#அரசியல்_அறிவோம்
திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரஸ் விலகியது...
கம்யூனிஸ்ட்கள் விலகியது...
விசிக விலகியது...
IUML விலகியது...
மதிமுக விலகியது...
விலகிய கட்சிகள் அனைத்தும் தவெக கட்சியுடன் கூட்டணியில் இணைகிறது.
இதே தவெக, தேர்தலுக்கு முன்பு இந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த போது, இந்தக் கட்சிகள் ஏன் செல்லவில்லை?
வெற்றி பெறுவோமா என்கிற பயம்... தனக்கு வெற்றி பெற திமுக தான் சரி என்று எண்ணி தவெக வை வாய்க்கு வந்தபடி திட்டிய கட்சிகள் தான் இன்று தவெக வை வாயார புகழ்கின்றன...
சரி... இந்தக் கட்சிகள்...
தவெக வெற்றிபெறவில்லை என்றால் என்ன பேசியிருக்கும்?
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
அதிமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
பிரதான கட்சிகளாக தேர்தலை சந்தித்த கட்சிகளில்....
அதிமுக அன்றிலிருந்து இன்று வரை தனது தலைமையின் மீதான கேள்விக்குறிகளோடே தொடர்கிறது.
தவெக அன்றிலிருந்து இன்று வரை திமுக வை திட்டியே காரியத்தை சாதிக்கிறது. போதாக்குறைக்கு திட்டுவதற்கு ஆள் சேர்க்கும் குதிரை பேர கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் திணித்துள்ளது.
திமுக மட்டுமே தன்னிலை தாழாமல் அன்றும் இன்றும் மக்கள் நலன் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் யார் பச்சோந்திகள், யார் அரசியல் விபச்சாரிகள், யார் அரசியல் வியாபாரிகள் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
வாடி வாடி கைபடாத cd.தவெக அரசின் சாதனை பாடலா?உயர்கல்விதுறை அமைச்சர் காங்கிரஸ் விஸ்வநாதன் டான்ஸ் ஆடுகிறார்.காங்கிரஸ் காசு கிடைக்குமென்றால் டான்ஸ் கூட ஆடும்.அதிகாரத்தோடு காசு வருகிறதென்றால் காங்கிரஸ் டப்பாங்கூத்து கூட போடும்! கேவலம்
💥 யாரை கேட்டு இப்படி எங்கள் பிள்ளைகளை வெயிலில் உட்கார வச்சிருக்கீங்க?
சினிமா பாட்டு போட்டு கேட்டுட்டு இருக்கீங்க
இதுக்கு தான் நாங்க பீஸ் கட்றோமா?
💥 அரசியல் கட்சியினர் இதுவரை தனியார் ஸ்கூல்களுக்குள் வந்திருக்கிறார்களா? இப்போ மட்டும் ஏன் வருகிறார்கள்?
பதில் சொல்லுங்கள்
@TVKVijayHQ CM சார்
@imrajmohan
திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளை உச்சி வெயில் அடிக்கும்போது விளையாட்டு திடலில் நடிகர் விஜய்யின் முகத்தை வரைவது போல் அமர வைத்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் அப்படி அமர்ந்திருந்தபோது விஜய்யின் பல்வேறு சினிமா பாடல்களை ஒலிப்பரப்பியுள்ளனர்.
இந்த விஷயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவர, உடனே அனைவரும் அந்த பள்ளிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
தங்களது பிள்ளைகள் வெயிலில் விஜய்யின் முகத்தை பிரதிபலிப்பது போல் சிரமப்பட்டு அமர்ந்திருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் உடனடியாக பள்ளியின் பிரின்ஸிபலை அழைத்து சரமாரியாக திட்டியுள்ளனர்.
"நீங்க என்ன ஸ்கூல் நடத்துறீங்களா...❓ தியேட்டர் நடத்துறீங்களா...❓ விஜய் என்ன சாதிச்சார்னு அவர் முகத்தை எங்க புள்ளைங்கள உட்கார வெச்சு கொண்டு வந்தீங்க...❓ விஜய்க்கு பதில் ஐயா அப்துல் கலாம் முகத்தை கொண்டு வர வேண்டியது தானே...❓
நீங்க எப்படி விஜய்யின் சினிமா பாடல்களை இங்க ஒலிப்பரப்பலாம்...❓ எங்க புள்ளைங்கள கலெக்டராக, டாக்டராக பார்க்கலாம்னு ஸ்கூல்க்கு அனுப்பினா, நீங்க எல்லாரும் அவங்கள கூத்தாடிகள் ஆக்கிருவீங்க போல. இதுக்கு தான் நாங்க லட்சக்கணக்கா செலவு பண்ணி படிக்க வைக்கிறோமா...❓
விஜய் கட்சிக்கு ஓட்டு போட இப்பவே எங்க புள்ளைங்களுக்கு நீங்க சொல்லி தறீங்களா...❓ நீங்களாம் ஆசிரியர்களா...❓ விஜய்க்கு PR வேலை பார்க்கறீங்களா...❓" என ஆசிரியர்களை அலற வைத்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நுழைந்து அட்டூழியம் செய்யும் இந்த தவெக தற்குறிகளையும் இதே போல் கிழித்து தொங்க விட வேண்டும்.
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
ஒரு மாசம் fees late ஆனாலே பிள்ளைகளை வெளியே நிற்க வச்சு பெற்றோர்களை வரவைக்கிறீங்க...
ஆனா பள்ளிக்கூடத்துல சினிமா பாட்டு போடுறதுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா?
நாங்க கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டுறது பிள்ளைகள் நல்லா படிச்சு எதிர்காலத்துல முன்னேறணும்னு தான்...
பள்ளியை ரசிகர் மன்றம் மாதிரி நடத்துறதுக்காக இல்ல
என்ன நடக்குது தமிழ்நாட்டுலே அடுத்த தலைமுறை பிள்ளைகளை சினிமா பைத்தியம் ஆக்க துடிக்குதா இந்த தவேக அரசு 😡
பெரியார் : யாரப்பா நீங்கள்❓
மாணவர்கள் : கல்லூரி மாணவர்கள் அய்யா, தங்களை சந்திக்க வந்தோம்.
பெரியார் : சரி என்ன விசயம்❓
மாண : வேலை நிறுத்தம் செய்கிறோம் அய்யா❗
பெரி.: அதை நம் தோழர்கள் பார்த்துக் காெள்வார்கள், நீங்க போய் படிக்கிற வேலையை பாருங்க❗
மாண : மன்னிக்க வேண்டும், அய்யா நாங்கள் போவதாக இல்லை❗
பெரி : நான் தப்பு பண்ணிட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன் ...
மாண : அய்யா என்ன சொல்றீங்க❓
பெரி : இதே திருச்சியில் பார்ப்பனர்களுக்கு ஆண்/பெண் கல்லூரிகள் இருக்கு, கிறுத்துவர்களுக்கென தனியாக கல்லூரி இருக்கு, இஸ்லாமியருக்கு எனவும் தனியாக கல்லூரி இருக்கிறது❗
ஆனால் கிராமப் புறத்திலிருந்து வரும் ஏழை வீட்டுப் பிள்ளைகள் படிக்கதான் ஒரு கல்லூரி தனியாக இல்லை. இதுபற்றி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்த போது அரசிடம் மனம் இருக்கிறது பணம் தான் இல்லை❗என்றார்கள்.
அதற்காக நான் தான் அன்றைக்கு 5 லட்ச ரூபாய் பணமும் இந்த இடத்தையும் கொடுத்து (பெரியார் ஒரு கஞ்சனாம் ) இந்த கல்லூரியை கட்டினோம். நீங்க என்னடான்னா படிக்காமல் போராட்டம் செய்றீங்க என்று மாணவர்களிம் கடிந்து காெள்கிறார்❗
அன்பு மாணவர்களே பாருங்கள் ... இன்றைக்கு கேரளாவில் உள்ளவனை பெரியாரா படிக்க வைத்தார்❓ என்று நா கூசாமல் கேட்கும் நன்றி கெட்டவர்களை அடையாளம் காணுங்கள்❗
#பெரியாரை_போற்றுங்கள்❗
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
📌14 ம் தேதி - நடிகர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு
📌15 ம் தேதி - நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு
📌இன்று 16 ம் தேதி - நிதியமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இதெல்லாம் எதற்காக ❓
💥 இந்த அவலங்களை #மடைமாற்றம் செய்யத்தானா ❓
சற்று சிந்தியுங்கள் மக்களே 😡
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓
#சீரழியும்_தமிழ்நாடு
#சட்டம்ஒழுங்கு ❓
#TVKVijayFails
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
எப்படி ஒரு விவாதத்தில் பேச வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் செந்தில் வேல் அவர்கள்..
அவர் அடிக்கிற அடியில எவனாலும் எந்திரிக்க முடியாது
வாழ்த்துக்கள்
@Senthilvel79
🙏🙏🙏
தயவுசெய்து இதைப் பற்றி பேசுங்கள், கேள்வி கேளுங்கள். இந்த ஒரு கொடூரத்தை பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காகத்தான் மூன்று வயது சிறுமி 4 நாய்களால் கொலை செய்யப்பட்டுள்ளார், இன்னும் பல குழந்தைகள் சீரழிக்கப்பட்டுள்ளனர்.