மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை (1/3)
"டெய்லி போலீசுக்கு ரூ.500.. கவுன்சிலருக்கு ரூ.500.. போன ஆட்சியில மாசம் 30,000 ரூபாய் கப்பம் கட்டிட்டு இருந்தேன்.. என்னைக்கு விஜய் சார் ஆட்சிக்கு வந்தாரோ எனக்கு மாசம் மாசம் ரூ.30,000 மிச்சம் ஆகுதுன்னு சொன்னாரு.."
சாலையோரம் கடை வைத்திருந்த நபர் சொன்னது குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் ரவி மரியா
#TVK | #Ravimaria | #PolimerNews
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் கனிமவளங்களுக்கு தடை 🔥🔥👍அதிரடி காட்டும் முதல்வர் @CMOTamilnadu அரசாங்கம்🔥Superb @drtkprabhu_TVK Sir ✍️
தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ராஜ்குமார் அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் என் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வீட்டு வசதி திட்டங்களின் முன்னேற்றம், கட்டுமானப் பணிகளின் தரம், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பது, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு துரித தீர்வு வழங்குவது, காலியாக உள்ள குடியிருப்புகள் மற்றும் மனைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், திட்டங்களை காலக்கெடுவிற்குள் தரமாக நிறைவேற்றவும், நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
#TNHB #TamilNaduHousingBoard #HousingDevelopment #AdministrativeReview #PublicService PeopleFirst GoodGovernance TamilNadu Development VShiva
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
புறம்பேசுபவர்கள் பேசட்டும்… தூற்றுபவர்கள் தூற்றட்டும்…
நம்ம ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.
பருவமழையை முன்னிட்டு, வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விமர்சனங்களுக்கு பதில் வார்த்தைகளால் அல்ல… களப்பணிகளால்!
@BussyAnand@TVKVijayHQ
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️