@Saattaidurai கட்சியில் நம்பிக்கை ஆற்றல்களுக்கு இடையே சிக்கல் எழுந்தால் கட்சியை குலைக்கும், அது தமிழ்த்தேசிய கொள்கைக்கு எதிராய் உள்ளவர்களுக்கு பலனளிக்கும். அன்புகூர்ந்து அனைவரும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக பயணிப்போம். நன்றி.{2/2}
@Saattaidurai சகோதரர் அவர்களுக்கு வணக்கம், நான் நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளர். கட்சியில் சிலநாட்களாக கேள்விப்படும் செய்திகள் மனவலியை கொடுக்கிறது. ஏனெனில், தமிழ்த்தேசியம் என்பதை முன்னெடுக்க இருக்கும் ஒரே கட்சி நாதக மட்டுமே. அதை நம்பியே என்னை போன்றவர்கள் உள்ளனர். {1/2}
நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி! தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திலிருந்து கரை ஒதுங்கிய கப்பலின் மணி.
New Zealand தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டுவரும் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!
"முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி" 1/2
கிபி 2022: இப்பவும் நம் பிள்ளைகள் பெட்டிக்கடையில் தேன்மிட்டாய் வாங்க வேண்டுமெனில், இருக்கும் காசை விட வசிக்கும் தெருதான் அளவீடு. அரசியல் சாசன பெஞ்சில் #EWSReservation வழக்கு நடக்கும் நேரத்தில், இந்தக் காணொளி அதை ஆதரிக்கும் சூத்திர முட்டாள்களின் மனசாட்சியை தட்டும் என நம்புகிறேன்.
https://t.co/n7SoI3xSjL
இந்த மாணவனின் மரணத்திற்க்கும் பள்ளி நிர்வாகம் , ஆரியர்களுக்கும் பொறுப்பு இல்லையா? என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களே @Anbil_Mahesh#student#school#education@CMOTamilnadu
நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்!
https://t.co/ZmzEFLWtnq
#Agnipath
திண்டிவனம்-உளுந்தூர்பேட்டைக்கு-72KM(Toll Gate Project)
இந்த திட்டத்துக்கு ஆன செலவு-₹480 கோடி.
2009'ல் இருந்து இந்த Toll Gate'ல் பணம் வசூல் பண்றாங்க.
இது வரை ₹1,286 கோடி ரூபாய் வசூல் பண்ணியாச்சி..
இன்னும் ஏன் விலை ஏற்றம்? இன்னும் ஏன் இந்த Toll Gate அங்கே தொடர்கிறது?
ஜெய்பீம் படம் பார்த்து விடியல் முதல்வர் பிலீங் ஆனார்..
இந்த லாக்கப் விசாரணை கொலை குறித்தும் பிலீங் ஆவாரா.. கண்டும் காணாமலும் போவாரானு பொறுத்திருந்து பார்ப்போம்.. :(
மீண்டும் ஒரு ஆணவக்கொலை ?
தமிழக அரசு மற்றும் காவல் துறையின் கவனத்திற்கு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூர் கிராமத்தில், தலித்(பறையர்) குடும்பத்தில், பிறந்தவர் சுரேஷ்குமார் த/பெ சொர்ணப்பன். பி.காம் படித்த 27 வயதுடைய சுரேஷ்குமார், பக்கத்து ஊரான காட்டுப்புதூர் ஆதிக்க சமூகத்தை 1/n
ராஜக்கண்ணு கொலை வழக்கை முதலில்q கையில் எடுத்து,வழக்கறிஞர் சந்துரு பார்வைக்கு கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தன் நேர்காணல்.
The Real Incident!
#ஜெய்பீம் சொல்லப்பட்டு உண்மை நிகழ்ச்சியை போராட்டம் மற்றும் நீதிமன்றம் எடுத்து சென்று வெற்றி பெற்றவர் அதற்காக 13 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து நிஜ கதாநாயகன் தோழர் கோவிந்தன்!!!!
#விசிக MLAவின் முயற்சியால் அந்த நரிக்குறவர் சகோதரியின் குரல் அரசாங்கத்திற்கு எட்டியது அதன் விளைவாகவே இன்று அப்பெண் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து சாப்பிட முடிந்தது
இப்பிரச்சனையை உரிய நேரத்தில் உரிய இடத்தில் பேசி சமூகநீதியை நிலைநாட்டிய அண்ணன் S S பாலாஜி அவர்களுக்கு நன்றிகள்