This time the Board exams are not for the students but for the authorities.
They cancel the exams : They pass.
They conduct the exams : They fail.
#cancelboardexams2021
Life is precious.
சாமானிய மக்களின் நிலையை அறிந்து 100 நாள் வேலை திட்டம் இனி 150 நாட்களாக உயர்த்தப்படும்.
சாமானிய மக்களுக்கான அரசாக என்றும் அதிமுக அரசு இருக்கும்.
#தொடரட்டும்வெற்றிநடை#VoteForADMK#TNElection2021
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தனது தனித்துவ முத்திரையைப் பதித்து யாராலும் மறக்க முடியாத சரித்திர சாதனைகள் படைத்த கழகத்தின் நிறுவனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
இன்று (20.01.2021) காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டேன்.
புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களும் மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் @OfficeOfOPS அவர்களும் துவக்கி வைத்து,
முனியாண்டி கோயில் காளையை முதலாவதாக வாடிவாசல் வழியாக அழைத்து வந்தார்கள்.
#tngovt#Jallikattu#அலங்காநல்லூர்
மாண்புமிகு அம்மாவின் கனவான தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு எதிரான தடையை நீக்கி நிரந்தரத்தீர்வு கண்ட இப்பொன்னாளை நினைவுகூர்ந்து தமிழர்களின் உணர்விற்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டிற்கு அனுமதிவழங்கிய மாண்புமிகு பாரதப்பிரமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரம் அய்யாசாமி நகர் எக்ஸ்டென்ஷன் சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டியில் என் தலைமையில் சிறுவர், சிறுமிகளுக்கு பொங்கல் பரிசினை வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
ஈழப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக யாழ் பல்கலை.யில் இருந்த நினைவுத்தூணை இடித்த இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன பல்கலை. துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள்
#TNGovt#JaffnaUniversity
கோவை புறநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்து அதை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி விரைந்து முடித்து தருமாறு உத்தரவிட்டேன்
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல;
சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அஇஅதிமுக வெற்றி பெற முடியும்;
- கழக பொதுக்குழுவில் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் "தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்" உத்தரவிட்டுள்ளேன்.