிப்பு -
"வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவிற்கான ஏற்றுமதியில் 57% முதல் நாளிலிருந்தே சுங்கவரி இல்லாததாக இருக்கும்"
அதாவது 100 கோடி லாபமும் , 7000 கோடி மொத்த நிறுவனத்தின் மதிப்பும் , 3400 கோடி சேல்ஸ் மதிப்பும், 230 கோடி கடனும் உள்ள விக்ரம் சோலார் நிறுவனம் - 15,000 கோடி புதிய முதலீட்டிற்கு எங்கே போகும் ? எவன் கொடுப்பான்? என்று அடிப்படை கேள்வி கேட்டாலே உண்மையான முதலீடு என்ன , பித்தாலட்டம் என்ன என்பது புரியும்..
இதற்கு சென்ற ஆட்சியில் இந்த நிறுவனத்திடம் 2500 கோடி அளவில் முதலீடு MoU ஒரு ஏற்கும் தொகை. என்னை கேட்டால் அதுவே இந்த நிறுவனம் கொண்டு வர 4 வருடம் ஆகும் அதுவும் வருமா தெரியாது.. ஆனால் இப்போது 15,000 கோடி என உருட்டுவது விஜய்க்கு விளம்பர நோக்கம் அன்றி உண்மை இல்லை..
அய்யா இது 3 ஆண்டுகளில் 15,000 கோடி வேண்டாம் 5,000 கோடி பண்ண சொல்லுங்க நான் தமிழகத்தை காலி செய்துவிட்டு செல்கிறேன்... இல்லை என்றால் இந்த அரசு "ஆமாம் நான் ஏமாற்றினேன் என மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்" அது போதும்...
இப்படி தானே படத்திற்கு வசூல் காட்டி ஏமாற்றிகிட்டு இருந்தேன் அதே போல ஒரு முயற்சி Bro...
இவர் பெயர் நிலஞ்சன் தாஸ்.
திரிணாமுல் காங்கிரஸின் தகவல் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் வலது கை.
• 6 மாதங்களுக்கு முன்பே, அவர் “எனது மோசமான காலம் தொடங்கிவிட்டது” என்று கூறினார்.
• திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்தவர் களைக் கைது செய்யுமாறு அவர் காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்து பலர் கைதா வதற்கு காரணமாவார்.
@திரிணாமுல் காங்கிரஸின் பாசிசத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தி வந்த ஒரு அருவருப்பான கரப்பான் பூச்சி. இன்று, உள்ளூர் மக்கள் அவர் மீது தங்களது... அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இப்போது அவரது நிலையைப் பாருங்கள்.
அழுது கொண்டு கெஞ்சுகிறார்.