ஆனால், நேற்றைய சம்பவம் திமுகவிற்குப் புது உற்சாகத்தைத் தந்தது என்பது மட்டுமில்லாமல், யார் துரோகி, தமிழ்நாட்டில் இத்தனை வை. கோபாலசாமிகளா என அடையாளம் காட்டியுள்ளது.
அதிமுகவிலிருந்து சித்தப்பா கூட அறிக்கை தந்துள்ளார். அதிமுக நேர்மையான எதிரி, திமுகவிற்கு அடுத்த நல்ல கட்சி அதிமுக மட்டும்தான். நேற்றெல்லாம் இதுநாள் வரையில் பேராசான், கொள்கைக் குன்று எனப் போற்றிப் புகழ்ந்த ஈயம்பித்தளைகள் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கின்றன.
‘அதிமுக இருக்கும் இடத்திற்கு ஒரு நல்ல மாநிலக் கட்சியாக விசிக வர வேண்டும்' என்று எழுதிய என்னையெல்லாம் கட்டிப்போட்டு 10 முறை க்யூட் சி.எம் நடித்த சுறா படத்தைப் பார்க்க வைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும். அது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனையாக இருக்கும்.
அந்தக் கூட்டணியைக் கு.பா.கூ 'குந்தவை பாதுகாப்புக் கூட்டணி' என்றே இனி அழைக்கலாம்.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
திமுக முடங்கிருச்சு..
தேர்தல் தோல்வியில் தளர்ந்திருச்சு.
இனி அவ்வளவு தான்
என writeup எழுதிய அத்தனை #தவெக ID க்களும் நேற்று silent mode போயிருச்சு
மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி 🙏🙏🙏
***
திமுகவினர் அமைதியா இருக்க காரணம் ஸ்டாலின் அவர்கள் ஆறு மாதம் அமைதி காப்போம் என சொன்னதற்காக. அதை அப்படியே விட்டிருக்கலாம்.
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்கு புனைந்து எதிர்கட்சி தலைவரை இந்த அரசு தேவையில்லாமல் கைது செய்த அந்த நிமிஷம் மொத்த திமுகவும் மீண்டும் களத்துக்கு வந்து நின்றதும்..
வழியெல்லாம் திரண்டு உதயநிதி அவர்களுக்கான ஆதரவை காட்டியதும்
அவருக்கு பக்க பலமாக தஞ்சையில் திரண்டதும்
திருச்சி சென்னை விமான நிலைய வரவேற்பும்
உணவு கூட கொடுக்காமல் அவரை அலைக்கழித்ததை அறிந்து அங்கங்கே அவருக்காக உணவு கொண்டு வந்து தொண்டர்கள் காத்து இருந்ததும்
என எல்லாம் சேர்ந்து.. ஒரு கழகமாக உறவுகளாக இணைந்து நின்று அன்பையும் ஆதரவயும் காட்டியதும்...
திமுகவை அதன் ஒற்றுமையை உத்வேகத்தை உற்சாகத்தை ஒருநாள் சாம்பிகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டியது. 💥💥
***
தஞ்சை போலீசார் சென்னை வந்ததும்.. விசாரித்து ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு போயிருந்தா.. சிம்பிளா முடிஞ்சு இருக்கும்..
உதயநிதி கைதாவார் கைதாவார் என write up எழுதி எழுதியே #தவெக நண்பர்கள் வழக்கமான வெற்று டயலாக் மூலம் காலத்தை ஓட்டி இருக்கலாம்
ஆனால் உப்பு பெறாத ஒரு வழக்கை அடிப்படையாக வைத்து கைது செய்து.. சென்னை முதல் தஞ்சை திருச்சி மீண்டும் சென்னை என ஒட்டுமொத்த போலீஸ் படையையும் வேலை வாங்கி.. ரோடு ஷோ நடத்தி.. திமுகவின் தொண்டர் பலத்தை மாவட்டம் தோறும் புரிய வைத்து.. நள்ளிரவில் சென்னையிலும் பேரணி போல நடத்தி காட்டி மாநில போலீஸ் மொத்தத்தையும் மாவட்டம் தோறும் அணிவகுக்க வைத்து..
ஒரே நாளில் இவ்வளவு பெரிய elevation கொடுத்து பல்பு வாங்க ஐடியா கொடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கோடான கோடி நன்றிகளை திமுக காணிக்கையாக கடமைப்பட்டு உள்ளது
#தவெக அரசுக்கு நன்றி 🙏🙏🙏
கவர்ச்சிக்கு அடிமையான காஜிக்கூட்டத்தையும், குழந்தைகளையும் manipulate செய்யும் influencer marketing இல் திமுக தோற்றிருக்கலாம்.
ஆனால் அதனுடன் ஆங்கார அரசியல் செய்ய இறங்கினால்.. ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்குத்தான் தேர்தல்… அதிகாரத்தை ஆட்டம் காணவைக்கக் கழகம் போதும்.
நான் மிகச் பொது மேடைகளில் பேசி இருக்கிறேன்..
பல ஆடிட்டோரியங்களில் செமினார் நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறேன்
அந்த அனுபவத்தில் இதை சொல்றேன்..
Closed hall ல 200 பேர் இருந்தாலும்.. நான் மைக்கில் பேசுவது கடைசியில் இருப்பவருக்கு தெளிவா கேட்கும்
ஆனா கூட்டத்தில் அந்த கடைசியில் இருப்பவர்கள் என்ன பேசினாலும் மேடையில் இருக்கும் எனக்கு சரியாக கேட்காது.. அவர்களிடம் மைக் கொடுக்க சொல்லி அதில் பேச சொல்வேன்.. அப்போது தான் எனக்கு அவர்கள் சொல்வது கேட்கும்
Closed Hall நிலைமையே இப்படி என்றால் open space எல்லாம் சுத்தம்..
நாம மைக்கில் பேசுவது தான் நமக்கு கேட்கும்.. முன் வரிசையில் சிலர் பேசுவது ஓரளவு யூகிக்க முடியும்
ஆனா கூட்டத்தில் எங்கோ சிலர் சொல்வது எல்லாம் எனக்கு கேட்காது. அவர்கள் சொல்வது என்ன என்றே தெரியாமல் தான் நான் பேசிக்கொண்டு இருப்பேன்.
ஆனால் கூட்டத்தில் அங்கே தூரத்தில் இருக்கும் அவர்களுக்கு மைக்கில் பேசும் என் குரல் நல்லாவே கேட்கும்.
அவர்கள் பக்கத்தில் நின்று பார்த்தால் அவர்கள் கேள்விக்கு தான் நான் பதில் சொல்வது போல அவர்களுக்கு தோன்றும்.
இது தான் எதார்த்தம்..
இதை எல்லாம் தூக்கிட்டு வந்து நான் சொன்னதுக்கு தானே நீங்க பதில் சொன்னீங்க என அவர்கள் என்னை கேட்டால் நான் என்னத்த சொல்ல?
இதை எதுக்கு சொல்றேன்னா...
🤭🤭🤭
உதயநிதி எல்லாம் நமக்கு தலைவரான்னு யோசிச்ச சில திமுககாரங்களுக்கும் ஆமா இவர் தான் அடுத்த தலைவர்னு ஒரு இமேஜ் குடுத்த அருமையான கைது. We're so back baby 🥳🥳🥳🥳
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.
@Akshita_N@IndiaToday Shut up and go down idiot. The main core is cavery issue your broker medias all are diverted that issue and hold on udhay balls shit journalist.