சமூகநீதி! சமத்துவம்!சகோதரத்துவம்! திமுகவின் கொள்கையை என்றும் கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு! உடன் செயல்படுத்துவேன். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்- காஞ்சி மாநகரம்
கழக தலைவர் அவர்களை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நான்காம் தலைமுறையான எனது மகள் #புகழினியாளை அறிமுகப்படுத்தி ஆசி பெற்றோம் குடும்பத்துடன் தலைவர் இடத்தில்.
@mkstalin@Udhaystalin@dmk_youthwing
காஞ்சிபுரம் மாநகரம் பகுதி 2 வார்டு 24-ல் உள்ள பாகம் எண்கள்: 218,221part,222part,228,230part,237part,238,239part,ஆகிய பாகங்களில் களத்தில் இளைஞரணி என்ற முழக்கத்துடன் காஞ்சிபுரம் சட்டமன்ற வேட்பாளர் திருமதி:நித்யாசுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தபோது.
கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 73-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் 24-வது வட்டக் கழகத்தின் சார்பாக கழக இரு வண்ணக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடியபோது.
மதிப்புமிகு #க_சுந்தர் https://t.co/SmvFRY6Ysf., M.L.A., அவர்களின் வழிகாட்டுதலில் இன்று (27/02/2026) அண்ணா_அறிவாலயத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமான கொடுத்தபோது.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் ஆசியுடனும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
கழக இளைஞர் அணி முன்னெடுத்த #திமுக75_அறிவுத்திருவிழா-வின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 என்ற இருநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில், 'மொழிப்போர் இன்றும் என்றும்' என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @tiruchisiva அவர்கள், முதல் மொழிப்போர் தொடங்கி சமகாலத்தில் பாசிச பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பு வரை விரிவாக எடுத்துரைத்து ஆற்றிய உரை முரசொலியில் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய உரை.
நீண்ட நெடிய வரலாற்றை விளக்கியதுடன், @dmk_youthwing ஆற்ற வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டிய அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி.
#DMK75
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட இளைஞர் அணிக்கு நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று சென்னை தென் மேற்கு மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் சென்னை வட கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இக்கொள்கைக் கூட்டத்தை இன்று மாலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சந்திக்க உள்ளோம். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
#கழக_இளைஞர்_அணி @SUDHARSANAM_S@mylaivelu71@Joel_Dmk@raja_anbazhagan@rdmadhankumar
@Udhaystalin@dmk_youthwing காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பின்போது ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து புகைப்படம் எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா. இதன் மூலம் எங்களிடம் பலமுறை கேட்ட உடன்பிறப்புகளின் எண்ணம் நிறைவேறியது.
கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களை இயக்கமாக்கி, அரசியல் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த பேரறிஞர் அண்ணாவின் மண்ணில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட @dmk_youthwing கிளை, வார்டு, பாக நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் வீட்டுக்கு வந்திருக்கும் உணர்வை வெளிப்படுத்தி, கழக இளைஞர் அணி சார்பாக, நாம் ஆற்றி வரும் பணிகளையும் இனி ஆற்ற வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டு உரையாற்றினோம்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், 2026- சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல, கடமை-கண்ணியம்-கட்டுப்பாடுடன் அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
#கழக_இளைஞர்_அணி @MRKPanneer@R_Gandhi_MLA@ksundarmla@gselvam_mp@EzhilarasanCvmp@AbdulmalikDmk@Prabhugajendran@YAnbalagan@pssugumar1512
அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு இன்று வருகை தந்த போது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம்.
அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம்.
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!
@MRKPanneer@R_Gandhi_MLA@ksundarmla@EzhilarasanCvmp
@Udhaystalin@dmk_youthwing மண்ணின் மைந்தன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக இளைஞரணி உடன்பிறப்புகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவை முதன் முதலாக சட்டப்பேரவைக்கு அனுப்பிய காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் நம் @dmk_youthwing-க்கு கிளை, வார்டு, பாகங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமிப்பதில் பெருமை கொள்கிறோம்.
அடைமழையில் தொடங்கப்பட்ட கழகம் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்ட அண்ணாவின் மண்ணில் இன்று மாலை புதிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம்.
காஞ்சியில் கூடி கழகம் வெல்ல சூளுரைப்போம்!
#கழக_இளைஞர்_அணி
@ksundarmla@AbdulmalikDmk@Prabhugajendran@YAnbalagan@pssugumar1512
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பெருமைக்குரிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டு- பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள @dmk_youthwing நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் செலுத்தி, கொள்கை உறுதியுடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் கழகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முனைப்புடன், கழக இளைஞர் அணியின் இக்கொள்கைக் கூட்டம் பணியாற்றும்!
@arivalayam@rdsekarmla@Joel_Dmk@JJEbenezer1
கடைக்கோடி கிராமங்களுக்கும்-வீதிகள் தோறும் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்து இளைஞர்களை நெறிப்படுத்தும் நோக்கில், நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
75-ஆண்டு கால வரலாறு கொண்ட பேரியக்கத்தின் பிரதிநிதிகளாக தங்களது கழகப் பணியை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும், என் அன்பும் வாழ்த்தும்!
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay