What Happens to Your Body When You Quit Sugar for 14 Days?
These 9 astounding changes might shock you.
You May Never Eat SUGAR Again After Seeing This:
1/ Your puffy face and midsection will shrink
உக்ரைன்-ரஷ்யா தாக்குதலின்போது கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில்நிலையம் செல்லும் முன் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கர்நாடகாவை சேர்ந்த நவீன்சேகரப்பா என்ற மாணவர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைகிறேன்,
அவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களையும்,1/2
மக்கள் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் புரட்சித் தலைவர், நாடி வருவோருக்கு வாஞ்சையோடு உதவும் வள்ளல் குணத்தில் மன்னாதி மன்னர்,
கழக நிறுவனர், #இதயதெய்வம்MGR அவர்களின் நினைவு நாளில்,புகழ் வணக்கங்களை சமர்ப்பித்து, அன்னாரின் எண்ணங்களை தொடர்ந்து செயலாற்றிட உறுதியேற்போம்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர், சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடியவர், பெண்ணுரிமையின் முக்கியத்துவம் வற்புறுத்திய பெண்ணியவாதி, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் நினைவு நாளில், அவரின் சமூக சீர்த்திருத்த செயல்பாடுகளை நினைவுகூர்கிறேன்.
இயேசு பிரான் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவி, நலமும், வளமும் பெருகட்டும்.(1/2)
#MerryChristmas2021
Heartfelt New year wishes to
Hon. PM Shri @narendramodi ji ,
who Leads India in a continuous growth trajectory & Successfully transforming the Nation into a global SuperPower.
#happynewyear2022wishes
ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,
நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், (1/2)
மாண்புமிகு பாரதப் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 5.1.2022 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு @narendramodi ஜி அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.(1/4)
பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண் பிள்ளைகள் மன உறுதியை கையாண்டு பெற்றோரிடம் தன் இன்னல்களை தெரிவிக்க வேண்டும்.மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். (1/2)
சேலம் மாநகர், கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன என்றும், ராஜலட்சுமி, பத்மநாபன், தேவி மற்றும் சிறுவன் கார்த்திக் குமார் ஆகிய 4 பேர் மரணமடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.(1/3)
வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் @mkstalin
2.27கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது விடியா அரசு,
இதுதான் அந்த கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கையா?
#விளம்பர_விடியாஅரசு
மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்
19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.
மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.(2/2)