ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
CM Vijay breaches his oath of secrecy!
Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.
Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy, both from Andhra Pradesh are close aides and friends of Thiru C. Joseph Vijay, the CM of Tamil Nadu. It is not clear what official positions they hold in the Government but they have been alloted with a chamber near to the Chief Minister’s chambers at the Secretariat.
If they are not Government servants, in what capacity are they attending highly confidential meetings where secret documents are circulated?
The Hon’ble Chief Minister has sworn an oath of secrecy. Involving these individuals raises serious concerns regarding compliance with constitutional norms, the Rules of Business, and his oath of secrecy.
Let the Hon. CM reveal the official designations of these two individuals and tell the public under what authority they are attending cabinet meetings and issuing directions to officials!
#Vijay #JohnArockiasamy #BreachOfOath #TVK #TVKFails
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
எப்படி எப்படி…. திமுகவினரின் கடும் உழைப்பால் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வென்ற 2 பேர் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செஞ்சிட்டு வந்தா விஜய் வெற்றி பெற வைப்பாராம்… மக்களையும் ஜனநாயகத்தையும் துளியும் மதிக்காதவர்கள் தான் இப்படி பேச இயலும்… விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு இன்னும் என்ன சான்று தேவை
இன்னைக்கு தமிழ்நாட்டுடைய சட்டம் ஒழுங்கு எந்த அளவுல இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்துல படுகுழியில இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்காங்க.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டும் வகையில் வாக்குறுதிகளை அடுக்கி வைத்த த.வெ.க. அரசு, ஆட்சிக்கு வந்த பின் அவற்றைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்காமல், ‘வெள்ளை அறிக்கை’ என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருப்பது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தோம்.
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால் 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
வடசென்னை மக்களின் உணர்வாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் @DrKalanidhiV அவர்களது மகன் V.K.சித்தார்த் - S.ஆஷ்ரயா இணையரின் சுயமரியாதை திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினோம்!
மணமக்களை வாழ்த்திய அதேவேளையில், தந்தை பெரியார் காலம்தொட்டு, சுயமரியாதை திருமண மேடைகளை அரசியல் - பகுத்தறிவூட்டும் மேடைகளாக மாற்றியதுபோல், கழகத்தினருடனான அரசியல் உரையாடல் நிகழ்ந்தேறியது.
இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருகிட வேண்டும்! வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்!