தேர்தல் முடிவுகள்:
------------------
சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மைக்கான அறப்போர் மாபெரும் வெற்றி!
விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ்மக்களுக்கு மனமார்ந்த நன்றி!
-----------------------------
சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு காட்டுமன்னார்குடி மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு இடங்களில் வெற்றியையும் எஞ்சிய ஆறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளையும் அளித்துள்ள வாக்காளர்களுக்கும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் யாவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
காட்டுமன்னார்குடி தொகுதியில்
33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின் தாய்மடி' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அத்தொகுதிவாழ் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை.
இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினர் அனைவருமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 19 இடங்களை இழந்து நிற்கிறது. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். அதிமுக தலைமையிலான பாஜக அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும்.
இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெக'வை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக,அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது. அதாவது, திமுக அணிக்கும் தவெகவுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது.
(1/2)
Why does a caste census matter?
India last counted its castes in 1931. But Telangana decided to do it in 2024.
State surveyed 3.55 crore people across 242 caste groups, door to door.
I read every page. More I read, More convinced I got why it's needed.
Here is what I found
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்..
சட்டமன்ற நிலைக்குழு
தலைவர்கள்,உறுப்பினர்கள் என பல நியமன பதவிகள்...
வாரிய நியமன உறுப்பினர் பதவிகள்...
துணை மேயர் தொடங்கி ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகள்..
அரசு சார் நிறுவனங்களில் பல நியமன பதவிகள்
எடுத்துகாட்டாகஅரசு வழக்கறிஞர்கள் நியமனம்...
ஆணைய குழுக்களில் நியமன பதவிகள்..உதாரணமாக TNPSC,Information commission,SC/ST commission...
இதை கடந்து,அரசு துறைச்சார்ந்த பிரச்சினைகளில் பட்டியல் பிரிவு அதிகாரிகள் குறைகளும் நலன்களையும் பேசுவதற்கு குறைந்த பட்ச ஆதரவு சூழல்..
பயணப்படும் கிராமங்களில் ஏற்பட்டு இருக்கும் சமூக எழுச்சி...
சிதறிக்கிடந்தவர்களை திரட்டி அதிகாரத்தின் அருகில் கொண்டுச்செல்லும் இந்த பயணத்தில்....
பல மாற்றங்களை சமகாலத்தில் பார்த்து வருகிறோம்..
இதற்கு தலைவர் திருமா என்கின்ற ஒப்பற்ற தலைவனின் தியாகமும் உழைப்புமே ஊக்க சக்தி
Anyday…
We trust and stand with Thalaivar @thirumaofficial
உதிரிகளின் வெற்று கூச்சல்களை புறம் தள்ளி அமைப்பாய் திரள்வோம்…
அதிகாரம் வெல்வோம்
8/8 💥💙❤️
COMING SOON💫 BIGGER. BOLDER. REVOLUTIONARY. 🔥
🌌 NEELAM CULTURAL CENTRE’S VAANAM ART FESTIVAL 5th EDITION 🎨
✨ A THUNDEROUS CELEBRATION OF DALIT HISTORY MONTH ✨
Observed every April to honour the birth anniversary of Babasaheb Dr. B.R. Ambedkar, Dalit History Month stands as a time of remembrance, assertion, and cultural awakening.
Marking this historic legacy, Vaanam Art Festival 5th edition is set to ignite India with an unstoppable wave of creativity - bringing together fearless artists, visionary writers, powerful performers, path-breaking cinema, and vibrant cultural voices from across the country.
🔥CULTURAL STORM:
🎭 Electrifying Live Performances
🎨 Revolutionary Art Installations & Exhibitions
📸 Striking Photography Showcases
🖋️ Bold Literary Dialogues & Lit Fest📚
📽️ Politically Charged Film Festival 🎬
💥 This is not just a festival. This is a movement of art, assertion, memory, and future making.
💫 Come witness stories that challenge, celebrate, and transform. Let’s gather under one sky to create, to question, to reclaim.✨🎉
⚡ Stay tuned. The uprising of art is arriving.
JAI BHIM 💙🎉
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பிறகு நான் ஆசானாக ஏற்றுக் கொண்ட தலைவர் #எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களால் 'காயம்' என்கின்ற இஸ்லாமிய திருநங்கை அவர்களின் வாழ்க்கை குறிப்பை உள்ளடக்கிய புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளோம்...
பொது சமூகத்தில் எங்களது எழுத்துக்கள் பேசப்பட வேண்டும்; வாசிக்கப்பட வேண்டும்....
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
It’s a damn shame that Mari has to say this. Many of our own filmmakers celebrate Spike Lee & then turn around & say they have no knowledge of caste oppressions & even deny its current existence.
Media in sheer laziness keeps throwing up the same questions again & again. It’s enough to drive a creator to frustration. Please stop.
Mari & Ranjith will continue to be unstoppable voices for justice but you need to self evaluate.
எப்படி #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு (இருப்பவருக்கு ஒரு கல்வி இல்லாதவருக்கு ஒரு கல்வி அது தனிக்கதை) என்பதை மறுக்க முடியாதோ அதுபோல் #சாதி_வெறித்_தமிழ்நாடு என்கிற வெட்ககேட்டையும் பேசவேண்டும்.. தேர்தல் வரவையொட்டி சினிமா பிரபலங்களைக் கூட்டி பெருமை தேடுவது மட்டுமே அரசின் வேலையல்ல…
இது எந்த வகையில் நீதி?
இந்த செய்தியில் குடிசைப் படங்களை காட்டுவதற்கு பதிலாக ஏன் அம்பா-ஸ்கைவாக் காட்டப்படுவதில்லை, அல்லது அப்பல்லோ பார்க்கிங், ஷான் ராயல் ஹோட்டல், காஸாக்ராண்ட் கட்டிடங்கள் காட்டப்படுவதில்லை? மாறாக குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுகின்றன? நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழிகாட்டல் தீர்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தபட்ச அக்கறை கொண்ட அந்த தீர்ப்பையும் நாம் அவசியம் வாசித்திட வேண்டும்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க ஏன் அவசர உத்திரவுகள், காலக்கெடுவுக்குள்ளான உத்திரவுகளை நீதிமன்றங்கள் கொடுப்பதில்லை? ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் என்பதில் என்னவகையான நீதி உள்ளன?
இந்த ஆற்றின் கரையோரம் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவை என நீதிமன்றத்திற்கு தெரியாதா? அல்லது நீதியரசர்கள் பார்த்ததில்லையா? நொச்சிக்குப்பம் லூப்-சாலையில் ஏன் மீன் விற்கிறீர்கள் கேட்க தெரிந்தவர்களுக்கு, ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டிருக்கும் காஸாக்ராண்ட், அம்பா ஸ்கைவாக், அப்பல்லோ பார்க்கிங், ஷான் ராயல் ஹோட்டல் எல்லாம் தெரியாமல் இருக்க வாய்புண்டா?
அரசு அதிகாரிகள் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக ஆவணங்களை சமர்பிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சார்பாக பேச மறுக்கிறார்கள். CMDA, மாநகராட்சி நிர்வாகமும் ஏழைகளுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவும் பட்டா, ஒப்புதல் வழங்குவதில் நடந்து கொள்கிறார்கள்.
MRC நகர் எனப்படும் அடையாறு கழிமுகப்பகுதியில் ஏராளமான பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்ப கொள்கை மாற்றம் கொண்டுவந்தார்கள். கழிமுகப்பகுதியில் லீலா-பேலஸ் எனும் நட்சத்திர விடுதிக்கு அரசு நிர்வாகத்தினர் செல்லாமலா இருந்திருப்பார்கள். கழிமுக பகுதியில் வெள்ள பெருக்கெடுத்த காலத்தில் ஆறுவிரிவாக கடலில் கலக்கும். கழிமுக பகுதி ஆக்கிரமித்தால் வெள்ளநீர் தேங்கி ஊருக்குள் நாசம் உருவாகும். இதுதான் 2015ல் நடந்த திடீர் வெள்ளப்பெருக்கின் அடிப்படை காரணங்களில் ஒன்று. அடையாறு ஆற்றை விட இருமடங்கு வெள்ளநீர் கூவத்தில் சென்றபோது கழிமுகப்பகுதி வெள்ளத்தை தடுக்கவில்லை. அதனால் கூவம் ஆற்றில் வெள்ளம் மக்களை பாதிக்கவில்லை. ஆனால் இதைவிட அளவு-குறைந்த அடையாறு ஆற்றில் ஏற்பட்ட திடீர் அறிவிக்கப்படாத வெள்ளபெருக்கு அதிமுக அலட்சியத்தினால் மட்டுமல்ல, MRCநகர் கழிமுக ஆக்கிரமிப்பினால் வெள்ளநீர் கடலில் கலக்காமல் தேங்கியது. MRC நகர் குடியிருப்பு பகுதியாக எடுக்கலாமென்று 1996ல் நிலவகையை மாநகராட்சி மாற்றியது. யாருடைய நலனுக்காக நடந்தது? ஆனால் இச்சலுகை ஏழைகளின் வீடுகளுக்கு கிடைக்கவில்லை.
இந்த MRC நகர் மற்றும் அடையாறின் வடக்கு பகுதி கரையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் நீதியரசர்களின் குடியிருப்பும் ஆக்கிரமிப்பென சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லாமலா இருக்கிறது. அனகாபுத்தூரில் வைக்கப்பட்ட அளவுகோளை எடுத்து கழிமுகப்பகுதிக்கு ஏற்றவகையிலான அளவீடை செய்தல் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு கட்டிடங்கள், நீதியரசர்-அமைச்சர் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பென சொல்லிவிட இயலும்.
ஆனால் ஏழைகளே வஞ்சிக்கப்படுகின்றனர். அதுவும் நீதிமன்றம் மிகக்கராராக, நேர்மையின் அடையாளமாக வெளியிடும் தீர்ப்புகளின் பின்புறத்தில் பாதிக்கப்படும் ஏழை மக்களின் நிலை குறித்து அவர்கள் கவலைகொள்வதோ, மீள்குடியேற்றத்தின் யோக்கியதை குறித்தோ அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை. அனகாபுத்தூரில் சட்டவிரோதமாக அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில், அனுமதி பெற்று கட்டப்பட்ட ஏழைகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. இராணுவத்தைக் கொண்டாவது ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று சொன்ன நீதிமன்றம், டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையை வைத்து ஆக்கிரமிப்பு என சொன்ன நீதியரசர்கள் எங்ஙனம் மக்கள் சார்பாக வழக்கினை அணுகினார்கள் எனும் கேள்விக்கு பதிலில்லை. ஆங்கில ஊடக செய்திதை வைத்து நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால், ஆங்கில ஊடகங்கள் காஸாக்ராண்ட் விளம்பரத்தை லட்சக்கணக்கான பணத்தில் வெளியிடுகின்றன. இது ஊரறிந்த உண்மை.
அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கை தொடுக்கும் நீதிமன்றங்கள், லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பட்டா கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் இதே ஆற்றங்கரையோரம் பட்டா-அப்ரூவல் கொடுத்தது எப்படி என என்றாவது தாமாக கேட்டிருக்கிறதா? என்றாவது ஆற்றின் கரையோரமுள்ள பெருவணிக கட்டிடங்களை இடிக்க விசாரணை நடத்தியிருக்கிறதா?
ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் பெறுவதற்கு அடிப்படை காரணம், ஆற்றங்கரை சீரமைப்பு எனும் பெயரில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள். இதை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளை கொண்டு திமுக அரசு ப்ரைவேட் லிமிட்டெட் கம்பெனியை.. (தொடர்ச்சி அடுத்த இழையில்)
And we’re off!
The International Toilet Festival 3.0 has officially begun!
The festival and its logo were launched by Hon’ble Mayor Ms. Priya R, in the gracious presence of the Deputy Mayor and Commissioner of Greater Chennai Corporation.
நீங்கள் சுகாதாரத்தில் ஒரு தொடக்க நிறுவனர் அல்லது புதுமையாளரா ? உங்கள் திட்டங்களையும் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த ஓர் வாய்ப்பு !
Book your stall now and be part of the change!
Toilet and sanitation solutions expo is a part of the International Toilet Festival, brought to you by WASH Lab in collaboration with Greater Chennai Corporation, CHEER, and Recycle Bin.
July 4 & 5, 2025
Kalaivanar Arangam, Chennai
(1/2)
#ChennaiCorporation | #HereToServe | #ToiletFestival | #SanitationForAll | #WASH | #RecycleForChange | #OnceInaLOO | @Toilet_Festival
Everyone has a toilet tale — what’s yours?
From awkward encounters to heartwarming moments, we want to hear it all!
உங்களுடைய கழிப்பறை அனுபவத்தை பகிருங்கள் ! சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உரையாடலில் உங்கள் குரலும் ஒலிக்கட்டும் !
Share your story on Instagram or Twitter with #OnceInaLOO
June 4– July 5, 2025
This campaign is a part of the International Toilet Festival, brought to you by WASH Lab in collaboration with Greater Chennai Corporation, CHEER, and Recycle Bin.
#ChennaiCorporation | #HereToServe | #ToiletFestival | #SanitationForAll | #WASH | #RecycleForChange | @Toilet_Festival
நீங்கள் தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு தனிநபர்/நிறுவனமா? கழிப்பறையை கொடையளிக்கவோ பொறுப்பேற்கவோ விரும்புகிறீர்களா ?
உங்கள் பகுதியில் உள்ள பொது அல்லது சமுதாய கழிப்பறை பராமரிப்பிற்கு உதவி தேவையா ?
Adopt a Toilet – Donate a Toilet is a one-of-a-kind campaign that connects those who want to give with those who seek — helping build safer, more dignified sanitation spaces for all.
This campaign is a part of the International Toilet Festival, brought to you by WASH Lab in collaboration with Greater Chennai Corporation, CHEER, and Recycle Bin.
(1/2)
#ChennaiCorporation | #HereToServe | #ToiletFestival | #SanitationForAll | #WASH | #RecycleForChange | #OnceInaLOO | @Toilet_Festival
Spot it. Map it. Change it.
சென்னை மாநகரம் முழுவதும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் இடங்களை அடையாளம் கண்டு வரைபடமாக்க எங்களுக்கு உதவுங்கள். தூய்மையான, ஆரோக்கியமான நகரத்தை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்.
Your contribution will play a vital role in creating a cleaner, healthier city for all.
Campaign Dates: 4th June 2025 – 5th July 2025
பங்கேற்பது எப்படி?
🔍 கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து இடத்தை பதிவுசெய்யுங்கள்
அல்லது இணைப்பைப் பெற 📱94455 51913 எண்ணில் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் .
This campaign is part of the International Toilet Festival, organized by WASH Lab in collaboration with Greater Chennai Corporation, CHEER, and Recycle Bin.
(1/2)
#ChennaiCorporation | #HereToServe | #ToiletFestival | #SanitationForAll | #WASH | #RecycleForChange | #OnceInaLOO
🌍🚻சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0!
The month-long Toilet Festival in #Chennai officially begins!
The event was inaugurated on June 4, 2025, at Amma Maligai by the Honorable Mayor of Greater Chennai Corporation, Ms. Priya R, alongside Deputy Mayor M. Mahesh Kumar and Commissioner J. Kumaragurubharan IAS.
Stay tuned for a month full of activities, talks, walks and more
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, வாஷ் லேப், சியர், மற்றும் ரீசைக்கிள் பின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் சுகாதார விழிப்புணர்வு கொண்டாட்டம்! 💧♻️
For our Chennai. For our health. 🙌
#ChennaiCorporation | #HereToServe | #ToiletFestival | #SanitationForAll | #WASH | #RecycleForChange | @PriyarajanDMK | @MMageshkumaar | @kgbias | @TalesToilet