அரசு கேபிள் இருந்து சில சேனல்களை தூக்க வேண்டும் என்று தவெக நினைத்தால் ஏன் பாலிமர், பு.தலைமுறை இந்த ஊடகங்களை குறி வைக்க வேண்டும்?
சன் நியூஸ் மற்றும் கலைஞர் நியூஸ் இதை நேரடியாகவே தூக்கலாமே!
கேபிள் தொழில்நுட்பக் கோளாறு புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அரசியல் படுத்தாதீர்கள்.
என் அனுபவத்தில் சொல்கிறேன். அரசு கேபிளில், எப்போதும் எந்த கட்சியின் ஆட்சி நடக்குதோ, அவர்களுக்கு சாதகமான சேனல்கள் மட்டுமே வரும். உம்; நான் சன் குழுமத்தில் இருந்தபோது, சன் நியூஸ்/சன்லைஃப் தவிர மற்ற அனைத்தும் இருந்தது.
மேலும் இதில் அன்பளிப்பு நிச்சயம். இல்லையென்றால் சேனல் தள்ளியிருக்கும்.
எனக்கு தெரிந்து அனைத்து தனியார் கேபிள்கள் எல்லாம் அரசுமயமாக்கப்பட வேண்டும்.
பின்? யாருக்கு எந்த அலைவரிசை வேண்டுமோ, அது எல்லோர் முன்னும், நேரடி ஒளிபரப்பில் ஏலம் விடப்படவேண்டும்.
ஒவ்வொரு 6/12 மாதத்திற்கும், ஏல விலையில் ஏதோ ஓரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதம், அரசு கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். இது அரசுக்கு வருவாயாக இருக்கும்.
இது போல நிறைய சீர் செய்யலாம்.
இதற்கு கட்டணம் ஏதுமின்றி உதவ நான் தயார்.
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @TVKVijayHQ திரு.@imrajmohan
@Khaki66611@Nathan_Drake67 Summa comedy pannitu. If the law permitted, they would have arrested him. Summa, indha kashtathula ninnavanga kadhai inga vendam. He was there in the permitted time window.
The news channel issue was a technical glitch which affected some set-top boxes.
எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசிற்கு வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த தீயசக்தி முயற்சித்து வருகிறது.🤦🏻♂️
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
I think the baby is not even a month old. At that age, a child naturally needs its mother’s care and attention. Using her baby as an excuse to question her freedom or choices is unreasonable.
To make matters worse, you deliberately referred to the child as “TVK” to create a political narrative, when the actual name is Tamil Vetri Kondan. What exactly are you trying to achieve with this?
What is wrong with you?
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
கடந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நிர்வாகத்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடந்து வந்ததை பார்த்தோம்.
பெண்களை, குழந்தைகளை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு ஒரு அச்சத்துடனும் பதட்டத்துடனும் குடும்பத்தினர் இருந்த நிலையை கவனித்தோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு . ச ஜோசப் விஜய் அவர்கள் அவர்கள் பொறுப்பேற்ற போது, முதல் கையெழுத்திலேயே இட்ட ஆணைக்கிணங்க பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான 'சிங்கப்பெண்' சிறப்பு படை இன்று துவங்கப்பட்டது.
#SingappenTaskForce-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளார் —
அந்த அச்சத்திற்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை.
பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் படை. விரைவான நீதி. குற்றங்களுக்கு எதிரான உறுதியான - விரைவான நடவடிக்கை.
ஒவ்வொரு பெண் குழந்தையும் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வளர்வதே ஒரு முற்போக்கான சமூகத்தின் அடையாளமாகும்.
இனி பெண்கள் பயப்பட வேண்டியதில்லை; குற்றவாளிகள்தான் பயப்பட வேண்டும்.
#SingappenTaskForce #CMJosephVijay #TamilNadu
If someone takes an AI-generated image from Instagram and posts it on X with comments like:
“Why is he always with her?”
“We need to know what she does with him.”
“Something suspicious is going on.”
then they can potentially face liability even if they didn’t create the image. They are effectively republishing and amplifying the allegation.