ஒரு வட இந்திய ஆங்கில ஊடகத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் தமிழரை fringe element என்றும் சிங்கள ராணுவத்தை விட புலிகள் தான் தமிழர்களை அதிகம் கொன்றார்கள் என்றும் பேசுகிறான் சுமந்த் எனும் லவடேகா பால் !
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman#NTK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
மே 18 இனப் படுகொலை நாள்!
மாபெரும் பொதுக்கூட்டம்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: வைகாசி 04 திங்கட்கிழமை 18-05-2026 மாலை 4 மணிக்கு
இடம்: சென்னை (இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
ஒரு பள்ளி மாணவி தன் பள்ளியின் அருகே உள்ள பாணி பூரி கடையில் தினமும் பாணி பூரி சாப்பிடுகிறாள், அதே கடையில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவனும் பூரி சாப்பிடுவதை வழக்கமாக செய்துள்ளான். கொஞ்ச நாளில் அந்த பள்ளி மாணவிக்கும், இந்த கல்லூரி மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த மாணவி அவன் வீட்டுக்கு செல்கிறாள் அங்கே அவளுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்க படுகிறாள். பின் இது பல நாட்கள் தொடர்ந்துள்ளது. கொஞ்ச நாளில் அவள் அந்த போதை மருந்துக்கு அடிமையாகி அவனிடம் அந்த போதை மருந்தை கேட்டு தொந்தரவு செய்கிறாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மாணவன் தன்னுடைய நண்பர்களுக்கும் அந்த பெண்ணை இறையாக்குகிறான். தொடர்ந்து போதை, வன்புணர்வு என கொஞ்ச நாளில் அந்த மாணவி மிகவும் சோர்வுற்று கணப்படுகிறாள்.சந்தேகத்தின் பேரில் அவளுக்கு தெரியாமல் அவளை கண்காணித்த பெற்றோருக்கு இவையனைத்தும் தெரிய வருகிறது. போலீஸில் வழக்கு பதிவு செய்து அந்த பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது நடந்தது வட நாட்டில் அல்ல. நம் சென்னையில். கைது செய்ய பட்டவர்கள், மருத்துவ மாணவன் வசந்த் கிரிஷ்,
நண்பர்கள் சதீஷ், விஷால், பிரசன்னா. இதில் ஒருவர் கல்லூரி பேராசிரியராம்.
நம் மாநிலம் புரட்சி பெண் சுதந்திரம் என்ற போழியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. உங்களை, உங்கள் குடும்பத்தாரை முடிந்த வரை பாதுகாத்து கொள்ளுங்கள்....
@actorsathish@AshokSelvan
போதையில்லா தமிழகம் விளம்பரத்திற்கு நடித்தவர்கள் கவனத்திற்கு..!
*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.*
இந்த தம்பி நாம் தமிழர் கட்சியில் நீண்ட நாட்களாக பயணித்து வருகிறார் இவர் *30.03.2026* அன்று திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உடன் வந்ததாக கூறப்படுகிறது. இவர் அன்று இரவில் இருந்து வீடு திரும்பவில்லை என்று இவர்கள் குடும்பம் தெரிவிக்கின்றது,
இவர் *திருமங்கலம் தொகுதி தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளராகிய ஜெயபாண்டி அவர்களின் மகன் சதீஷ்குமார் ஆவார்.* கடந்த ஒரு மாதங்களாக இவரை பிரிந்து வாடும் இவர் குடும்பத்திற்கு தங்களால் முயன்ற அளவு இந்த தகவலை பகிரச் செய்து இவரை கண்டுபிடிக்க உதவுமாறு திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் 🙏🏻
தொடர்புக்கு :
ஜெயபாண்டி:. 9943202496
பாண்டி லட்சுமி: 9943267296.
சசிகுமார்
8248095101
*இப்படிக்கு*
தகவல் தொழில்நுட்ப பாசறை
🙋திருமங்கலம் தொகுதி🧑💻
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை.
இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.
சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை.
ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும்.
தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தேர்தல் பரப்புரையின் போது ஏரிக்கு தண்ணீர் கேட்ட கிராம மக்களை இழிவாக பேசிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்
#Trichy | #Manachanallur | #DMK | #ElectionWithPT
Maruthamuthur police shooting: Villagers began sit-in protest in front of Kamaraj statue in Alangulam demanding FIR against Sub inspector Esakkiraja who allegedly shot a farmer in his both legs
ரவுடிக்களுக்கு, சாராய வியாபாரிக்கு திமுக சீட் கொடுத்து பாத்து இருக்கோம்
திருப்பரங்குன்றத்தை அவமானம் படுத்தவே இந்த திருட்டு திமுக பாலியல் குற்றவாளி பொண்டாட்டிக்கு சீட் கொடுத்து இருக்கான்...
இந்தாங்க அடுத்த ஆடியோ 2...
ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்..
(பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
கரூரில் அன்று 41 பேர் இற*ந்து கிடந்தபோது ஆதவ் அர்ஜூனா சொன்னது...
என்னான்னா தொண்டர்கள் அதாவது ஏதும் அறியா ரசிகர்கள் அவர்கள் கூட இருக்கிறார்கள்னு சொல்லுறன்