"Abolish #NEET, Restore Education to the State List!!"
"ನೀಟ್ ರದ್ದುಪಡಿಸಿ, ಶಿಕ್ಷಣವನ್ನು ರಾಜ್ಯಪಟ್ಟಿಗೆ ಮರಳಿ ತನ್ನಿ!!"
Sign the below petition and pass this 👇👇
🔗https://t.co/r1WlSc6nFk
#Ban_NEET#BanNEET
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.7.2026), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலன் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள் - நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். உடன் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
தலைவர் அவர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு :
1. மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், டெல்டா மாவட்டங்கள்
2. தா.ஒளிச்சந்திரன், வட்டார விவசாயிகள் சங்கம், வேதாரண்யம்
3. அரங்க சங்கரய்யா,/கோவிந்தன், ஐகேவிவசாயிகள் சங்கம், தலைவாசல்
4. சடை ஜெயராமன், தமிழ்நாடு உழவர் மன்றங்கள், சேலம்
5. வசந்தப்பிரியா, தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
6. முகமது ரபீக், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்
7. வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
8. ஆ.லூர்துமணி, சாத்தான்குளம் விவசாயிகள் சங்கம், தூத்துக்குடி
9. உதயக்குமார், தமிழக விவவாயிகள் சங்கம், வேலூர்
10. செந்தில், சின்ன, பெரிய வாய்க்கால் பா.சங்கம், தொட்டியம்
11. இரா.விருத்தகிரி, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, கடலூர்
12. கு.மு.வெங்கடேசன், முப்பெரும் உழவர் பெருந்தலைவர், வி.ந.சங்கம், ராணிபேட்டை
13. சுபி.தளபதி, குடிவேறி அணை பாசன சங்கம், கோபிசெட்டிபாளையம்
14. மு.பாண்டியன், அரியலூர் விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
15. சி.சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
16. துரை தியாகராஜன், மஞ்சள் விவசாயிகள் நலச் சங்கம், ஈரோடு
17. கே.மாரிச்சாமி, தென்னக உழவர் பாதுகாப்பு சங்கம்
18. சௌ.தேசிங், கஞ்சமலை உழவர் உற்பத்தியாளர் சங்கம், சேலம்
19. த.முத்துக்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச்சங்கம்
20. எஸ்.செந்தில்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச் சங்கம்
21. மா.பிரகாஷ், காணி உழவர் உற்பத்தியாளர் சங்கம், நாகப்பட்டினம்
22. டி.பொன்னுசாமி, தேசிய வங்கிகளின் கடன் பெற்றோர் நலச் சங்கம்
23. நா.சீதாராமன், இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கம், விழுப்புரம்
24. த.காசிநாதன், ஆலைக்கரும்பு விவசாயிகள் சங்கம், கும்பகோணம்
25. த.கண்ணன், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன சங்கம்
26. மு.ச.முஜிப்ஷெரிப், விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், வேட்டைக்காரன்இருப்பு
27. எமவி. சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
28. சீ.வரதராஜன், தலைவர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சென்னை
29. சீ. பாலசுப்பிரமணியன், காவிரி விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்கம், திருச்சி
30. ஏ.வி.தாமஸ், திருவண்ணாமலை விவசாயிகள் நலச் சங்கம்
31. ரா.செல்வராஜ், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கள்ளக்குறிச்சி
32. கு.எழிலன், வேளாண்வணிக தொழில் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
33. கோ.வரதராஜன், தாய்மண் அமைப்பு, திருவாரூர்
34. ஜெ. சௌந்தராஜன், இளம் விவசாயிகள் சங்கம், பரமத்தி வேலூர்
35. பு.கண்ணியம்மாள், மகளிர் விவசாயிகள் சங்கம், மேல்மருவத்தூர்
36. குமுதா, செங்கல்பட்டு மகளிர் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
37. வீ.லதா, த.நீ.நி.காப்பு சங்கம், ஆவடி
38. சுகுணா ஏழுமலை, ராயல்பட்டு மகளிர் விழிப்புணவர்வு சங்கம்
ஜனநாயகன் படம் பாத்துட்டு..
புல்லா சரக்கை போட்டுட்டு இராவணன் மவன்டான்னு பாடிககிட்டு வண்டியை கொண்டு போய் சொருவிட்டானுங்க...
(pudukottai-Alangudi rd) Luckily no casualities..
But இருந்தாலும் இவர்களுக்கு அரசு வேலை உண்டா CM சார் @TVKVijayHQ#TVKVijayFails
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், 'விசாரணை' என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி உயிர்களைப் பறித்து வருகின்றனர்.
இதையெல்லாம் கண்காணித்துத் தடுக்க வேண்டிய காவல்துறை அமைச்சரோ, தன் திரைப்படத்தைத் தானே பார்த்துப் பூரிப்படைந்து வருகிறார்.
மக்களைக் காக்கத் துப்பில்லாத காவல்துறை, சினிமா பார்ப்பதற்குத் துப்பாக்கியேந்தி காவல் காப்பது வெட்கக்கேடு!
தினம் தினம் நடக்கும் இத்தகைய காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், பொம்மை முதலமைச்சரே?
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath