பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
#ஆதிதிராவிடர் என்பது போலி அடையாளம்.
ஏன் அதற்குப் பதிலாக #ஆதித்தமிழர் நலத்துறை என்று பெயர் வைக்கலாமே.
#தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர்,ஆதித்தமிழர் என்கிறார்கள்.
நம் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
பதிவு - ரோகிணி வேலுச்சாமி.
👌🙌🔥
@polimernews சீமான் கேட்ட கேள்விக்கும் அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதிலுக்கும் என்ன சம்பந்தம் 😡 இந்த விஜய் கட்சி அமைச்சர்கள் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்லாம, கேள்வி கேட்டவரை இழிவுபடுத்த ஆரம்பிச்சிடுவாங்க...
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆந்திர கொல்ட்டி மொழி உருவாகி இருக்கிறது, கொல்ட்டிகளின் பாட்டன்கள் ஆதிகாலத்திலேயே தெலுங்கு மொழியில் தங்கத்தாலேயே மோதிரம் அடிச்சு மாட்டிகொண்டு இருந்ததை, தாய்லாந்தில் கண்டுபிடித்து இருக்கின்றனர் 🤣🤣🙏🙏
வரலாறு இல்லாதவன் வரலாற்றை திருடுகிறான்😁
முருகன் சிலை ஆப்கானிசுதானில் கிடைக்கும் போது பெருமைப்படும் ஒரு கூட்டம் ,தாய்லாந்தில் "தமிழி" எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மோதிரம் கிடைக்கும் போது "கப்சிப்" என ஆகிவிடுகிறது.
Thamizh is always unique✅
சென்னையின் பிரதான GST சாலையில் 400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆட்டையை போட முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களின் நிறுவனம் மூலமாக என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை செய்துள்ளார் என்று இந்த காணொளியில் https://t.co/K7XttV18wY ஆதாரங்களுடன் பாருங்கள்.
திமுக ஆட்சியில் அறப்போர் கொடுத்த இந்த புகாரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுவிட்டார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திமுக அமைச்சர் மீது FIR பதிவு செய்வாரா?
@CMOTamilnadu@ArunIPSCOP@CTR_Nirmalkumar
பதவிக்கு வந்து நான்கு நாள் சீன் போட்ட அந்த அறநிலையத்துறை அமைச்சர் அரை வேக்காடு அமைச்சர் எங்க போனான் கூப்பிடுங்கடா அந்த நாய் கண்ணில் போடும் வரை பகிருங்கடா😡😡
https://t.co/cNKIWMpiB0
4 வருடங்களாக FIR கூட போடப்படாத 400 கோடி ஊழல்..!!
2015ம் வருடம் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிடம் பஸ் நிறுத்தம் நிழற்குடை கட்ட பணமில்லை என்று சொல்லி தனியாரிடம் 400 பஸ் நிறுத்தங்கள் கட்ட டெண்டர் கோருகிறார்கள். தனியார் செலவில் பேருந்து நிலையம் கட்டப்படுவதால், அதில் 15 வருடங்களுக்கு அவர்கள் விளம்பரம் செய்து சம்பாதித்துக் கொள்ளலாம் என்று டெண்டர் போடுகிறார்கள். அதில் ஒரு தொகையை மாநகராட்சிக்கு கட்டணமாக கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
இந்த டெண்டரில் அன்றைய அமைச்சர் வேலுமணியின் கூட்டாளிகள் இவ்வாறு ஊழல் செய்தார்கள்?
3 நிறுவனங்களை வைத்து டெண்டர் கோருகிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முதலாளிகள்,
இந்த 3 நிறுவனங்களும் துவங்கப்பட்டது 15 நாட்கள் இடைவெளியில்,
இந்த 3 நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி,
இந்த 3 நிறுவனங்களின் முதலாளிகளும் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.
இந்த 3 நிறுவனங்களும் மட்டுமே டெண்டர் எடுக்க போட்டி போட்டு 8 பேக்கேஜ்களை தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.
இந்த 3 நிறுவனங்களுக்கும் டெண்டர் விதிகளில் குறிப்பிட்ட எந்த முன் அனுபவமும் இல்லை.
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டு சதி செய்து இந்த டெண்டர்களை செட்டிங் செய்கிறார்கள்.
முதலில் ஒரு வருட வாடகையாக ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு 15000 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று 3 நிறுவனங்களும் டெண்டர் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால் பிரச்சனை வரலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்லவே, இந்த டெண்டரை ரத்து செய்யாமலேயே விதிகளை மீறி புதிதாக ஒரு டெண்டர் கொடுத்து அதில் மூவரும் 1,50,000 ரூபாய் (10 மடங்கு அதிகமாக) வாடகை கொடுப்பதாக குறிப்பிடுகிறார்கள். இந்த தொகையை உறுதி செய்து கொண்ட பிறகு தான் முதல் டெண்டரை ரத்து செய்கிறார்கள் கூட்டு சதியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
டெண்டர் எடுத்த நிறுவனங்கள் ஒரு மாத விளம்பர வாடகையாக 1,30,000 ரூபாய் நிர்ணயிக்கிறார்கள். விளம்பரம் இல்லாத சில நாட்களை கழித்தால் கூட, ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு வருமானம் சுமார் 13 லட்சம் வருகிறது. இதற்கான செலவு, மாநகராட்சிக்கு கொடுக்கும் 1.5 லட்சம், மற்றும் இதர பராமரிப்பு செலவு மட்டுமே. ஒரே வருடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டிய செலவை மீட்டு விடுவார்கள். பிறகு அடுத்த 14 வருடங்களுக்கு 400 பேருந்து நிறுத்தத்திற்கு 400 கோடிக்கு மேல் டெண்டர் செட்டிங் செய்து சட்டவிரோதமாக ஊழல் முறைகேடு மேற்கொண்டார்கள்.
கட்டிய பேருந்து நிறுத்தங்களுக்கு அனைத்து விளம்பரங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி கட்டிய மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் விளம்பரம் செய்ய போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்கிறார்கள்.
இந்த பேருந்து நிறுத்தங்கள் கட்ட கருப்பு பணத்தை டம்மி கம்பெனிகள் மூலம் வெள்ளையாக மாற்றிய ஆதாரங்களை அறப்போர் இயக்கம் சமர்ப்பித்துள்ளது. இந்த டம்மி நிறுவனங்கள் அனைத்திற்கும் கொல்கத்தாவில் ஒரே முகவரி. 150 சதுர அடியில் ஒரே அலுவலகம். இந்த டம்மி நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் வந்துள்ளதா என்று விசாரிக்க கோரியும் அறப்போர் புகார் அளித்துள்ளது. சாலை ஒப்பந்ததாரர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருக்கமானவர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணமும் இந்த நிறுவனங்கள் வழியாக உள்ளே வந்துள்ளதா என்றும் அறப்போர் கேள்வி ஆதாரங்களுடன் எழுப்பி இருக்கிறது. இதே பாணியில் கோவையில் பேருந்து நிறுத்தம் கட்டுவதிலும் மோசடி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் இந்த புகாரில் விரிவான விசாரணை முடிந்து FIR போட இறையன்பு IAS இருந்த கால கட்டத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இறையன்பு பணி ஓய்வு பெற்றபின் திமுக அரசின் வாய்மொழி உத்தரவு மூலம் லஞ்ச ஒழிப்பு துறையை FIR போடாமல் தடுத்து நிறுத்தி வைத்தனர். அறப்போர் பலமுறை இது குறித்து திமுக அரசை கேள்வி கேட்டது. அதிமுக திமுக ரகசிய கூட்டணி அன்றில் இருந்தே துவங்கி விட்டது.
தற்பொழுது புதிய தவெக அரசு பொறுப்பெடுத்து உள்ளது. அதிமுகவினர் செய்த ஊழல்களை விஜய் அரசு விசாரிக்காது என்ற பரவலான பேச்சை பொய்யாக்கும் வகையில் இந்த புகாரில் உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@AadhavArjuna@chennaicorp@sameerangs
Video Link in Comment.
அடிக்கடி லண்டன் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தமிழக அரசியல்வாதிகள் அங்கே சாலை அமைக்கும் பணிகளை சற்று பார்வையிட்டிருந்தால் தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியில் சாலை உயரங்களை அதிகரித்து மக்களை படுகுழியில் தள்ளி இருக்க மாட்டார்கள்.
டெண்டர் செட்டிங் செய்வது, கமிஷன் வாங்குவது என்ற இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியவர்கள் இந்த சாலை உயரங்களால் மக்கள் படும் அவஸ்தையை பற்றி கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்கவில்லையே..!
இது வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை புதிய அரசு திருத்திக் கொள்ளுமா? புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலை உயரத்தை விட அதிகரிக்காமல் இருக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வருமா? சாலை உயரங்களால் பள்ளத்தில் தள்ளப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
கணவனை இழந்த பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற தவெக ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!