QA/QC Manager,
Equality is to find Unity (சமத்துவமே ஒற்றுமைக்கு வழி)
சந்தித்து பழகும் போது சந்தோஷத்தில் சிரிக்காதே சந்திப்பு கலைந்தபின்பு சிந்திக்க மறக்காதே!!!
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் அடக்குமுறைகளை மீறி மாணவர்களின் போராட்டம் இரவு - பகலாக தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
நேற்று மாலை DYFI -SFI சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 10மணிக்கு மேல் விடுவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒரு போதும் ஏற்கமுடியாது.
போராட்டத் தீ பரவட்டும்.
கூட்டணி வைத்தது குற்றமில்லை;
கொள்கையை விற்காததே முக்கியம்.தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அரசியலைத் தவிர்த்து வளரவில்லை.திருமா யாருடன் கூட்டணி வைத்தார் என்பதைக் காட்டிலும்,எதற்காக வைத்தார்என்பதுதான்அரசியல்.அதிகாரத்திற்காக அடிமையாவதும் ஒன்று,மக்கள் உரிமைக்காக கூட்டண அமைப்பது
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்;சிலரைப் பலகாலம்ஏமாற்றலாம்;ஆனால்,மக்களின் விழிப்புணர்வை எல்லாக் காலமும்ஏமாற்ற முடியாது!
வாக்குறுதிகள் மட்டும் போதாது;
வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்பதேமக்களின் தீர்ப்பு!
அதிகாரம் நிரந்தரம் அல்ல;
மக்களின்நினைவுதான்அரசியலின் உண்மையான தீர்ப்பு@dmk_raja
@dmk_raja முன் ‘ஏற’ தாரப்போட்ட ‘ஏணியுமுடிந்தவுடன் தள்ளிவிடும் ‘சிரத்தையும்’மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்;
அதனால் தான் இன்று
‘விசில்’ சத்தத்திற்கே
வீடுகள் காலியாகின்றன!
அரசியலில்கூட்டணி மாறலாம்;
ஆனால் மக்கள் மனசு மாறினால்
மீண்டும் திரும்புவது கடினம்!
வெற்றி மக்கள் கையில்
@dmk_raja முன் ‘ஏற’ தாரப்போட்ட ‘ஏணியும்’
முடிந்தவுடன் தள்ளிவிடும் ‘சிரத்தையும்’
மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்;
அதனால் தான் இன்று
‘விசில்’ சத்தத்திற்கே
வீடுகள் காலியாகின்றன!
அரசியலில்
கூட்டணி மாறலாம்;
ஆனால் மக்கள் மனசு மாறினால்
மீண்டும் திரும்புவது கடினம்!
வெற்றி மக்கள் கையில்!!