"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Android லிருந்து IPhone மாறுவனங்க பலர் இருக்காங்க ..!!
ஆனா iPhone to android ரொம்ப ரொம்ப சொற்பம்
அப்படி திமுக நேசிச்சவங்க பலர் 🖤❤
திமுகவிற்கு Crisis வரும் போதும்ளா தன் உடல் , உயிர் , ஆத்மான்னு எல்லாத்துயும் தந்து கட்சி மீண்டு வர முழுதும் நிற்பான்
அவன் தான் திமுக காரன்
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்
011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)
தொடர்புக்கு – +91 80 6900 9901
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin
அவர்கள் எளிமையின் சிகரம், பொதுவுடைமைப் போராளி, தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
#Nallakannu
India looks South as Tamil Nadu sets the benchmark for growth and governance.
We fought the odds.
We fought efforts to crush us.
We won.
#TNEconomicSurvey#வெல்வோம்_ஒன்றாக!
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…
#TNInterimBudget
WATCH: எல்லார்க்கும் எல்லாம் எனத் தமிழ்நாடெங்கும் அடுக்கடுக்காக அனைத்துத் துறை வளர்ச்சி, சரவெடி போல் நாளும் தொடரும் #DravidianModel திட்டங்கள்
🎞️ பழம்பெரும் திரைக்கலைஞர் திருமதி எம்.என். ராஜம், மூத்த திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்குக் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது!
🌾 வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 16 உழவர் அங்காடிகள், 23 புதிய கட்டடங்கள் திறந்து, மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, 672 வேளாண் இயந்திரங்கள் & கருவிகளின் சேவைகள் தொடக்கம்!
⚖️ மாநில உரிமைகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!
🎓 உயர்கல்வித்துறை சார்பில் 542.02 கோடி ரூபாய் செலவிலான கல்விசார் கட்டடங்கள் திறப்பு!
✈️ #SIPCOT சூளகிரியில் ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வான்வெளி & பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் @TNIndMin சார்பில் MoU.
⚡ ஜப்பான் MinebeaMitsumi துணை நிறுவனமான NMB Minebea India Pvt Ltd 1,980 கோடி ரூபாய் முதலீட்டில், 1,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான Mou!
ஒன்றிய பாஜக அரசு, இந்திய ராணுவத்தை ஈஷா யோகா மைய உரிமையாளருக்குக் குத்தகைக்கு விட்டுள்ளதா?
நமது ராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பு அமைச்சரே இவ்வாறு கேவலப்படுத்தும் செயல் இதற்கு முன் எப்போதும் நடந்திருக்காது.
விருது வழங்க அரசுக்குச் சொந்தமான இடமே கிடைக்கவில்லையா? வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
We are witnessing a betrayal of India’s farmers in the name of a US trade deal.
I want to ask the Prime Minister some simple questions:
1.What does importing DDG really mean? Does it mean Indian cattle will be fed distillers grain derived from GM American corn? Won’t that effectively integrate our dairy chain with the US agricultural system?
2.If we allow imports of GM soya oil, what happens to our soya farmers in Madhya Pradesh, Maharashtra, Rajasthan and across the country? How will they survive another price shock?
3.When you say “additional products,” what does that include? Does it signal pressure to open up pulses and other sensitive crops to US imports over time?
4.What does removing “non-trade barriers” mean? Will India be pushed to dilute its stand on GM crops, weaken procurement, or undermine MSP and bonuses in the future?
5.Once this door opens, how do we prevent it from widening every year? Will there be safeguards, or will more crops steadily be put on the table in each negotiation round?
Farmers deserve clarity.
This is not just about today. It is about whether we are giving another country a long-term grip on India’s agricultural system.
#FarmersFirst 🇮🇳
Yet another milestone in strengthening Tamil Nadu’s IT ecosystem — the @ELCOT_TN IT Tower at Sholinganallur was inaugurated on Feb 13, 2026 by Hon’ble CM Thiru M. K. Stalin.
Spread across 6.33 acres with 2.33 lakh sq. ft. of built-up space, the IT & ITES facility is expected to generate employment for around 3,200 professionals, further reinforcing our technology-driven growth and job creation efforts.
With this inauguration, it becomes the third IT tower operationalised during my tenure as IT Minister. Earlier, the 1.16 lakh sq. ft. facility in Trichy (17.02.2024) and the 2.66 lakh sq. ft. tower in Coimbatore (05.11.2024), were inaugurated by the Hon’ble CM, expanding Tamil Nadu’s regional IT footprint.
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளமாக, சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டு இருக்கும் வீடியோவிற்கு சொந்தக்காரரான பழனிசாமி!
பழனிசாமி அவர்களே... மாண்புமிகு பழனிசாமி அவர்களே... தவழ்ந்து தவழ்ந்து, ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து, பதவியைப் பெற்று, அவருடைய காலை வாரிவிட்டு, “நீ எனக்கு பதவி கொடுத்தியா” என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே? இல்லை என்று மறுக்க முடியுமா?
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
Tata JLR at #SIPCOT Panapakkam. A day that defines speed, scale, and the credibility of the #DravidianModel
Inaugurated the Tata Jaguar Land Rover Luxury ICE and EV manufacturing facility at SIPCOT Panapakkam, Ranipet.
From groundbreaking in September 2024 to inauguration in February 2026, Tamil Nadu once again demonstrates what focused governance and clear intent can achieve.
I thank Tata Group Chairperson Thiru. N. Chandrasekaran for choosing Ranipet district for this landmark Rs. 9000 crore investment, now providing jobs for 5000 people. I am confident that Tamil Nadu will remain your first and favourite choice for future investments as well. When Tamil Nadu gives a guarantee, it delivers with certainty and global quality.
Dear @anwaribrahim - Islam is Malaysia’s official religion with 65% Muslims. Please watch video of a BJP Chief Minister in India shooting Muslims point blank for fun. Please ask PM Modi to explain this before you engage with him next. @MYHCNewDelhi