இதை வெளியில் கொண்டு வந்ததற்காக தான் 26 நாட்கள் சிறை
கடத்தப்பட்டு என்மீது தாக்குதல்
இந்த விசயத்தில் என்னோடு பயணித்த மருதுராஜ் என்ற நெடுஞ்சாலை துறை தற்காலிக பணியாளர் வாங்கிய அடி கொஞ்சநஞ்சமல்ல
இதை தான் வெளியே கொண்டு வந்ததாக சிலர் கிரிடிட் எடுப்பது தான் கொடூரத்தின் உச்சம்😢
கம்யூனிசத்துல இருந்த கடைசி நல்ல மனுசன்னா அது நல்லகண்ணுதான்..அவர் இறந்ததோட தமிழ்நாட்ல இருந்த கொஞ்சநஞ்ச கம்யூனிசமும் செத்துப்போச்சு.. காலைல ஒரு கட்சிட்ட காசு வாங்கிட்டு, மதியம் ஒரு கட்சில நுழையுற இவனுங்க எதுக்கு கொள்கை புடலங்காய் சுரைக்காய்னு Law பேசிட்டு திரியுறான்..
தெருவோர கடைகளில் ஆரோக்கியமான உணவு தயாரிக்க கடன் தரப்படும் ~ அமைச்சர் அருண்ராஜ்
கடன் தர்றதுக்கு பதிலா சீக்கிரம் அந்த 6சிலிண்டர தாங்கய்யா..10ரூவா கல்தோசைய 25ரூவாக்கு வித்துட்டுருக்கானுங்க..