ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
20 வருஷம் கழிச்சு நாட்டுக்கு திரும்ப வரும் Odysseus ah அடையாளம் கண்டது மனைவியோ, மகனோ, நண்பனோ கிடையாது அவரோட வளர்ப்பு நாய்
மேற்கத்திய காப்பியங்களில் நாய்களுக்கு எப்போதும் முக்கியம் உண்டு
அதோட தொடர்ச்சிதான் Europeans இன்னிக்கும் நாய் வளர்ப்புல அதிக ஈடுபாடு காட்டுறது.
பழனி பாபா-வின் பிரார்த்தனை:
“அல்லா எனக்கு என்று மரணத்தை கொடுப்பியோ அன்று கொடு. நான் உன்னிடத்தில் முந்தி கேட்பதில்லை. ஆனா கொடுக்கும் போது ஒரு காபிர் கையால் கத்தியால் குத்துப்பட்டு சாக வேண்டும்.”
தமிழ்நாடு அரசியல் விசய் vs உதயநிதி இல்லை..
3 வதா விசய் யோட கடக ராசி விபரீத ராஜ யோகம் உள்ள மலை வருவார் இன்னும் ரெண்டு மாசத்துல விபரீத ராஜ யோகத்தோட எபெக்ட் என்னனு தமிழ்நாடு பார்க்கும்…அண்ணன் செல்வி