தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
Repliesல மொத்தமா தவெக மக்கள் மாசுவ கடிச்சு வச்சுட்டு இருக்காங்க. உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? நீங்க எப்படி போய் ஆய்வு பண்ணலாம்னு.
ஐயா அவரு தவெக கட்சிக்காரங்க மாதிரி அரசு ஆஸ்பத்திரில போய் ஆய்வு பண்ணல.
கலைஞர் கணிணி கல்வியகம் அவரோட சொந்த டிரஸ்ட். அவர் அதோட நிறுவனத்தலைவர்.
அங்க போய் ஏதோ பண்ணி இருக்கார்.
“யோவ் @AIADMKITWINGOFL சுத்தி வளைச்சி பேசல, நேராவே கேக்குறேன். உனக்கெல்லாம் மனசாட்சிலாம் இருக்கா இல்லையா? இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன் யா! 😂😂😂”
“அதுவும் அந்த ‘ஜூம்கலக்கா ஜூம்கலக்கா’ன்னு வந்த இடம் அல்டிமேட் யா!
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
@Keerthana4VNR Madam, Company is acknowledging its business agreement from 2025, whereas you're just blatantly posting it as if its something new 🤷 Lets see how long you're going to act like nothing was done before..
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பியூஸ் திருடு போச்சுதுன்னா அது எப்படி கரண்ட் விட்டு விட்டு வரும்னு யோசிக்கிற அளவுக்கு தற்குறிகளுக்கு அறிவு கிடையாதுங்குற நம்பிக்கைலதான் இருமல் குமாரு அந்த பாயிண்டை வெச்சி சமாளிக்கலாம்னு இறங்கியிருக்காப்ல