அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
ஒரே விதமான குற்றம்! தவெக காரனுக்கு ஸ்டேசன் ஜாமீன்! இன்னொருத்தன அடிச்சே போட்டுத்தள்ளிட்டாங்க!.
குட்கா விக்கறதுனா எங்க கட்சிக்காரன் மட்டும் தான் விக்கணும்ன்றதுதான் மாற்றம்!
இந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் ஒரு கொடூர மனநிலை வேண்டும். ஆனால், பேசாத மனித உரிமையெல்லாம் பேசிவிட்டு இதைக் கண்டும் காணாமல் இருக்கும் போராளிக்கும்பலின் மனநிலையை விட கைது செய்யும் பொட்டுமாமா அரசின் மனநிலை மோசமானதல்ல.
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு
" கரூர் கூட்ட நெரிசலில் உ**ழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்குவது அதிகார துஷ்ப்பிரயோகம் " என தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டது குறித்த இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் கொடுத்த பேட்டி..
#Tiruppur | #KarurIssue | #CPI | #MPSubbarayan | #PolimerNews
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்தார்.
முன்னறிவிப்பு எதுவும் இல்லாத வருகைதான் அது.
நான் இது பற்றி என் முகநூல் பக்கத்தில் அப்போதே எழுதி இருந்தேன்.
கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.
வகுப்பறையில் சென்று சில மாணவர்களை படிக்கச் சொல்லியும் கேள்வி கேட்டும் கலந்துரையாடினார்.
ஒரு மாணவி அவர் முன்பு படிக்கும் போது பதட்டத்தில் தப்பு தப்பாக படித்தாள். உண்மையில் நன்றாக படிக்கும் மாணவிதான். ஆனால் பதட்டம் தொற்றிக் கொண்டதால் படிப்பு வரவில்லை.
அமைச்சருடன் கூடவே செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்ததும் தவறு. கூட்டமும் அந்த மாணவியின் பதற்றத்தை அதிகமாகியது.
"என்ன ஒரு பத்தாவது படிக்கும் மாணவி இப்படி படிக்கத் திணறுகிறாளே? "என்று கேட்கப் போகிறார் என்று தான் நான் நினைத்தேன்.
தவறாகவே படித்த போதும் மாணவி படித்து முடித்ததும் "வெரி குட் நல்லா படிக்கிறீங்க. ரிலாக்ஸா படிங்க." என்றார் அமைச்சர்.
அந்த மாணவி முதற்கொண்டு ஆசிரியர்களுக்கும் அமைச்சரின் வார்த்தை தைரியத்தையும் மகிழ்ச்சியும் தந்தது.
ஊக்கப்படுத்துவதுதான் அவர் வருகையின் நோக்கமாக இருந்ததே தவிர சோதித்து தாழ்த்துவது அல்ல.
#copied
கேரளால, லேண்ட் வேல்யூ ரொம்ப ரொம்ப கம்மி, நம்மூர் மாதிரி பக்கம் பக்கமா வீடு இருக்காது. தாராளமான இடத்துல நல்ல டிசைன்ல வீடு கட்டலாம். அதே மாதிரி மலையாளிகளோட மைண்ட் செட். வாழ்க்கையை கொண்டாட்டமா வாழனும்னு ஆசைப்படுவாங்க. சேர்த்து வைக்குறத விட அனுபவிச்சு வாழ்ந்திருவோம்னு...
#WATCH | திருவண்ணாமலை: ஆரணி அரசு மருத்துவமனையில் ஆதார் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்ற புதிய நடைமுறையால் பொதுமக்கள் கடும் அவதி
#SunNews | #Tiruvannamalai | #Hospital | #Aadhar