@iam_Vetti ஏதாவது வாங்கி தர்றேன்னு சத்தியம் பண்ணி இருப்பான். இல்லேனா இந்த ஆட்டம் எல்லாம் வராது.
வாங்கி குடுத்த பின்னாடி நிச்சயம் வராது. அதான் முன்னாடியே வாங்கிக்கிறான்.
#அனுபவம்
குஜிலிமஸ்த் to be Continues.. 😜😂
தைரியம் இருந்தா சொல்லுங்க எந்த கட்சின்னு நாங்க எதுவா இருந்தாலும் பாத்துகிறோம்..🔥
எதிர்க்கட்சித் தலைவர் உரை முடிந்தால் அவை முடிந்ததாக அர்த்தம்
வீட்டுக்கு போய் டிவி போட்டா ஒரு அமைச்சர் தனியா பேசிட்டு இருக்காரு
அவை மரபே தெரியாதா...🤡🤡🤡
மீண்டும் ஒரு Blockbuster Speach கொடுத்த @Rajeswari2607 மேடம்..! 🔥🔥👌👌
சரவெடி பேச்சு .... Miss பண்ணிடாதீங்க.. 😁😁
மவுன புரட்சி நாயகனை பொலந்து தள்ளி இருக்கார்..!
#TVKVijayFails#Trending
காங்கோ பேசினில் அடர்த்தியான மழைக்காட்டில், ஒரு இளம் 🐘 யானை
காயங்களுடன் தடுமாறி நடந்து கொண்டிருந்தது.
அதன் உடலின் பக்கவாட்டில் ஆழமான காயங்கள் இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காயங்கள் சிறுத்தை ஒன்றின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பினர்.
1/
6 மாதமோ, 1 வருடமோ உழைத்து பிளாக் டிக்கட் விற்றால் தான் உச்சம் கிடைக்கும், ஆனால் 1 மாதத்தில் CMDA approval மூலம் 100 கோடி, ஸ்கேனர் மிஷின் ஊழல் 100 கோடி, இதற்காகத்தான் உச்சத்தை விட்டு வருகிறார் என்று குறிப்பிட்டது சரியாக நடக்கிறது.
#TVKVijayFails
ஒரு மாசம் fees late ஆனாலே பிள்ளைகளை வெளியே நிற்க வச்சு பெற்றோர்களை வரவைக்கிறீங்க...
ஆனா பள்ளிக்கூடத்துல சினிமா பாட்டு போடுறதுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா?
நாங்க கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டுறது பிள்ளைகள் நல்லா படிச்சு எதிர்காலத்துல முன்னேறணும்னு தான்...
பள்ளியை ரசிகர் மன்றம் மாதிரி நடத்துறதுக்காக இல்ல
என்ன நடக்குது தமிழ்நாட்டுலே அடுத்த தலைமுறை பிள்ளைகளை சினிமா பைத்தியம் ஆக்க துடிக்குதா இந்த தவேக அரசு 😡
ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல
ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பலரும் அறியாத காரணம் ஒன்றுண்டு.
ஆஷ் துரையை கொன்றதில் வாஞ்சிநாதனோடு மொத்தம் 15 பேர் நேரடி குற்றவாளிகள். வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதால், மீதமிருந்த 14 பேர் பிடிபட்டனர். அன்றைய உச்சநீதிமன்றமாக இருந்த இங்கிலாந்தின் Privy Council க்கு வழக்கு போகிறது. "நீங்கள் 14 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேட்க, 'ஆமாம்' என்று தலையசைத்தனர் 14 பேரும். 'ஏன் கொன்றீர்கள்?' என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, 14 பேரும் அளித்த பதில் இதுதான்:
"குற்றால நீர்வீழ்ச்சியில் சக்கிலிய, பள்ள, பறையர்கள் குளிக்கக் கூடாது ன்னு நாங்க தடை விதிச்சிருந்தோம். ஆனா, உங்க ஆஷ் துரை, பள்ள, பறைய, சக்கிலியர்களும் குளிக்கலாம் ன்னு சட்டம் போட்டாரு. இது எங்கள் இந்து சனாதனத்தை மீறுன செயல். அதனாலதான் கொன்னோம்!"
இதைக் கணிவாகக் கேட்ட நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு இதுதான்.
"சரி, உங்களை இந்த Privy Council விடுதலை செய்வதோடு, மீண்டும் சக்கிலியர், பள்ளர், பறையர் இனம் குற்றாலத்தில் குளிக்க நாங்களும் தடை விதிக்கிறோம்" என்று.
மாமனிதர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.
- c2C Bharath Thamizh
(மீள் பதிவு)
🐿️ : ஏன்டா அஞ்சு லட்சம் கோடி இருந்த கடனை அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் கோடி ஆக்கி இருக்கீங்க.?
~ டேய் வெண்ண 2020-2021 தமிழ்நாடு GSDP ₹17.89 lakh crore.
2025 - 2026 தமிழ்நாடு GSDP ₹35.29 lakh crore அதுக்கு தகுந்த மாறி..
டேய் இரு.. மொத உனக்கு GSDP னா என்னானு தெரியுமா?
@grok@wings_twitz Plan க்கு ஏத்த Elevation இது இல்லை.
தவறு @grok
சும்மா தந்தா எதவேனாலும் குடுப்பியா. ஒழுங்கா குடு.
Dimension Door window position length width எல்லாமே தப்பு. Concept யே மொத்தமா மாத்தீட்ட.