Basically DMK is a male chauvinist party. They never ever accept this lady as CM candidate. Further more she has been unable raise voice against female atrocities committed by DMK men in the past. Though you are right on inter personal relationship, Delhi lobbying, but she never ever can be the choice for the CM post in DMK
அமெரிக்கா என்ற மாயை
ஒருவரது நல்ல வாழ்க்கையின் எண்ணங்களை மாற்றி விடும்
அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.
அவை:
1. திரும்ப வரமாட்டீர்கள்…
இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.
போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.
எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும்.
என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள். இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.
அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.
கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.
- சுஜாதா
படித்ததில் என்னை மிகவும் பாதித்தது. அமெரிக்க கனவில் இருக்கும் என் மகனிடம், இதை சொன்னபோது, யோசிக்க ஆரம்பித்தான். எத்தனை தலைமுறைக்கும் இது பொருந்தும்.
Copy paste facebook 🙏
Same way if you go through OMR TVs like Dynora, Solidaire, many small manufacturers supported by ECIL EC TV. Power electronics companies manufacturing UPS systems of Higher capacities. During 70s between Jayanthi theater n Lattice bridge the road was full of Casuarina grove. Good (g)olden days
Yercaud express was inaugurated by Dr. Morarji Desai from ED junction with WPs leading in the year 1979. Still it is my childhood memory. ED had a huge water tank in front of Steam loco shed which is parting Ed-Krr,Ed-SA lines. That water tank was supporting entire WP fleet Ed in and Ed railway colony. Son of the soil
How the score of 36 was scored
differently in #Cricket Matches
#Sunil Gavaskar scored 36 runs in
60 Overs.
#Yuvaraj Singh scored 36 runs in
1 Over.
#Team India scored 36 runs in
1 Innings.
What can you LEARN here from an Investing Point Of View?
1) Like GAVASKAR innings, sometimes your Investment can give you lesser returns for a prolonged tenure.
2) Like YUVARAJ, sometimes your investment can deliver highest returns in least possible time.
3) Like TEAM INDIA, sometimes all your assets can perform terribly.
However in spite of these, Gavaskar was one of the FINEST BATSMAN, Yuvaraj was a GREAT PLAYER and Team India ranks at the TOP.
*Mutual Funds and Cricket are Subject to Market Risks.
Author unknown ⁉️
😀😀😀
In the scorching summer of 1984, the Northern Railway reservation office at New Delhi station was a circle of hell.
100,000+ passengers descended on the station daily. Behind wooden counters sat clerks buried alive under 1000s of bound, leather-backed ledgers called Charting Sheets. To book a ticket, a clerk had to physically find the ledger, cross out a berth with a fountain pen, hand write a paper ticket, and file a duplicate slip.
If you wanted a return ticket from Madras to Delhi? You could not buy it in Delhi. You had to send a physical telegram to Madras, wait 48-72 hours for a manual reply, and pray the seat was not sold twice.
This is where CMC Limited (Computer Maintenance Corporation) slowly entes into the scene, a public sector company staffed by young, intense Indian systems engineers, working alongside a dedicated task force from Indian Railways.
The mandate was terrifying: Digitized reservation did not exist at this scale in the developing world. Foreign vendors wanted astronomical sums for custom software. The team had to build it from scratch, using bare metal hardware.
They chose VAX/VMS minicomputers and picked a language built for raw numerical calculation, not transaction processing: FORTRAN.
They named the software IMPRESS (Integrated Multi-train Passenger Reservation System).
On 15th Nov, 1985, a quiet pilot went live at New Delhi station for just 2 trains: the Tamil Nadu Express and the Grand Trunk Express.
There were no satellite beams / grand reveals. The software was bug riddled, the clerks were terrified of the green phosphor CRT monitors, and paper backups were kept open on the desks just in case the system crashed.
When the 1st green terminal screen printed a clean, automated ticket in < 60 secs without a clerk touching an ink pad, the engineers in the back room did not celebrate. They held their breath, waiting for the system memory to dump.
It did not......
By 1987, IMPRESS was expanded to Bombay, Calcuttta, and Madras. But there was a catch: They were island nodes.
Bombay had no idea what Calcuta was doing. A clerk in Delhi could still only sell tickets for trains originating out of Delhi.
To manage this growing digital beast, Indian Railways created CRIS (Centre for Railway Information Systems). CRIS inherited 5 massive regional databases: Delhi, Bambay, Calcutta, Madras, and Secunderabad.
Each region was an isolated digital kingdom running on different hardware iterations.
As travel exploded in the 1990s, the "Island Problem" became a crisis. Passengers did not travel in single regions.....
CRIS engineers were tasked with the ultimate computer science nightmare: How do you synchronize 5 massive, high throughput, realtime transaction databases across 4,000 KMs over unreliable copper telegraph lines and primitive telecom links?
If a user in Secunderabad tried to book a seat on a train running from Howrah to Bombay while a user in Ahmedabad tried to book the exact same berth at the exact same second, how do you prevent a deadlock without crashing the entire national network?
The CRIS team went to work on a master architecture: CONCERT (Country-wide Network for Computerized Enhanced Reservation and Ticketing).
They had to engineer custom distributed database protocols. They built networking software that could handle dropped packets, noisy BSNL landlines, and sudden power blackouts. Where landlines failed, they rigged up hybrid data pipes, combining microwave links, leased telecom lines, and early satellite VSATs for redundant failovers.
The system was rolled out region by region starting in 1994. The pressure on the CRIS software architects was unbearable, a single logic bug in memory locking could lock up 100s of 1000s of seats across the nation, halting the economy overnight.
Finally, in April 1999, the final switch was flipped....
For the 1st time in human history, a passenger walking up to a remote ticket window in Guwahati could instantly query, lock, and purchase a ticket for a train running between Trivandrum and Mumbai in < 2 secs.
It was a 15 year relentless siege by teams at CMC and CRIS, writing low level C and FORTRAN code, fighting hardware limitations, and building custom networking protocols long before modern cloud infrastructure existed.
When IRCTC was launched in 2002 to bring ticket booking to web browsers, it did not build the core reservation engine. It simply built a web frontend that plugged into the massive, bulletproof CONCERT backend built by CRIS.
Today, that same underlying architectural logic handles over 1.5M+ bookings a day, serving a population larger than entire continents.
Remember, this was done without any massive VC funding. Just pure, unyielding Indian engineering built line by line in the dark.
@TRBRajaa This you and your leader could have done. Your politics against public has given rewards to your party. Power hungry people trying to lobbying all odds
@PraseethTweets@rajeshamlw Well said, but those dravida ideologists wants center to approve all metro plans that they are sending. Simply to say large scale looting of public money
Masterstroke by @Tukaram_IndIAS Sir.
You may get transferred, but don’t worry. You have the support of the people. The corrupt system can’t break you.
1) Reliance Retail outlet is under the scanner, and 54 boxes of kaju katli were seized.
2) Blinkit’s Malad store has had its license suspended after serious food safety violations were found:
- Serious cockroach infestation
- Stock kept on rusty racks
- Expired products
- Damaged products
- Improper food storage
- Dirty cold storage
- Missing health records for food handler employees.
Huge respect to you Sir, for going after big brands.
Make him the CEO of @fssaiindia.
Make entire India safe.
80 வயது தாத்தாவிடம் பேரன் கேட்டான்.
"தாத்தா... ஒரே பாட்டியை 60 வருடங்களாக எப்படி காதலிக்க முடிந்தது?"
பேரன் எதிர்பார்த்த பதில்...
"புரிதல் வேண்டும்..." "மனம் விட்டு பேச வேண்டும்..." "விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்..."
ஆனால் தாத்தா சிரித்தபடி பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னார்...
"நான் ஒரே பெண்ணை 60 வருடங்கள் காதலித்தேன் என்று யார் சொன்னது?"
பேரன் குழம்பிப் போனான்.
தாத்தா தொடர்ந்தார்...
20 வயதில் அவளின் அழகையும், துறுதுறுப்பையும் காதலித்தேன். அது என் முதல் காதல்.
30 வயதில் அவள் ஒரு தாயாக மாறிவிட்டாள். இரவு தூங்காமல் குழந்தையை தாலாட்டும் அவளை காதலித்தேன். அது என் இரண்டாம் காதல்.
40 வயதில் குடும்பத்தின் சுமைகளை சிரித்தபடி சுமக்கும் துணிச்சலான பெண்ணை காதலித்தேன். அது என் மூன்றாம் காதல்.
50 வயதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் ஆசைகளை மறந்துவிட்ட அவளை காதலித்தேன். அது என் நான்காம் காதல்.
60 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வந்திருந்தாலும், என் மனக்கவலைகளை ஒரு பார்வையில் புரிந்துகொள்ளும் தோழியை காதலித்தேன். அது என் ஐந்தாம் காதல்.
70 வயதில் மருந்து சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அக்கறையை காதலித்தேன். அது என் ஆறாம் காதல்.
80 வயதில் என்னுடன் மெதுவாக நடந்து, பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிக்கும் என் உயிர்த்துணையை காதலிக்கிறேன். அது என் ஏழாம் காதல்.
பேரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தாத்தா இறுதியாக சொன்னார்...
"திருமணம் என்பது ஒரே மனிதருடன் வாழ்வது அல்ல...
காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும் அதே மனிதரின் புதிய புதிய வடிவங்களை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கற்றுக்கொள்வதுதான் திருமணம்."
அழகு மாறும். வயது மாறும். உடலும் மாறும். சூழ்நிலையும் மாறும்.
ஆனால்...
• ஒவ்வொரு மாற்றத்திலும், "இவள் இன்னும் என் காதலிதான்" என்று சொல்ல முடிந்தால்...
அதுதான் 60 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்.
• காதல் என்பது ஒருமுறை விழுவது அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதே மனிதரிடம் மீண்டும் மீண்டும் விழுவதுதான் உண்மையான காதல்.
"உங்கள் வாழ்க்கைத் துணை இன்று, நீங்கள் முதலில் காதலித்த அதே மனிதரா...? இல்லை... காலம் உருவாக்கிய ஒரு புதிய மனிதரா...?
@ArchitectSam76 நண்பரே அனைவரையும் அனைவரும் மதித்து நடந்தனர். அன்பு ஒன்றே இருந்தது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் ஆதிக்க சாதியினர்தான் வாழ்கின்றனர். திராவிடம் இஸ்லாத்தையும் கிருத்துவத்தையும் வளர்த்து பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது