முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு இதுதான்…
நான் வேலை இல்லாதவருக்கு வேலை தருவேன் என்று சொல்கிறேன்…
முதல்வர் விஜய் வேலையில்லாதவர்க்கு மாதம் நான்காயிரம் தருகிறேன் என்று சொல்கிறார்…
தலைவன் என்றால் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்…
- சீமான்
இரணியலில் அரசுப்பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே மாநில நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக மதுக்கடை மற்றும் மதுபான விடுதி நடத்தி மது விற்பனை செய்த தமிழ்நாடு அரசை எதிர்த்து போராடிய குற்றத்திற்காக தமிழ்நாடு அரசால் தொடுக்கப்பட்ட வழக்கில்
சுந்தர் பிச்சை தமிழ்ல படிச்சாருன்னு அடிச்சுவிட்ட மாதிரி,
இதுலயும் பித்தலாட்டமா அண்ணே? @imrajmohan
மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய எல்லா மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்த அடிப்படையிலேயே, தவெக அரசும் மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்திருக்கிறது.
இதுல எதுக்கு முதல்வர் விஜய்க்கு நன்றி?
நியாயமா, வழக்குப் போட்ட விஜய்க்குக் கண்டனம்தான் தெரிவிக்கணும்.
சீமான் அண்ணனுக்கு எதிராக அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த அரசு தங்களை பேசியவுடன் புகார் அளித்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது.
உங்களுக்கு வந்தா ரத்தம்??
இனி ஒரு முறை அரசு பள்ளிகளில் தங்களின் அரசியலை தவெகவினர் புகுத்தினால் அந்த பள்ளியை நாம் தமிழர் கட்சி மக்களைத்திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்… பள்ளி வளாகத்தில் சீரழிவு அரசியலை அனுமதியோம்… @CMOTamilnadu@imrajmohan@PackiaSe
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் மேடை பேச்சு இல்லை என்றால் சமூக வலைதளங்களில் பார்வையாளர் விகிதாச்சாரமே குறைந்துவிடும்
இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் அதே சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்ட அனல் பேச்சு ...
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி உதவி செய்யக்கூடிய பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகள்.
– மருத்துவர் திருமால்செல்வன்
பொதுச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
என் முகத்தைப் பார்த்தா ஓட்டு போட்டீர்கள்?" என்று கேட்கிறார் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணன்.
@AdvocateVenkatP
"சட்டசபையில் பேசுங்கள்" என்று சொன்னதற்கு, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.
மைலாப்பூர் தொகுதி பட்டினப்பாக்கம் மீனவர்கள் குற்றச்சாட்டு.
மாற்றம் அல்ல; பெரும் ஏமாற்றம்!
@CmoTamilnadu