All this is fine. But how does any of it justify releasing a video of a child being reprimanded for not speaking good English? Why does every moment have to become content? What is this compulsion to live in a world where every interaction is turned into a reel?
நீங்கள் செய்ததை மறைக்க உங்கள் சொந்தக் கதையைச் சொல்லி விஷயத்தைத் திசைதிருப்புகிறீர்கள். அது வேலை செய்யாது.
அரசு பள்ளி வகுப்பறைக்குள் கேமராவுடன் நுழைந்து, ஒரு சிறுமியை எல்லோருக்கு முன்னாலும் கேமராவுக்கு முன்னாலும் சோதனைக்கு உள்ளாக்கினீர்கள். ஆங்கிலத்தில் பேசச் சொன்னீர்கள். தடுமாறியதும் “ஆங்கிலம் பேசத் தெரியாதா?” என்று கேட்டீர்கள். “உன் அப்பா என்ன செய்கிறார்?” என்று தனிப்பட்ட (சமூக-பொருளாதார) கேள்வியும் கேட்டீர்கள். பிறகு அந்த வீடியோவை (குழந்தையின் முகம் தெரியும் வகையில்) ரீலாகப் பரப்ப அனுமதித்தீர்கள்.
உங்கள் பின்னணி (அரசு பள்ளி, தமிழ் வழி) பாராட்டுக்குரியது. லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அது பொதுவானது. ஆனால் அதே பின்னணியிலிருந்து வரும் மற்றொரு குழந்தையை பொது இடத்தில் அவமானப்படுத்தி ரீலுக்கு பயன்படுத்த உங்களுக்கு அனுமதி தரவில்லை. பலர் அதே அமைப்பிலிருந்து வந்து பின்னர் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள் - அதற்காக ஒரு குழந்தையை கேமராவில் பிடித்து அவமானப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மீடியா எடுத்தது என்று சொல்கிறீர்கள். சரி. பள்ளி வகுப்பறைக்குள் கேமரா எப்படி வந்தது? “ஆய்வு” என்ற பெயரில் அந்த சிறுமியை அவ்வாறு நடத்தியபோது ஏன் நிறுத்தவில்லை? குழந்தையின் மரியாதையைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தவறை ஒப்புக்கொண்டு, குறைந்தபட்சம் அந்தச் சிறுமியிடம் மன்னிப்பு கேட்காமல், பழைய பள்ளி புகைப்படத்துடன் நீண்ட அறிக்கை போட்டு இரக்கம் கோருவது தலைமைத்துவமல்ல - அது Damage Control PR.
உண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் நம்பிக்கை மற்றும் ஆங்கிலத் திறனில் அக்கறை இருந்தால்:
- ரீல்களுக்காக குழந்தைகளை பயன்படுத்தாமல், ஆசிரியர் பயிற்றுவிப்பு, உள்கட்டமைப்பு, கொள்கை மூலம் முழு அமைப்பையும் மேம்படுத்துங்கள்.
- பள்ளிகளுக்கு செல்லும் போது பிரச்சினைகளைத் தீர்க்கச் செல்லுங்கள் (கழிப்பறை, ஆசிரியர்கள், வசதிகள்)
- “உன் அப்பா என்ன செய்கிறார்?” போன்ற தனிப்பட்ட கேள்விகளை கேமரா முன் குழந்தைகளிடம் கேட்பதை நிறுத்துங்கள்.
இன்று நீங்கள் இருக்கும் பதவி, அந்த வகுப்பறையில் அந்தச் சிறுமிக்கு நடந்ததை மாற்றாது. “நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன்” என்று சொல்லி திசை திருப்பாதீர்கள்.
பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
மன்னிப்பு கேளுங்கள்.
Hello @PEN_Offl , here is my view on your style of functioning.
I wrote this as an honest feedback since I was your former ally. Take it or leave it. It’s up to you.
PEN team: A pattern of undermining allies and shaping false narratives
•Systematic targeting of allies rather than opponents
PEN has repeatedly focused its attack machinery on its own political allies instead of directing scrutiny at genuine rivals. Rather than strengthening the alliance, this approach sows mistrust and weakens coalition cohesion at crucial moments.
•Coordinated dirty campaign against Congress
PEN orchestrated a prolonged and aggressive campaign aimed at the Congress party and its leaders. The campaign relied less on policy critique and more on personal attacks, innuendo, and sensationalism designed to erode public confidence.
•Manufacturing a false narrative about Congress’s worth in Tamil Nadu
PEN pushed a sustained narrative that Congress is irrelevant in Tamil Nadu politics and holds no bargaining value. This portrayal ignores Congress’s history, vote share in pockets across the state, and its practical role in coalition politics.
•Use of paid journalists and YouTubers to amplify misinformation
PEN exploited a network of compliant journalists and YouTube influencers to seed and amplify the anti‑Congress narrative. By paying or otherwise incentivizing these content producers, PEN succeeded in creating a widespread but misleading public impression about Congress’s standing in the state.
•Hypocrisy in alliance dependence and public downgrading
The DMK historically has never contested major national elections alone and depends on allies like Congress for broader reach. Yet PEN and DMK leaders repeatedly downgraded and publicly belittled Congress whenever convenient—an exercise in opportunism that damages trust and bargaining relations within alliances.
•Amplification of senior DMK leaders’ abusive rhetoric
Senior DMK figures (including Duraimurugan, Rajakannappan, Trichy Siva, A. Raja, and others) have on multiple occasions used derogatory language toward Congress leaders. PEN amplified these incidents strategically to reduce Congress’s leverage during seat‑sharing negotiations and to reinforce the narrative of Congress’s decline.
•Desecration of Kamarajar’s stature and moral legacy
In a particularly troubling episode, DMK leaders disparaged K. Kamaraj, a leader of national and moral stature in Tamil Nadu. PEN helped magnify those comments via paid media channels, showing a willingness to trample respected regional legacy for short‑term tactical gains.
•Breach of local‑body seat allocations
DMK district secretaries have, on multiple occasions, fielded rebel candidates in seats officially allocated to Congress and other allies during local-body elections. These actions amount to tactical cheating that undermines negotiated seat-sharing agreements and fuels intra-alliance conflict at the grassroots level.
•Arrogant IT wing behavior toward allies
Members of the DMK’s IT wing regularly insult and demean alliance partners online. Their arrogant, provocative messaging escalates tensions and creates public perceptions of disrespect, making cooperative politics more difficult.
•Reluctance to share power in practice
Despite relying on allies electorally, DMK leaders have shown consistent unwillingness to genuinely share power. Key positions, resources, and patronage are often retained within DMK control, leaving allies marginalized even after contributing to electoral victories.
PEN’s pattern—weaponizing media, amplifying allied leaders’ attacks, undermining seat agreements, and tolerating an arrogant online culture—has done lasting harm to alliance trust and to fair political debate in Tamil Nadu. Political communication that prioritizes short‑term advantage over alliance stability and historical respect undermines democratic norms and risks long‑term electoral costs for all involved.
In 1971, Congress gave DMK all the Assembly seats and fought only Lok Sabha. DMK won 184 of 234. DMK’s empire in Tamil Nadu was built on Congress’s generosity from day one.
In 2006, DMK won only 96 seats; no majority. Congress’s 34 MLAs propped up that government for a full 5 years. Without Congress, there was no Karunanidhi government. Full stop.
So Congress wasn’t just an ally to DMK; it was the force that lifted, protected, and legitimized the party at every crucial turning point.
Congress built DMK’s floor in 1971, saved its government in 2006, absorbed the heat of its scandals in 2014, and still continued backing and strengthening DMK’s political empire in Tamil Nadu.
And now a new chapter begins. TVK reached out to Congress first, because they know what DMK forgot:
Congress doesn’t just bring votes, it brings legitimacy, it brings national credibility, and it brings Rahul Gandhi’s movement behind it.
The Vijay–Rahul alliance isn’t just a political arrangement. It’s Tamil Nadu’s future meeting India’s conscience.
Nobody can stop what’s coming. 🔱
@VamsiChandran@PradeepGuptaAMI@arungiri Where is the accountability??. Passing of your Opinion as peoples wish. Do we know who work for ? and why were you trying to set that narrative??
காங்கிரசை தோற்கடிக்க ராஜாஜியுடன் கூட்டணி வைத்தால் ராஜ தந்திரம்.
அதிமுகவை தோற்கடிக்க காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் ராஜ தந்திரம்.
ஒன்றாக போட்டியிட்டு ஆதரவு வாபஸ் பெற்றாலும் (UPA 2) ராஜ தந்திரம்.
காங்கிரஸ் கூட்டணி மாறினால் முதுகுல குத்தறது. டேய் டகால்டீஸ்.
Wars are tragic, yet they remain a reality.
Any language or action that contemplates the end of civilisation is unacceptable in the modern world.
The use of nuclear weapons can never be justified - under any circumstances.
There is a mythology the U.S. built around the American War in Vietnam. It goes like this:
Young idealistic soldiers were sent into an unwinnable situation by confused politicians.
They came home broken and unappreciated.
It was a tragedy. A mistake. A lesson learned.
Notice what that story does.
It centers Americans.
Their trauma. Their confusion. Their homecoming. Their feelings.
In this story, the Vietnamese people are a backdrop.
A jungle. An obstacle. An abstraction.
Three million dead Vietnamese people are the scenery for a story about American self-discovery.
They made hundreds of movies about Vietnam.
The Deer Hunter. Apocalypse Now. Platoon. Full Metal Jacket. Born on the Fourth of July. Hamburger Hill.
Count how many of them center a Vietnamese character with a full human life, a family, a name you remember after the credits roll.
They turned our genocide into their coming-of-age story.
They lost the war and still managed to make themselves the main character.
And then, with extraordinary arrogance, they put their soldiers' names on a wall in Washington and call it a memorial, as if the dead to be mourned were the people who flew 10,000 miles to do the killing.
Where is the wall for our three million?
There isn't one.
Because in their telling, we were never quite real enough to mourn.
@Bring_congress congress was split into syndicate congress and Indira congress. only syndicate congress contested the election. Indira Gandhi did them a favor by not competing in Assembly election for their support in LokSabha. DMK fought the 1971 election against a half strength congress.
We are a global nuisance. It’s the little things. The cinemas there don’t have cleaners and staff who clean after every show. Cinemas are cleaned once a day. In India people use the same logic to throw garbage on roads and rivers also- it’s someone else’s job to clean.
The ICC has become a puppet of the BCCI.
When India says we won't play in Pakistan, the champions trophy is partially moved to Dubai.
When Bangladesh says we won't play in India, the ICC says forfeit points.
Can't get more hypocritical
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது!
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம். இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதம்.
அதை எவ்வகையிலும் நாம் சிதைத்துவிடக் கூடாது.நமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் களைந்தெரிந்து, சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.அதைவிடுத்து வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.
இந்த வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும். 'நகைச்சுவை' பதிவுகள் தொடங்கி கடுமையான சொல்லாடல்கள் வரை சமூக வலைதளங்களிலும் நம் அன்றாடப் பேச்சுகளிலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது. இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் உரிமையையும் சக மனிதர்கள் ஏற்க வேண்டும், அதுவே அறமும் கூட.
மேலும், பொதுவெளியில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ஓர் அப்பாவி இளைஞனைக் கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதை வீடியோ எடுத்து அதைத் தற்பெருமையாகக் கருதி, சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.
மேலும், சமூக வலைதள மோகத்தில் சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும்,
வன்முறை தூண்டும் வகையிலும் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.
போதை, ஆயுதக் கலாச்சாரம், சமூகப் பிரிவினை எனத் தனித்தனி காரணிகளைக் கொண்டு இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது. இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ எந்தவகையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்! @CMOTamilnadu@Neelam_Culture
Four intoxicated uneducated,ill-informed xenophobic juveniles perpetrated heinous crime on a migrant worker due to their generalized hate influence on North Indians as "vadakans". While the highly qualified n educated for this society standard and an Member of Parliament, Pannaiyar in TN here is redirecting the same "HATE" towards another generalized term of "Pullingo" towards marginalized youngsters of TN.