1973 - ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ✈️ ஒன்றின் பெயர் " பேரரசர் இராஜேந்திரசோழர்" எனப்பெயரிட்டிருந்தது!
💜🙌🔥💪
#சோழபேரரசு#இராஜேந்திரசோழர்#ஏர்இந்தியா
இந்த வீடியோ பாருங்கள்...
போலீஸ் துறையில் பல மன நோயாளிகளாகா திரிகிறார்களா என்ன? இதெல்லாம் கொடுமை... 21 வயது பையனுக்கு இதெல்லாம் வாழ் நாள் முழுவதும் மன காயத்தையும் மன ரீதியான பாதிப்பையும் உருவாக்கும்...
பணியிட மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகாது - உரிய அனைவர் மீதும் கைது நடவடிக்கை அவசியம்...
Pakistanis burnt 27 churches and 400 Christian homes on false blasphemy charges - no outburst of any sort from the western media & the so called secular stable here !
Where is the I am sorry Pakistan gang ?
Not every difficult person is meant to be fought.
Some are simply showing you where you still need stronger boundaries.
Shiva teaches us something deeper than anger or revenge-
observe without absorbing, love without losing yourself, and release without hatred.
The door opens only whn u stop telling Devi how it must open. V pray, chant&offer our problems,yet quietly insist on our own solutions&timelines. Situations oftn stay stuck nt because She is silent, but bcoz v r fixated on a single outcome, ignoring the doors She is trying2unlock
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, எனது அரசியல் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்துத் தான் இருந்து வருகிறது. ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். தமிழக தவெக அரசு திருத்திக் கொள்கிறது. வழக்கமான எதிர்கட்சி அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை.
"When reels replace textbooks & algorithms become teachers, an uninformed generation turns into a national security risk"
- Palki Sharma Upadhyay, Indian Journalist
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தேன். நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுமாறு பகவான் மகாதேவனின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.