717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
ஒரு திமுக ஆதரவாளராக, கட்சி தோற்றதால் எனக்குச் சிறிதளவும் வருத்தமில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தோற்றது திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ அல்லது பிற கட்சிகளோ அல்ல; தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால மக்களாட்சிப் பாரம்பரியம்தான் வீழ்ந்துள்ளது. மக்களைச் சந்திக்காத, மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காத, தனது குறைந்தபட்ச அரசியல் செயல்திட்டம் என்னவென்றே சொல்லத் திராணியில்லாத, நிஜ உலகில் நிழல் கூடப் படிந்திராத ஒரு கூட்டத்திடம், எந்தக் கேள்வியும் இன்றி ஒரு மாபெரும் மாநிலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நேசிக்கும் எவரையும் இந்தச் சூழல் நிச்சயம் பாதிக்கும்.
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
DMK resumed power after 10 years of ADMK rule in the peak of Corona crisis. Not once it blamed previous government or government officers for any administrative roadblocks. It resumed office and performed as it had left yesterday.
#NewsUptate | திமுக ஆட்சியில் VB-G RAM G திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செயல்படுத்த திட்டம் என தகவல்
#SunNews | #VBGRAMG | #TNGovt | #TamilNadu
"நாங்க திட்டத்தை கொண்டு வருவோம் இவங்க ரிப்பன் கட் பண்ணுவாங்களாம்.. எல்லாமே கட் காப்பி பேஸ்ட் தான்"...... சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சி நடந்த சாலையில் த.வெ.க கொடி வைக்கப்பட்டது ஏன்? - மேயர் பிரியா விமர்சனம்
#Chennai | #Singappen | #DMK | #TVK | #MayorPriya | #PolimerNews
#Quote | "2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் கூட்டாளியான திமுகவை நீங்கள் கைவிட்டீர்கள்" - இந்தியா கூட்டணி கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு
#SunNews | #DMK | #Congress | #INDIAalliance
அந்தக் குடும்ப பிரச்சனை என்ன தெரியுமா? அவங்கக்கா காதலிச்சது புடிக்காம வெட்டிருக்கான்.
ஒரு மாதம் முன்பு வரை இதற்குப் பெயர் என்ன தெரியுமா? ஆணவக்கொலை!
ஆணவக்கொலைகளை விஜய் ஒளித்துவிட்டார்! 😍
கல்வித் துறையில் எனது 26 வருட அனுபவத்திலும், என் கணவரின் 40 வருட கல்விப் பணியிலும், ஒரு பள்ளியின் Recognition Renewal-க்காக ₹3,00,000 வழங்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
விதிமுறைகளின்படி தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதே தவிர, இதுபோன்ற தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை.
தனிப்பட்ட உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்; இத்தகைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும். - Nithya Eraiyanbu Facebook post.
#educationminister #renewalofrecognition
Yes, Nithya Eraiyambu’s views are based on many years of experience in education and deserve respect. Speaking from personal experience, she has simply asked for a fair and proper investigation. Such issues should be examined carefully, and the truth should come out in the interest of transparency and accountability.
#Education #TamilNadu #PrivateSchools #Transparency #Accountability