The PIL field by Shri Allikuttai Radhakrishan in the matter of 3085 acres of Temple Lands in Karur District -
came today before the Hon'ble Division Bench of the Madras High Court - Madurai Bench -
Their Lordships were pleased to issue notice and ordered a possible final hearing on 11.08.2026.
Government and @tnhrce respondents to file counter affidavits by 29.07.2026.
The Lordships also directed the District Collector to provide the land records of the 3085 acres.
One of the biggest lies told by @tnhrcedept counsels and the persons claiming to be counsels of the respective temples before the Hon'ble Division Bench is that - - before the order releasing no objections to Patta transfers was made - Temples were consulted -
How? The temples have no trustees - The Executive Officers in these temples ARE functioning by SHAMELESS FRAUDS on the TN HR&CE Act. - who represented the temples ? Who can?
We shall expose all these FRAUDS who work against temple interests before the Hon'ble Court.
*** The truth is many of the Officers of the @tnhrcedept especially Executive Officers of temples are completely against the illegal orders passed by the Commissioner and Revenue officials ***
கருர் கோவில் சொத்துக்கள் விவகாரத்தில், @annamalai_k அவர்கள், @jothims அவர்கள் உள்ளிட்டோர், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். அது கோவில் நிலங்கள் அல்ல என்றும், அதை பராமரித்த மனிதர்களுக்கு மன்னர்களால் வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள். அவை ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
அது தனியாருக்கு வழங்கப்பட்ட இலவச நிலங்கள் என்றால் இன்று வரை ஆவணங்களில் அது ஏன் கோவில் பெயரால் குறிப்பிடப்பட்டு வருகிறது என்கிற முக்கிய கேள்வி எழுகிறது. இதை சுயஅறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
எப்போதும் ஒரு கோவில் கட்டப்படுகிறது என்றால் மன்னர்கள் அதுசார்நத பராமரிப்பிற்காக சில ஏற்பாடுகளை செய்வார்கள். யாரெல்லாம் அந்த கோவிலை பராமரிக்கிறார்களோ அவர்கள் குடும்ப ஜீவனத்திற்கென்று ஒரு சில நிலங்கள் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அந்த பராமரிப்பை மேற்கொள்ளும் வரை அந்த நிலத்தை உபயோகித்துக்கொள்ளலாம். அவர்கள் அந்த கோவில் பராமரிப்பு பணிகளை கைவிட்டுவிட்டால் அந்த நிலத்தை உரிமைகொள்ள தகுதி இல்லை. அடுத்து அந்த பராமரிப்பு பணிகளை யார் மேற்கொள்கிறார்களோ, அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிலம் ஒப்படைக்கப்படும். இதுவே அப்போதைய நடைமுறை!
உதாரணமாக, சில நாட்களுக்கு முன் ஆனைமங்கலம் செப்பேடுகளை பாரத பிரதமர் @narendramodi அவர்கள் நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அந்த ஆனைமங்கலம் சூடாமணியில் இருந்த அந்த ஆலயத்தை பராமரிப்பதற்காக ராஜராஜசோழனால் தரப்பட்டது. அதாவது அந்த ஊரின் வருமானம், சூடாமணி ஆலயத்தை பராமரிக்க பயன்படுத்தப்படவேண்டும். ஆனைமங்கலம் ஊரை அந்த கோவிலுக்காக எழுதிவைக்கிறான் சோழன்.
இப்படித்தான், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, கோவில் பராமரிப்பு, பூஜை, விளக்கு போன்ற பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக, கோவிலை பராமரிக்கும் குடும்பங்களுக்கு தரப்பட்டது. கோவிலை பராமரிக்கும் வரைதான் அந்த குடும்பங்கள் அந்த நிலத்தை பயன்படுத்தவேண்டும். பின்பு அந்த நிலம் கோவிலுக்குத்தான் சொந்தம்.
1963 இனாம் abolition act கொண்டுவரப்பட்டதும் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டதும் வெறும் கோவில் சொத்துக்களுக்காக அல்ல. அது ஜமீன்களால் வழங்கப்பட்ட இனாம்களுக்காகவே முக்கியமாக கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மேல்வாரம் நிலங்கள் எத்தனை?! குடிவாரம் எத்தனை?! ரயத்துவாரி கோவில் பட்டா எத்தனை? ஆக்கிரமிப்பு நிலங்கள் எத்தனை? என்று முழுமையான எந்த விவரமும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆளுக்கொரு விதத்தில் அவரவர் கருத்தை பேசுகிறார்கள். ஆனால் பறிபோவது என்னவோ இந்து கோவில்களின் சொத்துக்கள்!
கருர் விவகாரத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்ட கோவில் நிலங்களும் அடங்கியுள்ளன. இந்த நிலங்களில் எவை எவை எந்த வகைப்பாட்டில் உள்ளன என்பது கூட அரசால் சர்வே செய்யப்படவில்லை. எதோ இவையெல்லாம் அரசு சொத்துக்களைப் போல, அரசு முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு நாளில்!
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ப் சொத்துக்களை இப்படி கையாளுவதை கனவில் கூட நினைக்கமுடியுமா இவர்களால்?!
ஆகவே, இப்போதும் மீண்டும் சொல்கிறேன். கோவில் நிலங்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல @RameshOffcl!, தமிழக அரசு @TVKVijayHQ இந்த முடிவை திரும்ப பெறவேண்டும்.
@blsanthosh@NainarBJP
@imKBRshanthnu Shantanu, Do you know about IC Govindasamy Anna (Teacher), whom your father used to quote in many of his movies? He was my headmaster too in a different school in Coimbatore.
Such scenes in movies showed how much respect he had for the people supported him in his life.
@offl_Lawrence If you enter politics, join only with @annamalai_k.
If you want to join parties like TVK, DMK, I will unfollow you immediately. This will screw up all the good name that you have earnt so far.
Please take correct decision. Good luck!
"Just as a surgeon maintains sterile conditions, a priest maintains ritual purity" - Pandit ji busts the false untouchability propaganda run by seculars to malign Hindus.
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" - தமிழகத்தின் சைவ, வைணவப் பெருமையையும், பன்னிரு திருமுறைகளையும் காத்த ஓதுவா மூர்த்திகளுக்குக் கிடைத்த வரலாற்று அங்கீகாரம்; மத்திய அரசுக்கு நன்றி!
- பத்ம ஸ்ரீ விருது பெற்ற திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்
I am truly heartened to know that Thiru N. Swaminathan, Head of the Devaram Padashalai of the Dharmapuram Adheenam and an eminent exponent of Tamil Pann Isai, is being honoured with the #PadmaShri award.
For over 55 years, he has dedicated his life to preserving and propagating Tamil devotional music, Thirumurai traditions, and our ancient musical heritage across generations and across the world. His unwavering commitment to nurturing oral traditions and training students in Thirumurai Isai is truly inspiring.
Heartfelt congratulations on this well-deserved recognition.
#PeoplesPadma #PadmaAwards #PadmaAwards2026
They said Indians weren’t built for sprinting.
Gurindervir Singh answered with 10.09 seconds.
From running in Punjab’s open fields to becoming India’s fastest man, his journey is proof that dreams don’t need perfect conditions — just relentless belief.
In 24 hours, he broke the national record twice and shattered a mindset held for decades.
The boy who once read “Fastest Man in India” has now become it.
#GurindervirSingh #IndiaFastestMan #IndianAthletics #100mSprint #Punjab
[Gurindervir Singh, Punjab, Sports India, Athletics India, Making India Proud, India's Fastest Man]
🚨The biggest lie told about Hindu temples?
That they were only for worship.
Ancient Hindu temples ran Gurukuls, Goshālas, hospitals, kitchens, martial training, music, dance, water systems, local economies & cultural archives.
They were the backbone of Bharat. 🧵
A Hindu temple was not just a “prayer hall.”
It was a living civilizational institution.
Large temples, Mathas, Peethas & pilgrimage centers often functioned as the community operating system of the region.
Here is what temples did beyond worship:
🛕 1. Devalaya
Pūjā, yajña, abhiṣeka, utsava, vrata, prasāda & festivals.
📚 2. Gurukul
Veda, Vedāṅga, Sanskrit, grammar, logic, philosophy & śāstra learning.
🏫 3. Student support
Food, lodging, stipends & free education for students and teachers.
🎙️ 4. Śāstrārtha
Debates, Vedic recitation, Purāṇa-kathā & public discourses.
🎶 5. Music
Vocal music, nādasvaram, drums, bells, conch, bhajan & kīrtan.
💃 6. Dance & Natya
Temple dance, ritual performance, drama, storytelling & festival arts.
🎨 7. Art schools
Painting, sculpture, iconography, mural art, śilpa & temple architecture.
⚔️ 8. Martial training
Dhanurveda, wrestling, weapon training & regional martial traditions.
🐄 9. Goshāla
Cow protection, dairy, ghee, agriculture support & ritual needs.
🍛 10. Anna-dāna
Feeding pilgrims, students, devotees, poor people & travelers.
🏥 11. Hospitals
Ārogyaśālā, Ayurveda, doctors, nurses, medicine storage & maternity care.
🛏️ 12. Pilgrim housing
Dharmashālā, resting halls, water, shelter & food for travelers.
📜 13. Libraries
Palm-leaf manuscripts, Vedas, Purāṇas, śāstras & sacred records.
🪙 14. Treasury
Gold, silver, jewels, coins, land grants, donations & endowments.
🌾 15. Agriculture
Temple lands, cattle, irrigation, granaries, crops & storage systems.
💧 16. Water management
Temple tanks, wells, stepwells, canals & rainwater harvesting.
⚖️ 17. Community space
Village sabhās, public announcements, dispute resolution & local decisions.
🧑🏭 18. Employment
Priests, cooks, guards, sculptors, musicians, dancers, accountants & gardeners.
🛒 19. Trade & markets
Pilgrim markets, merchant networks, artisan guilds & festival commerce.
📅 20. Calendar keeping
Tithi, nakṣatra, eclipse timing, festival calendars & ritual astronomy.
🧘 21. Dharma guidance
Guru advice, saṁskāras, family rituals, spiritual counseling & community ethics.
🔥 In short:
Ancient Hindu temples were:
🔥Devalaya + Gurukul + Goshāla + Annakshetra + Hospital + Art Academy + Music School + Treasury + Grain Bank + Water Center + Community Court + Pilgrim Shelter + Economic Engine + Cultural Archive.🔥
They were not merely “places of worship.”
They were spiritual, educational, cultural, economic, ecological & social institutions that sustained Hindu civilization for centuries.
We were not just building temples.
We were building a civilization!
RT and Follow @Sarfarosh_IND for such cultural insights