இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
Just watched Dhurandhar 2 & all I wanna say is “Revenge ho toh Dhurandhar jaisa ho warna na ho 🔥🔥🔥🔥🔥”
Direction, Acting, music, editing, story, casting & every other department is MINDBLOWING 🌟🌟🌟🌟🌟The first thing mom said after watching the movie was that she wanted to see it again in the Theater with her friends & I feel exactly the same.
@AdityaDharFilms you have turned me into a fan girl & I love it. Thank you 🙏 for this incredibly immersive experience. Your skill, your talent and most of all your heart is in the right place. @RanveerOfficial You have my heart. What a stunning performance. What range, what depth, what sincerity ❤️I still need to process everything before I can articulate my thoughts.@ActorMadhavan you know how I felt about your flawless performance earlier & to be honest that goes for the entire cast. @bolbedibol what timing, @duttsanjay what swag, so much sweetness & sincerity Sara Arjun & last but not the least @rampalarjun you have hit it out of the park again.
A very special mention of @shashwatology for taking this film to another level with the music.
@CastingChhabra how do u do this every time?
If I forgot anyone I’m sorry I’m so excited.
Finally I wanna say #JaiHind 🇮🇳to every unknown man & woman out there.
Don’t miss this folks !
#Ting
When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors.
Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest.
For DMK, appeasement is always at the top of their priority list!
Four million Indians wake up every day in the UAE and go to work, open their shops, teach in classrooms, build companies, treat patients, and raise families.
Life is moving. Schools are open. Offices are running. Flights are landing. The country is steady.
The UAE was built on order, discipline, and foresight. Security here is structured, layered, and constant. Every resident matters. Every community is part of the national fabric.
India and the UAE are connected through decades of shared effort and shared success. That connection is visible in every neighborhood and every industry.
To the families watching from India: your loved ones are in a country that plans carefully, acts decisively, and protects responsibly.
This is a place of stability.
This is a place of trust.
This is home for millions and it remains secure. 🇦🇪🇮🇳
On the birth anniversary of Netaji Subhas Chandra Bose, which is commemorated as Parakram Diwas, we recall his indomitable courage, resolve and unparalleled contribution to the nation. He epitomised fearless leadership and unwavering patriotism. His ideals continue to inspire generations to build a strong India.
Violence has become disturbingly routine in Tamil Nadu under the corrupt DMK regime.
In a shocking incident from Velachery, Chennai, a gig worker was brutally attacked by an armed gang in a residential neighbourhood. Only the timely vigilance and collective courage of local residents, who raised an alarm and intervened, saved the victim from certain death.
For the past five years, the unchecked proliferation of alcohol, ganja, and synthetic drugs has fuelled this culture of lawlessness, with the state machinery looking the other way. This decay cannot and will not be allowed to continue.
Hon’ble Vice-President Shri C. P. Radhakrishnan paid tributes to the revered leader Pasumpon Muthuramalinga Thevar Ji today on the auspicious occasion of his Jayanthi and Guru Pooja at Pasumpon, Ramanathapuram, Tamil Nadu.
“நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே, எனக்காக அல்ல” என்று சொல்லி தன்னையே இந்தியத் திருநாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்த அரசியல் ஞானி, தலைசிறந்த ஆன்மீகவாதி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் திருமகனாரின் குருபூஜை தினமான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
அவரின் அர்ப்பணிப்பு சேவையை நினைவுகூரும் அதே சமயத்தில், அவருடைய பொன்மொழிகளை பின்பற்றி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Remembering Pasumpon Thiru. Muthuramalinga Thevar Ji on his Jayanti.
A great warrior, fearless fighter, and revered saint, Pasumpon Thiru. Muthuramalinga Thevar was a true Desa Bhakt who dedicated his life to the nation and its people. A devoted follower of Netaji Subhas Chandra Bose, he embodied courage, sacrifice, and patriotism in thought and action.
A Siddha Purush who attained a high level of spirituality, Thevar Ji saw “Thesiyamum Deiveegamum iru kangal” — Nationalism and Spirituality — as the twin guiding lights of life. He was a leader for all communities and faiths, who even gave away his own lands for the welfare of others.
A voracious reader and a powerful orator, he inspired the masses through his words and deeds. He fought against British atrocities, endured imprisonment for the nation, and remained undefeated in every election he contested — earning the unwavering love and faith of the people.
Praying to him is akin to honouring discipline, duty, and righteousness in society and politics. His life of courage, sacrifice, and justice continues to inspire generations.
I feel privileged to have been participating in Pasumpon Muthuramalinga Thevar Jayanti for the past 25 years, and as Vice-President of India, it gives me immense happiness to once again join this year’s celebration during my maiden visit to Tamil Nadu.
His legacy will forever live in the hearts of the people.
On the auspicious occasion of his Guru Pooja, paying heartfelt homage to the revered Pasumpon Muthuramalinga Thevar Ji, a towering figure with a deep impact on India’s social and political life. His unwavering commitment to justice, equality and the welfare of the poor and farmers continues to inspire generations. He stood for dignity, unity and self-respect, blending deep spirituality with an unshakeable resolve to serve society.
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
#ThevarMagan - The BOOK of CINEMA 🎦
5 நேஷ்னல் அவார்டு வாங்குச்சி 😎
• சிறந்த வெளிநாட்டு படம் கேட்டகரில #Oscar க்கு அனுப்பப்பட்ட படம் இது 😍
• தேவர் மகன் படத்தை பற்றி புகழாத தமிழ் சினிமா பிரபலங்களே இல்ல 👍
• ஏழே நாட்களில் இந்த படத்தோட கதைய கமல் எழுதி முடிச்சிருக்காரு 😳
#33YearsofThevarMagan