Leaked film,
A-censored film,
7-month delay,
non-holiday release — yet #JanaNayagan has crossed ₹80+ Cr share in Tamil Nadu alone! 🔥
If the film had released as planned during the Pongal holidays, it could have easily crossed ₹125+ Cr share in TN and created an all-time record! 🔥
அவன் முதல்ல வேற மாதிரி இருந்தான்.
அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே டிசம்பர் 18 முதல் திரையரங்குகளில் மட்டும்.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் காணலாம்
#AvengersDoomsday
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
#CMJosephVijay
#IndependenceDay
"16 வருஷம் வெளிச்சம் இல்லாத வாழ்க்கையை வெளிச்சமாக்கி கொடுத்து இருக்காரு.. நானும் என் பிள்ளைகளும் உட்கார்ந்து அழுதோம்.. இந்த ஆட்சி மூலமா ஒரு விடிவு காலம் கிடைச்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷம்.."
பல ஆண்டுகளாக எங்கெங்கோ மனு கொடுத்தும் கிடைக்காத தீர்வு.. அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் உடனடி நடவடிக்கைக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி.. !
#Madurai | #Women | #MinisterCTRNirmalKumar | #ElectricityIssue | #PolimerNews
The Chennai Corporation Commissioner has officially clarified that property tax has not been increased.
However, false information claiming otherwise is being circulated, seemingly to mislead the public.
Official clarification: No property tax hike.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
#Anupama about her TOXIC relationship👀
"One days he is like #ANNIYAN
One day he behaves like #REMO, Pouring heartfull of Love
The Next Day he is #ANNIYAN - The extreme opposite
Then next, he is #AMBI - Asking sorry & crying like a baby"
தத்தா நல்லா தெளிவா சொல்லி இருக்கார் பார்த்து திருந்துங்க டா
அது மட்டும் இல்லாம இந்த வருஷம் ஏப்ரல் மே இருந்த வெயிலின் தாக்கம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் வரைக்கும் தொடருது 🙄