மனம் சோர்வா உணரும்போது அடிக்கடி பாக்கற interviews னு சிலது வெச்சிருக்கேன் youtube ல bookmark பண்ணி.. அதுல முக்கால்வாசி @iam_SJSuryah ஓடது தான்..💙
SJ Suryah is such a great inspiration for people who work hard towards their Goal..!
#HBDSjSuryah 😍
தன் குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பிரபல தாதா மணிகண்டன் சிறைச்சாலையில் இருந்து பரோலில் வீட்டுக்கு வந்து மீண்டும் ஜெயிலில் சென்ற போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 🥺
கட்சிகாரர்கள் பேச்ச கேட்டு கத்*திய தூக்கிட்டு சுத்துற இளைஞர்களுக்கு இது ஒரு பாடம் 💯
இவ்வளவு தான் வாழ்க்கை 🤷♂️
சமூக வலைதளம், மேடையில் வீர வசனம் பேசுவானுங்க,
ஆனால் வழக்குன்னு வந்துட்டா, மன்னிப்பு கடிதம் கொடுத்து அழுவானுங்க 😂😂
சாட்டை துரைமுருகன் மன்னிப்பு கடிதம் 👇
இந்த கைதை கண்டிக்கவோ, காவல்துறையை எப்படி கையாள்வது பற்றியோ பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
உங்களை விமர்சனம் செய்ததற்கு எல்லாம் நீங்கள் கைது செய்தீர்கள் கடந்த ஆட்சியில். அப்போது பொம்மை முதல்வர் போல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் துடிப்பது ஏன் ? @mkstalin
இதுபோல சில நபர்களால் தான் கவனமுடன் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது விளையாட்டாக ஆபத்தை உணராமல் செய்யும் இப்படிப்பட்ட நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும் அப்போதுதான் இவர்கள் போன்றவர்கள் திருந்துவார்கள்.. இதையும் ரீல்ஸ் ஆக்க வேண்டும் என்று அதையும் பதிவிடுகிறார்கள் பயம் இல்லாமல் 🙄
உலக சினிமாக்களில் ஆங்காங்கே பார்த்த காட்சி முதல் முறையாக மலையாளத்தில்...
மனுசன் பின்னி பெடல் எடுத்து இருப்பாரு ஜோஜூ... குற்ற உணர்வை அப்படியே கண்ணுல கடத்தி இருப்பாரு...
இப்போ பார்த்தாலும் கிளைமாக்ஸ் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...
One Of Darkest Climax Ever From Indian Ciname 💔
ரஞ்சிஷின் மனதை உலுக்கும் தற்கொலை – பாரபட்சமான நீதிமன்றங்களால் அழிக்கப்பட்ட மற்றொரு தந்தை
கேரளாவைச் சேர்ந்த சாதாரண பேருந்து நடத்துனரான ரஞ்சிஷ், தனது மகளை 8 நீண்ட ஆண்டுகளாகத் தனியாக வளர்த்தார். மனைவி அவர்களைக் கைவிட்டு வளைகுடா நாட்டிற்குச் சென்று, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ரஞ்சிஷ் தன் மகளுக்கு உணவளித்து, கல்வி புகட்டி, அவளது கண்ணீரைத் துடைத்து அரவணைத்து வந்தார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள உயர் நீதிமன்றம் திடீரென அந்தக் குழந்தையின் பாதுகாப்பை (custody) தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தந்தையுடனான குழந்தையின் பிணைப்புக்கோ அல்லது தந்தையின் தியாகங்களுக்கோ எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை. "தாயே சிறந்தவர்" என்ற வழக்கமான, இயந்திரத்தனமான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.
இதனால் ரஞ்சிஷ் மனதளவில் முற்றிலும் உடைந்துபோனார்; இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
முக்கிய ஊடகங்கள் மௌனம் காத்தன. சமூக ஊடகங்களில் இது குறித்த கொந்தளிப்பு எழுந்தபோதுதான் பலரும் இதைக் கவனித்தனர்.
இது நீதியல்ல; இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கொடூரச் செயல்.
• 8 ஆண்டுகளாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு, வேறொரு குடும்பத்தைத் தொடங்கிய ஒரு பெண்ணிடம் நீதிமன்றம் எப்படி அக்குழந்தையை ஒப்படைக்க முடியும்?
• குழந்தையின் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த ஒரே ஒரு பெற்றோரைச் சிதைக்கும்போது, அங்கு "குழந்தையின் நலன்" (best interest of the child) எங்கே இருக்கிறது?
• தாய் குழந்தையைத் திரும்பக் கேட்கும் வரை, தந்தையரை வெறும் ஏடிஎம் (ATM) இயந்திரங்களாகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையாட்களாகவும் மட்டுமே இந்தியக் குடும்ப நல நீதிமன்றங்கள் ஏன் கருதுகின்றன?
ரஞ்சிஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன — ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பாரபட்சமான சட்டங்கள், பொய் வழக்குகள் மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் தாய்க்குச் சாதகமாக அமையும் இதயமற்ற குழந்தை பராமரிப்பு உரிமைத் தீர்ப்புகள் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன.
தந்தையருக்கும் உரிமைகள் உண்டு. குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களின் தேவையும் இருக்கிறது.
ரஞ்சிஷ் போன்ற நல்ல மனிதர்களைக் கொல்வதை இந்த அமைப்பு எப்போது நிறுத்தப்போகிறது?
Content Courtesy -Thanks @Sreekrish555
Meet 38 years old KSRTC Bus Conductor Ranjish from Kattappana in Idukki district of Kerala who was murdered by Indian Judiciary.
Ranjish was working as a bus conductor with KSRTC in Kumily. His wife left for Gulf to do job within two years of his marriage. Later, she got into a relationship with someone else there and has been living with that person for the past six years. During all this time, Ranjish raised his son all alone with care and love with the help of his own parents.
But after 6 years, all of a sudden his wife came to Kerala and demanded the custody of the son and filed a custody case in the Kattappana Family court which happily obliged her and ordered the child to go to Gulf with the Mother.
Distressed and Broken Father not able to bear the separation of his son and ended his life. It is deeply saddening that a father had to end his life due to the grief of losing his only son. Kerala Family Court murdered an innocent and helpless FATHER. Lets, live with this SHAME!!
முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடும் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ - ஜி.வி. மார்க்கண்டேயனை @tnpoliceoffl - காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுபவர்களை தமிழக இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.
Family from 🇮🇳 steals everything not fixed to the wall from Bali Hotel.
All high trust systems, not limited to clothes hangers at a hotel, are destroyed by low trust third worlders from India.
In typical Indian fashion, they offer to pay a bribe so the police aren’t called.
امرأة مسلمة في سيارة أجرة
معذرة، هل يمكنك إيقاف تشغيل الموسيقى؟"
سائق التاكسي لماذا؟"
"الموسيقى حرام (محرمة)."
لماذا هو حرام ؟"
لأنه لم تكن هناك موسيقى في زمن النبي محمد ." يقوم سائق التاكسي بإيقاف الموسيقى، ويقود السيارة لبضعة أمتار ثم يتوقف
حسنا، اخرج الآن."
لماذا؟ لم نصل بعد.
لأنه لم تكن هناك سيارات أجرة في زمن النبي محمد أيضاً. انتظر حتى يأتي جمل ليقلك."
من الغلطان؟