கரூரில் நடைபெற்ற சுதந்திர போராட்ட கூட்டத்தில் சிக்கி
பலியான 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு
அரசுப் பணியை வழங்கும்
விஜய் க்கு TNPSC போட்டி தேர்வுக்கு இரவு பகலாக படித்து கொண்டு இருக்கும் தேர்வர்களின் சார்பில் வாழ்த்துக்கள்!
எம் பையன் போனாலும் பரவாயில்லை என்று சொன்ன
ராஜஸ்தானில் 13 வயது சிறுமி ஒருவர் மின்சார ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டார்.
அவள் 5 நாட்கள் வைக்கப்பட்டு, 32 ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள்.
ஜூன் 22 அன்று காவல்துறையினர் அவரை மீட்டனர்.
எங்கோ ஒரு இடத்தில் நடந்து இருக்குனு கடந்து போய்ட முடியாது 🥹
சென்ற வாரம் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இறங்கிய நண்பர் ஒருவர், நான்கு பேர் நண்பர்கள் வந்திருக்கிறோம். எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் எனக் கேட்டார்.
வெளியில் கல் வைத்து பரோட்டா வீசிக்கொண்டிருக்கும் எந்தக் கடையில் வேண்டுமானாலும் போய் சாப்பிடுங்கள் நன்றாகத்தான் இருக்கும் என்று சொன்னேன்.
நான்கைந்து கடைகள் இருக்கிறதே என்றார். எங்கே அதிகம் கூட்டமாக இருக்கிறதோ அங்கே போய் விடுங்கள் என்றேன்.
பன் பரோட்டா சாப்பிட வேண்டும் என்று ஆர்வமாக, பரோட்டா சொல்லி,
காடி ஃப்ரை துவங்கி குடல் ஃப்ரை வரை ஆளாளுக்கு வாங்கி ஷேர் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்ததை விட பாதி தொகை தான் பில்லில் வந்திருக்கிறது.
அவர் பெரிதும் சிலாகித்தது, கடைசியில் ஃப்ரைட் ரைஸ் மற்றும் இன்னும் சில சில ஆர்டர் செய்தோம்.
சார் ரொம்ப ஹெவியா இருக்குது உங்க ஆர்டர். சாப்பிட முடியாமல் போய்விடும். இங்கே பிரியாணி, ஃ ப்ரைட் ரைஸ் இது மாதிரி சாப்பிடறவங்களுக்கு சோறு கொஞ்சம் தருவோம்.
ஆளுக்கு அரை கரண்டி வாங்கி ரசமோ,மோரோ ஊற்றி பினிஷ் செய்து கொள்ளுங்கள் என்று சர்வர் ஆர்டரை மறுத்திருக்கிறார்.
(இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)
சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!
மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது.
சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதில் சமணர்கள் தோற்கின்றனர். தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றனர். இந்த வரலாறு மக்களுக்கு சொல்லப்படாமல் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . முன்பு இந்த இடம் ஒரே சாம்பல் திட்டுகளாக குன்று போல் காட்சியளிக்குமாம். தற்போது ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்து கட்டுரையாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை சரவணன் மேலும் சொல்கிறார்.....
எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.
மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் “சாம்பல் நத்தம்” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.
பெரிய புராணம் தரும் செய்தி!
'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
கழுவிலேறிய சமணர்கள்!
'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18
'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18
'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144
'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே .,....1/2
ப்ரோ இதுக்கு தான் கொஞ்சமாச்சும் படிங்க-ன்னு சொல்றோம்; 😁
தனிநபர் கடன் - 1,28,934 ரூபாய்,
தனிநபர் வருமானம் (ஏறத்தாழ) - 3,62,000 ரூபாய்.
அதாவது 2,33,066 ரூபாய் லாபத்தில் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏறத்தாழ சுமார் 2.33 லட்சம் வருமானத்தோடு பிறக்கிறது.
#DMK #TVKVijayFails #DravidianModel @arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@TVKVijayHQ
V Log, food review, travel content எல்லாத்துலையும் பாய் பசங்க தான் நீக்கமற நிறைஞ்சு இருக்கானுக.எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சிய பயன்படுத்தி அல்ட்ரா மார்டனா முன்னேறி போனாலும் வீட்ல இருக்க பெண்களை கறிக்கடை கேரிபேக்ல கவர் பண்ற சிஸ்டத்தை மட்டும் விடவே மாட்டிக்கிறானுக. இவனுகளும் வருமானத்துக்கு பழமை மாறாம செருப்பு கடை,டீக்கடை,டெய்லர்கடைனு போட்டு வாழ வேண்டியது தானே. பெண்களை மட்டும் 2000 வருசமா அப்புடியே வைச்சிருக்கனும்னு ஆசைபடுறானுக. ரொம்ப கேள்வி கேட்டம்னா அது அவங்க சாய்ஸ்னு வேற ஆங்கிள்ல காதுல செய்ய பார்பானுக...