ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதா செல்லும் பாதையில் அவர் பூத உடல் செல்கிறது என்று
கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார்
ஆனால்
எங்கள் தலைவர் கலைஞரின் மறைவின் போது
ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா ?
இன்னும் சற்று நேரத்தில் தன் அண்ணனைப் பார்க்க தம்பி புறப்படப்போகிறார்
எத்தனை புனைவுகளையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது.
இன்று மட்டும் தான் சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப்போகின்றது.. இதோ அவர் உடல் ராஜாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார்
அந்த ராஜாஜிஹாலை நிர்மாணித்தவர் கலைஞர் வெளியே வருகிறார்
கலைஞர் அமைத்த பெரியார்
சிலையை கடக்கிறார் மௌண்ட் ரோடு என்னும் அந்த சாலையை அண்ணா சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர் இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை கடக்கிறார் கலைஞர்..
கலைஞர் உடல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் தன்
கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம்.
இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா சாலைக்கு "காமராஜர் சாலை" என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலை அடைவார்.
தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உடல், மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார்.
இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார் "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்த ஊடக நண்பர் கூறியதை பார்த்தாயா என்பது தெரியவில்லை.
என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எத்தனைக்கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும்,
பொழுதுபோக்கு பூங்காக்களையும்
அமைத்திருக்கிறார்.
என்பதை பாருங்கள் 😥😥
#KalaignarForever 🖤❤️
Your CmplNo2958762 has been Registered 21/07/2026 10:51:54. Save Electricity - TANGEDCO.
Daily power cuts from 9:30 PM to 12:30 AM have become a serious inconvenience. Today, there was a full-day shutdown. Power was restored only around 5 PM, but went off again at 9 PM.
1/2
Despite repeated attempts, the EB office is not answering calls, and there has been no communication or updates regarding restoration.
Consumers deserve reliable power supply and timely information. Kindly address this issue urgently.
@TANGEDCO_Offcl
I know a lot of us are blaming @mkstalin. Maybe a part of it is just and fair for being too soft on Chief tharkuri. But I can't help feel sorry for Stalin sir and DMK.
Man did what a good ruler is supposed to do. Inspite of all the faults, he really tried. He developed the economy. He introduced schemes to uplift the underprivileged. He did decent politics. He even helped chief tharkuri to form govt even after all the mud slinging.
And per Thirukural and scriptures shouldn't he have won a 2nd term? Shouldn't he have been praised by the ppl? That's what we thght right? That's what the philosophers of the world told right? That good is rewarded with good?
Then why was he rewarded with absolute betrayal? By his allies... The words by Durai psycho, IUML, Congress, CPI, VCK... they may hate Stalin sir but why such words for DMK cadres who made them win, who stood by them?
The biggest betrayal was from the people, especially by ppl of Kolathur. Ladies got urimai thogai, went in Vidiyal Payanam and voted against him. Students benefitting from Naan Mudhalvan, Pudhumai Pen, Naan Pudhalvan went and voted against him. Elders using Thaymanuvar thittam, makkalai thedi maruthuvam voted against him. Betrayal is an understatement for what was done by TN to him and DMK.
If someone like Gandhi ji or JJ or Kalaignar or Anna had been DMK's opponent and DMK lost, it was understandable. But ppl chosing a narcissistic psycho over Stalin sir and his team? A coward who ran away after sacrificing 42 people, an abuser who was legally accused of psychological abuse and abandonment by his family, a cheater who literally paraded around his affair side chick days before election? How can any sane person come to terms to this?
Now all the words from Aadhav ass manipulating ppl and blaming that DMK and Stalin sir did the Karur murders? Not even one alliance partner could open their mouth and condemn him? I haven't even seen Stalin sir but my heart breaks for him. How could they stay silent? How could the ppl accept this?
I can't imagine the pain and heartbreak Stalin sir and the rest of his team must be feeling now hearing all this. This is rock bottom. The only way now is up. Hopefully all of our moral thinking is not wrong and goodness prevails.
நாமல்லாம் கொஞ்சம் Over React பண்ணிட்டு இருக்கமோனு தோணுது!
நம்ம மக்கள் அவங்களுக்கு தேவையானத தேர்ந்தெடுத்துருக்காங்க!
சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகள் தவிர்த்து மக்கள் சந்தோசமா இருக்காங்க! They are not bothered about visionary plans, கொள்கை அடிப்படையிலான சட்டங்கள்/ திட்டங்கள் !
How powerful is the Raute Mafia? G.O.s always leak. The Joshiyar G.O. caused instant outrage, yet Jagadish’s appointment on the exact same day was kept in dead silence. We are fighting a massive shadow mafia shielded by politically unaware youngsters. Let that sink in. 🤯
@svembu DMK shows:
1000 growth parameters
All Indian states in awe of TN development model
Proven track record
Double digit growth for 2 consecutive years
But they never answer you. They keep repeating only two useless things:
1. Unproven corruption
2. Dynasty politics
ஒரு பொற்கால ஆட்சி என்பது
காலம் கடந்தும் நின்று பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதுபோன்ற ஒரு ஆட்சியை வழங்கிவிட்டு சென்று இருக்கிறார் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள்.
I have seen worms in mangoes and guavas, but never in lemons
Maybe that's why I've learned not to be too sweet with certain people.
A little bitterness protects you from a lot of disappointment
-படித்தது
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌