If DMK leaders do great things for TN, some people are like, “That’s their duty. It’s just publicity.There’s corruption behind it. It’s a waste of taxpayers’ money.” But when their favorite movie stars like MGR, Jaya & now Vijay do even a little thing, people say they’re the best
இதெல்லாம் ஆசிய கண்டத்துலயே எவனுக்கும் பண்ண துணிச்சல் இல்லை 😎
சென்னைல சும்மா ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்ற மாறி ஒரு ஆட்டம்
கலைஞர் Breed 🔥🔥
@Udhaystalin
#MKStalin | சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என ஒவ்வொரு படியாக கடந்து வந்த ஒரு பழுத்த அரசியல் ஆளுமையின் நிர்வாகத் திறனையும் பொறுமையையும் தமிழ்நாடு இன்று எண்ணிப் பார்க்கிறது!
50 ஆண்டு கால அரசியல் உவமைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த ஒரு நிர்வாகியின் அருமை, 100 நாட்களுக்குப் பின்னர்தான் பலருக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது!
#WeMissYouStalinSir #TNPolitics #DMK #TamilNaduPolitics #Leadership #ViralVideo
I want to shout this to every parent. I have seen personally enough kids become zombies of their old selves coz or this.
Don't give mobile to your children especially teens. Let them hate you. Teenagers are anyway going to hate us till they cross that stage.
Don't allow your children to have social media accounts.
Don't use mobile phones in front of them.
Don't introduce regular dirty politics to them till 18 years of age except via standard news papers (I will stand by The Hindu - English and Tamil) and good ideological books (but discussion needed so they interpret it in a proper way and not lean towards fanaticism)
Do not let them see commercial Indian movies. There are some really good handful of movies released every year. See the movies first without them and if it seems appropriate, watch with them as a family time activity.
DO make them active in sports or any appropriate activity (classical dance, music) and make it their passion. Be wary of the type of activity too coz the members there will form the crux of their social cycle.
DO NOT NORMALISE mobile usage.
யுகபாரதி நண்பா அவர்களே!,
உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும்!,
என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு, நண்பா!.
இப்படிக்கு ~ உங்கள் கவிதையால் லைட்டா அவமானப்படுத்தப்பட்டதாக உணரும், #பொட்டு_மாமா!.
🤭🤭🤭
P H Kurian- the man who issued India's first compulsory licence in March 2012 to allow generic manufacture of a cancer drug
It brought down price from Rs 2.8 lakh to Rs 8,800 for a month’s treatment
A rare officer who put public interest before pharma profits and had a spine
என்ன சொல்ல வரார்னா. 1. சக்தி வாய்ந்த தற்குறி தலைவன், 2. ஆர்ப்பரிக்கும் தற்குறிகள், 3. எல்லாத்துக்கும் தீய சக்தி திமுக தான் காரணம். அப்டிணு ஜட்ஜ் அய்யா சொல்றாரு.
மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வந்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் அது தான் உண்மை, எதார்த்தம், எச்சரிக்கை ஒலி
பாசிசம்னா என்ன
1 ஒரே தலைவர் - மீட்பர்
2 கொண்டாடும் கும்பல்
3 வெறுப்பை விதைக்கும்
இது தான் சமகால அரசியல். உலகம் முழுவதும்.!
மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வந்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் அது தான் உண்மை, எதார்த்தம், எச்சரிக்கை ஒலி
பாசிசம்னா என்ன
1 ஒரே தலைவர் - மீட்பர்
2 கொண்டாடும் கும்பல்
3 வெறுப்பை விதைக்கும்
இது தான் சமகால அரசியல். உலகம் முழுவதும்.!
இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48 திட்டத்தை ஐக்கிய நாட்டு சபை தீர்மானம் போட்டு அனைத்து நாடுகளும் செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். அதுவும் ஒரு மாநில முதலமைச்சர் நிறைவேற்றிய திட்டம்...
@mkstalin சார் தீயா வேலை செய்து இருக்கிறார். மக்களே நீங்க தான் அவரை சரியா புரிஞ்சிக்கல..
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!