நம்ம கடலூர் கார்ல் மார்க்ஸ் ❤️
பல்கலைக்கழகத்தில் Political Science படிக்கும்போது வாத்தியாரே நீங்கள் எழுதிய கட்டுரைகளை ஆர்வமாக படிப்பேன் 😅
நீ மட்டும் இல்லைன்னா வாத்தியாரே தம்பி இல்ல சங்கிவோ மாறி இருப்பேன்
@pycpim@tncpim@left__view@DyfiNadu@dyfipuducherry@sfipuducherry
"NTA-வில் பேப்பர் லீக், குளறுபடிகள் பற்றிய செய்திகளை பார்த்தும்.
'இந்த முறை நியாயம் கிடைக்கும்'ன்னு முட்டாள்தனமான நம்பிக்கையோட இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். தோழர்களே"
வேலை இல்லாத சான்றிதழ்
விண்ணப்பிப்பது எப்படி?
மாதம் ரூ.4000 பெற
இந்த சான்று அவசியம்🔥
DEGREE : RS.4,000 | 12TH : RS.2,500
HOW TO APPLY ONLINE?
UNEMPLOYED CERTIFICATE APPLY ONLINE🔥
#unemployment#tvk#Vijay#tngovt
@TwitsKEN@tncpim பதிவு நீங்கதான் போட்டு இருக்கீங்க உங்க கிட்ட தான் கேட்க முடியும் நண்பா நான் இடதுசாரி கட்சி ஆதரவாளர் தான்
நீங்கள் case NO அனுப்பிவிட்டால் கேள்வி கேட்க முடியும் cpim தோழர்களை
இப்பயெல்லாம் எங்கங்க கம்யூனிஸ்ட்கள் போராடுராங்க...ஒத்த வார்த்தை சொல்லி கடந்து போவோர்களுக்கு...திமுக ஆட்சிக்கு வந்த பின்பு #CPIM
மாவட்ட வாரியாக வென்றெடுத்த போராட்டங்கள்!
🔥🔥
பட்டியலை தயது செய்து பொறுமையாக படியுங்கள்!
Link...
https://t.co/kgIWCQyDUR
கேரளா MP Dr. John Brittas 🔥🔥 ஸ்பீச்...
PM shri திட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என்று சொன்னதால் கேரளா க்கு வர வேண்டிய தொகை 843 கோடி நிறுத்தி வைக்க பட்டு உள்ளது.
NeP may be suitable for Bihar and Orissa not for Kerala and TN.
கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும் என்று முழங்கினார்.
#cpimkeralastateconference2025
#CPIM24thPartyCongress
#Parliment
We are not ready to die for your profits.
L&T Chairman S.N. Subrahmanyan's remark advocating a #90hrWorkWeek reveals nothing but the insatiable thirst of these capitalists for profit through the ruthless and inhuman exploitation of the Indian working class.
#90HoursWork
Prime Minister V.P. Singh announced a 27% reservation for OBCs in central government jobs supported by the #CPIM on August 7, 1990. @cpimspeak consistently voiced reservations and stood for social justice and the rights of marginalised groups in society. #ConductCasteCensus#OBC
இடதுசாரிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த அளவுக்கு இந்திய அரசியல் இடதுசாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியம். கடந்த ஐந்தாண்டு காலத்தில், பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, {1/8}
கம்யூனிஸ்ட்கள் காணவில்லை?
மாதர் சங்கம் மறைந்து விட்டதா?
என்று சமுக ஊடகங்களில் சில்லறை சிதறிவிடும் போராளிகள் கவனத்திற்கு.
அன்றும், இன்றும் என்றும் நாதியற்ற மக்களின் காவலன் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே.
வாச்சாத்தி பழங்குடி மக்கள் போராட்டமே இதற்கு சாட்சி 🔥🔥🔥🔥
வர்க போராட்டத்தின் ஒரு பகுதியே சாதி ஒழிப்பு போராட்டம்.
கம்யூனிஸ்ட்கள் எங்கு எல்லாம் வர்க போராட்டத்தை நிகழ்த்துகிறார்களோ அதன் கூடவே அங்கு இருக்கும் ஜாதிய பிரெச்சனைகளும் தலையிட்டு அடித்து ஒடித்து இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்களால் மட்டுமே ஜாதி ஒழிப்பு சாத்தியம். 👇