கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
@ambedkarthidal You disgusting piece of shit, if you don't want to help him say it openly. Don't try to play game with common man. There is a proof he sent the details. How did it reach last year but not now. Do you want to keep the money to yourself?
Look at the shocking number of views of these propaganda videos!
Similar script again. Several Hindi speaking influencers parroting the exact same script, but with a fake narrative.
Fake Claims : "CM Vijay Thalapathy's decision has shocked Tamil Nadu. He said that regardless of whether a r@pe victim is eight or 18, is Hindu or Muslim, from UP/Bihar or from Tamil Nadu, the accused will not be jailed but will be hanged or encountered". 😂😂
இப்போ இருக்க CM சரியில்லா..
📌 கருர் விஷயம்லயே ஓடி போயிட்டாரு 🩴 😂
இதுக்கு எதிர் பாக்குறது எங்க தப்பு தான்.
CM ஆன நாள்ல இருந்து எதுக்குமே வாய தொறக்கல மெளன விரதம்ல தான் இருக்காரு
#TVKVijayFails
பாப்பான்களும் சங்கிகளும் இத்தனை நாள் திமுக ஆட்சியில் பதுங்கி இருந்துவிட்டு தற்போது தவெக ஆட்சி பொற்கால ஆட்சி என்று பரப்புரை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.
விசிகவினரும் கம்யூனிஸ்ட்களும் வாங்கி வயிற்றை கழுவினால் போதும் என்ற அரசியலோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.