வரலாற்று சாதனைப் படைத்துள்ள @TVKVijayHQ தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@actorvijay
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
அறிவியல் முன்னேற்றம் பெற்ற இக்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையினைப் பற்றி தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் முதல் வேலைவாய்ப்பு வரை புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதனைக் கேட்டுப்பெற மாற்றுத்திறனாளிகளுக்கும் விழிப்புணர்வில்லை.
அதனை முறையாகப் பெற்று தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் @socialpwds மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகங்கள் @Tn_Diff_abled மற்றும் சமூக நீதி அமைப்புக்கள் @MSJEGOI@IHRNRights உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளின் காவலன் என்று கூறக் கூடிய மாண்பமை உச்சநீதிமன்றம் @SupremeCourtFan கூட மாற்றுத்திறனாளிகள் அரசியலில் பங்கேற்க இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று கூறிவிட்டது.
இதுதான் தற்போது இந்தியாவிலுள்ள சமூகநீதி.
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படாது.
ஆணுக்கு பெண் சமம் என்று கூறும் நீங்கள் அவர்களுக்கே இன்னும் 33% இட ஒதுக்கீடு வழங்க மனம் வரவில்லை.
உடலளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு எப்படி தருவீர்கள்?
@WHO மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி அடிப்படையில் சமஉரிமை, சமவாய்ப்பு தருவதாக 2007-ல் கையெத்திட்டு ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் உங்கள் மனநிலையில் மாற்றம் வரவில்லை.
உங்களுக்கு தெரியுமா மாற்றுத்திறனாளிகள் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்காக படித்தவர்கள் கூட பிச்சை எடுக்கிறார்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது என்று பெருமைப் பேசி வருகிறார்.
இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் அரசாணைகள் குப்பை தொட்டியில் இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி அடிப்படையில் சமஉரிமை, சமவாய்ப்பு வேண்டும்.
ஐயா நாங்கள் ஏமாளிகள் அல்ல!
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@LokSabhaSectt@BJP4India@INCIndia@uncrpd@DRI_advocacy@goadisability@NPRD_IN@ncpedp_india
Under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, the last 12 years have marked a transformative journey towards building an Accessible, Inclusive, and Empowered India for Divyangjan.
From strengthening accessibility infrastructure through Sugamya Bharat Abhiyan to expanding opportunities in education, skill development, employment, assistive technology, rehabilitation, sports, and social empowerment, DEPwD has continuously worked to ensure dignity, equality, and greater participation for every Person with Disability.
These 12 years reflect a strong commitment towards “Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas”, paving the way for a more inclusive and self-reliant future for Divyangjan across the nation.
#12yearsOfseva
#12YearsOfInclusiveGrowth
#SugamyaBharat
@PMOIndia@Drvirendrakum13@blvermaup@mygovindia@PIB_India@pib_MoSJE
அனைவரையும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தற்போது பதிவுகளை பதிவிட்டால் மட்டும் போதுமா?
ஐ.நா.சபையின்மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை மனித உரிமைகளின் பாதுகாப்பு உடன்பாட்டில் இந்தியா 2007-ல் ஏற்றுக் கொண்டது ஆனால் ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பங்கேற்க உரிய இட ஒதுக்கீட்டை கூட இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மனம் வரவில்லை.
ஏறக்குறைய 7 கோடி மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இந்நாட்டில் சராசரி மனிதர்களுக்கு வழங்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூட எங்களுக்கு பயன்படவில்லை.
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வழங்குவதில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டு வந்த @WHO ஐ.நா சபையும் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற முன்னேற்றம் என்ன என்பதை மறு ஆய்வு செய்வோ அல்லது அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று தெரியவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு மனித அடிப்படை உரிமைகள் அதிலும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்க அரசியல் இட ஒதுக்கீடு வழங்காமல் நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது சமூக நீதிக்கு எதிராகத்தான் நிற்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு விழிப்புணர்வின்மை என்பது வேதனையளிக்கிறது.
நீங்கள் தற்போது பதிவிடும் பதிவுகளை பார்த்தால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் நாம் சுதந்திரம் பெற்றோம். அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது போல் தெரிகிறது. நாம் சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கினால் அவர்களால் அதிகப்படியான சாதனைகளை செய்து காட்ட இயலும்.
இதில் உங்களுடைய பங்களிப்பு என்பது முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் தலைவர்கள் முன்வருவார்களா?
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் @VPIndia மேதகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்களுக்குமா ?
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு முன்வருமா?
மாற்றுத்திறனாளிகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றப்போகிறது இந்த சமூகம்?
@rashtrapatibhvn@PMOIndia@narendramodi@RahulGandhi@BJP4India@INCIndia@LokSabhaSectt@SupremeCourtFan
மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் தங்களுடைய கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தங்கள் முன் வைக்கின்றோம்.
மற்ற கட்சிகளை போல்லல்லாமல் மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பு அளித்து சட்டமன்ற உறுப்பினராக இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் அணியினை உருவாக்க விரும்புகின்றோம்.
இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உத்வேகத்தையும் அரசியல் விழிப்புணர்வினையும் தரும் அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் தயவுகூர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay இக்கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுகின்றோம்.
@BussyAnand@AadhavArjuna@TVKHQITWingOffl@TVKVijayHQ
அனைவரையும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தற்போது பதிவுகளை பதிவிட்டால் மட்டும் போதுமா?
ஐ.நா.சபையின்மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை மனித உரிமைகளின் பாதுகாப்பு உடன்பாட்டில் இந்தியா 2007-ல் ஏற்றுக் கொண்டது ஆனால் ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பங்கேற்க உரிய இட ஒதுக்கீட்டை கூட இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மனம் வரவில்லை.
ஏறக்குறைய 7 கோடி மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இந்நாட்டில் சராசரி மனிதர்களுக்கு வழங்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூட எங்களுக்கு பயன்படவில்லை.
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வழங்குவதில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டு வந்த @WHO ஐ.நா சபையும் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற முன்னேற்றம் என்ன என்பதை மறு ஆய்வு செய்வோ அல்லது அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று தெரியவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு மனித அடிப்படை உரிமைகள் அதிலும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்க அரசியல் இட ஒதுக்கீடு வழங்காமல் நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது சமூக நீதிக்கு எதிராகத்தான் நிற்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு விழிப்புணர்வின்மை என்பது வேதனையளிக்கிறது.
நீங்கள் தற்போது பதிவிடும் பதிவுகளை பார்த்தால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் நாம் சுதந்திரம் பெற்றோம். அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது போல் தெரிகிறது. நாம் சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கினால் அவர்களால் அதிகப்படியான சாதனைகளை செய்து காட்ட இயலும்.
இதில் உங்களுடைய பங்களிப்பு என்பது முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் தலைவர்கள் முன்வருவார்களா?
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் @VPIndia மேதகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்களுக்குமா ?
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு முன்வருமா?
மாற்றுத்திறனாளிகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றப்போகிறது இந்த சமூகம்?
@rashtrapatibhvn@PMOIndia@narendramodi@RahulGandhi@BJP4India@INCIndia@LokSabhaSectt@SupremeCourtFan
On the occasion of Global Accessibility Awareness Day, we reaffirm our collective commitment towards promoting accessibility, inclusivity, and equal opportunities for all, especially persons with disabilities.
An accessible environment—whether physical, digital, or social—is essential for ensuring dignity, independence, and full participation in every sphere of life. Let us continue working together to build a society where accessibility is recognized not as a privilege, but as a fundamental right.
Together, let us strive towards an inclusive and empowered future for all.
#GAAD2026 #GlobalAccessibilityAwarenessDay #Accessibility #InclusiveDevelopment #AccessibleIndia #DisabilityInclusion #EqualOpportunity #SugamyaBharat #InclusionForAll
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் எங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எங்களுடைய கோரிக்கை உரிய அரசாணைகள் இருந்தும் எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.
நாங்கள் உரிய அரசாணை-151 காண்பித்து எங்களுக்கான நீதியை கேட்கும் போது அந்த அரசாணை உங்களுக்கு பொருந்தாது என்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகம் @Tn_Diff_abled கூறியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் @kalaignar89 அவர்கள் மிகத் தெளிவாக அந்த அரசாணையை வழங்கியுள்ளார்.
அந்த அரசாணையில் இரண்டாவது பத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் வழங்க விதிகளில் தளர்வு வேண்டுமாயின் அந்தந்த நிர்வாகத் சீர்திருத்தத்துறை செயலாளர்களிடம் அனுமதி பெற்று பணி நிரந்தரம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போல இரட்டைவேடம் போட்ட திமுக @arivalayam அரசு இந்த அரசாணையை செயலிழக்க செய்தது மட்டுமல்லாமல். அந்த அரசாணையின்படி பணி நிரந்தரம் செய்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் அந்த அரசாணையை திரும்பப்பெற்றுள்ளது.
வீட்டில் தன்னுடைய குடும்பத் தேவைக்காக உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு உரிமைத் தொகையை வழங்கிய அரசு.
பணியில் சேர்ந்து உழைத்த மாற்றித்திறனாளிகளுக்கு நிலுவைத்தொகையை அபகரிக்கும் விதமாக நடந்துகொண்டது வேதனையளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay@CMOTamilnadu அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாணை-151ஐ மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
எங்களுக்கு நிலுவைத்தொகை வழங்கவில்லை என்றாலும் எங்களுடைய அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் எங்களுடைய பணிக்காலத்தை கணக்கில் கொண்டு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப பதவியுர்வு வழங்க வேண்டுகின்றோம்.
இதுதான் எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையாகும்.
@actorvijay |@TVKVijayHQ |@Tn_Diff_abled |@socialpwds |@CMOTamilnadu|@Chief_Secy_TN |@TNHealthDept| @TNDPHPM |
@Tn_Diff_abled@socialpwds@IHRNRights@MSJEGOI@Chief_Secy_TN தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
@IASassociation எங்களுக்கு ஆட்சி பணியாளர்கள் சங்கம். இந்த அரசாணை-151ஐ நன்கு பரிசீலனை செய்து ஊனமுற்றோருக்கு உதவ வேண்டுகின்றோம்.
இந்த சமூகத்தில் ஊனமுற்றோர் தன்னுடைய உரிமையைக் கேட்டால் கூட எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர்.
இது தான் உங்கள் சமூக 1/5
@Tn_Diff_abled@socialpwds@IHRNRights@MSJEGOI@Chief_Secy_TN போதிய தொலைநோக்கு பார்வை இருந்ததால் தான் அதில் ' ஊனமுற்றோருக்கு பணி நிரந்தரம் செய்ய விதிகள் தளர்வு வேண்டுமாயின் அந்தந்த துறை தலைவர்கள் அந்தந்த தலைமைச் செயலக நிர்வாக துறைகளின் அனுமதி பெற்று அவர்களின் பணி வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று....1/4
@Tn_Diff_abled@socialpwds@IHRNRights@MSJEGOI பணி நிரந்தரம் என்பது எங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல எங்கள் குழந்தைகளின் எதிர்காலம்.
பணி நிரந்தர அரசாணை-151 செயலாக்கம் செய்திட எத்தனை போராட்டங்கள்.
ஒருசில உயர் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த அரசாணை-151ஐ கொண்டுவந்த அப்போதைய தலைமைச் செயலாளருக்கு. @Chief_Secy_TN 1/3
பல ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் வாயிலாக எங்களுடைய கோரிக்கைகளை உதாசீனம்படுத்தி வருகின்ற ஊனமுற்றோர் மற்றும் சமூகநீதி அமைப்புக்கள் @Tn_Diff_abled@socialpwds@IHRNRights@MSJEGOI உண்மையிலேயே நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
நாங்கள் பொழுதுபோக்கிற்காக இந்த பதிவுகளை பதிவிடவில்லை...1/2
தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கு எந்தச் சமூக நீதியும் இல்லை.
பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி போராடி வரும் ஊனமுற்றோருக்கு எந்தநீதியும் கிடைக்கவில்லை.
ஆட்சியாளர்களும், பல அரசியல் கட்சி தலைவர்களும்
அவரவர்கள் அவரவர்களின் பணிகளைச் தனக்கான பலன்களை எதிர்பார்த்து அரசியல் செய்கின்றனர்.1/1
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் எங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எங்களுடைய கோரிக்கை உரிய அரசாணைகள் இருந்தும் எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.
நாங்கள் உரிய அரசாணை-151 காண்பித்து எங்களுக்கான நீதியை கேட்கும் போது அந்த அரசாணை உங்களுக்கு பொருந்தாது என்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகம் @Tn_Diff_abled கூறியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் @kalaignar89 அவர்கள் மிகத் தெளிவாக அந்த அரசாணையை வழங்கியுள்ளார்.
அந்த அரசாணையில் இரண்டாவது பத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் வழங்க விதிகளில் தளர்வு வேண்டுமாயின் அந்தந்த நிர்வாகத் சீர்திருத்தத்துறை செயலாளர்களிடம் அனுமதி பெற்று பணி நிரந்தரம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போல இரட்டைவேடம் போட்ட திமுக @arivalayam அரசு இந்த அரசாணையை செயலிழக்க செய்தது மட்டுமல்லாமல். அந்த அரசாணையின்படி பணி நிரந்தரம் செய்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் அந்த அரசாணையை திரும்பப்பெற்றுள்ளது.
வீட்டில் தன்னுடைய குடும்பத் தேவைக்காக உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு உரிமைத் தொகையை வழங்கிய அரசு.
பணியில் சேர்ந்து உழைத்த மாற்றித்திறனாளிகளுக்கு நிலுவைத்தொகையை அபகரிக்கும் விதமாக நடந்துகொண்டது வேதனையளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay@CMOTamilnadu அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாணை-151ஐ மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
எங்களுக்கு நிலுவைத்தொகை வழங்கவில்லை என்றாலும் எங்களுடைய அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் எங்களுடைய பணிக்காலத்தை கணக்கில் கொண்டு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப பதவியுர்வு வழங்க வேண்டுகின்றோம்.
இதுதான் எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையாகும்.
@actorvijay |@TVKVijayHQ |@Tn_Diff_abled |@socialpwds |@CMOTamilnadu|@Chief_Secy_TN |@TNHealthDept| @TNDPHPM |
மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்கள் 'மாற்றுத்திறனாளிகள்' என்ற வார்த்தையை சிந்தித்துப் பார்க்க அவருக்கும் சில காலம் பிடித்தது அவருடைய நீண்ட நெடிய அரசியல் வாழ்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு ஒரு மாற்றுத்திறனாளியின் மனக்குரல் அவருக்கு கேட்டது அவர்களின் திறன்களை பற்றி புரிந்தது 'மாற்றுத்திறனாளி' என பெயரிட்டார். வாய்ப்பளிக்க அரசாணை-151 வெளியிட்டார்.
ஐயா நீங்கள் தற்போது என்ன செய்கின்றீர்கள் டாக்டர்.கலைஞர் பெயரை மட்டும் தான் பயன்படுத்துகின்றீர்கள். அவருடைய அரசாணை-151 ஐ செயலிழக்க செய்துவிட்டீர்கள்!
அரசு துறைகளில் பணியாற்றி வருகின்ற மாற்றுத்திறனாளி பணியாளர்களின் உரிமையை ஏமாற்றி இந்த அரசு அந்த அரசாணையை கிடப்பில் போட்டுவிட்டது.
மாற்றுத்திறனாளிகள் இயலாமையை இந்த அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
வெறும் இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு பணி வாய்ப்பளிக்க மறுக்கிறது இந்த #திராவிட_மாடல்_அரசு.
மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் இல்லை. பணி வாய்ப்புகள் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தேர்வு இல்லை. பதவி உயர்வில் நான்கு சதவீதம் இல்லை, இல்லை, இல்லை (இதற்கு அரசாணை இருக்கு ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை) என நீண்டு கொண்டே செல்கிறது.
மாற்றுத்திறனாளிகளை இந்த அரசு @AppavuSpeaker சட்டமன்றத்தில் ஏமாற்றியது போல் வேறு எந்த அரசும் ஏமாற்றியது இல்லை.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இது சமூக நீதி அரசு. இது உங்களுக்கான அரசு. நான் உங்களோடு இருக்கிறேன். என்றெல்லாம் கூறுகின்றாரே தவிர இதில் கடுகளவு கூட அவர்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
ஐயா முதலில் தமிழ்நாட்டு தலைமைச் செயலகம் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் இருக்கா ஐயா @Udhaystalin?
நடக்க இயலாத மாற்றுத்திறனாளி இணைப்பு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து வந்து கடந்த 15.12.2025 சுமார் 12.30 மணிக்கு தங்களிடம் பணி வாய்ப்பு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கே இந்நிலை.
தயவுசெய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் இத்துறையை கௌரவத்திற்கு வைத்திருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் @Tn_Diff_abled இதே மனநிலையில் இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் காலம்தான் ஐயா இப்படியே வேலை,வேலை, வேலை கத்திட்டு செத்திருவோம் ஐயா.
வாழ்க ஐயா உங்கள் சமூக நீதி?
@arivalayam@Udhaystalin@geethajeevandmk@PMOIndia@lokbhavan_tn@WHO@MSJEGOI@IHRNRights@SupremeCourtFan@Chief_Secy_TN@EPSTamilNadu@Seeman4TN@draramadoss@TVKPartyHQ@barandbench@MadrasJournos@timesofindia #Highcourt
மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்கள் 'மாற்றுத்திறனாளிகள்' என்ற வார்த்தையை சிந்தித்துப் பார்க்க அவருக்கும் சில காலம் பிடித்தது அவருடைய நீண்ட நெடிய அரசியல் வாழ்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு ஒரு மாற்றுத்திறனாளியின் மனக்குரல் அவருக்கு கேட்டது அவர்களின் திறன்களை பற்றி புரிந்தது 'மாற்றுத்திறனாளி' என பெயரிட்டார். வாய்ப்பளிக்க அரசாணை-151 வெளியிட்டார்.
ஐயா நீங்கள் தற்போது என்ன செய்கின்றீர்கள் டாக்டர்.கலைஞர் பெயரை மட்டும் தான் பயன்படுத்துகின்றீர்கள். அவருடைய அரசாணை-151 ஐ செயலிழக்க செய்துவிட்டீர்கள்!
அரசு துறைகளில் பணியாற்றி வருகின்ற மாற்றுத்திறனாளி பணியாளர்களின் உரிமையை ஏமாற்றி இந்த அரசு அந்த அரசாணையை கிடப்பில் போட்டுவிட்டது.
மாற்றுத்திறனாளிகள் இயலாமையை இந்த அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
வெறும் இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு பணி வாய்ப்பளிக்க மறுக்கிறது இந்த #திராவிட_மாடல்_அரசு.
மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் இல்லை. பணி வாய்ப்புகள் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தேர்வு இல்லை. பதவி உயர்வில் நான்கு சதவீதம் இல்லை, இல்லை, இல்லை (இதற்கு அரசாணை இருக்கு ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை) என நீண்டு கொண்டே செல்கிறது.
மாற்றுத்திறனாளிகளை இந்த அரசு @AppavuSpeaker சட்டமன்றத்தில் ஏமாற்றியது போல் வேறு எந்த அரசும் ஏமாற்றியது இல்லை.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இது சமூக நீதி அரசு. இது உங்களுக்கான அரசு. நான் உங்களோடு இருக்கிறேன். என்றெல்லாம் கூறுகின்றாரே தவிர இதில் கடுகளவு கூட அவர்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
ஐயா முதலில் தமிழ்நாட்டு தலைமைச் செயலகம் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் இருக்கா ஐயா @Udhaystalin?
நடக்க இயலாத மாற்றுத்திறனாளி இணைப்பு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து வந்து கடந்த 15.12.2025 சுமார் 12.30 மணிக்கு தங்களிடம் பணி வாய்ப்பு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கே இந்நிலை.
தயவுசெய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் இத்துறையை கௌரவத்திற்கு வைத்திருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் @Tn_Diff_abled இதே மனநிலையில் இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் காலம்தான் ஐயா இப்படியே வேலை,வேலை, வேலை கத்திட்டு செத்திருவோம் ஐயா.
வாழ்க ஐயா உங்கள் சமூக நீதி?
@arivalayam@Udhaystalin@geethajeevandmk@PMOIndia@lokbhavan_tn@WHO@MSJEGOI@IHRNRights@SupremeCourtFan@Chief_Secy_TN@EPSTamilNadu@Seeman4TN@draramadoss@TVKPartyHQ@barandbench@MadrasJournos@timesofindia #Highcourt
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu@mkstalin அவர்களும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்களும் தங்கள் துறையில் @TNDPHPM@TNHealthDept கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய விரைவான நடவடிக்கை வேண்டுகின்றோம்.
மாற்றுத்திறனாளிகளை பற்றி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கவலை கொள்வதாக தெரியவில்லை.
@arivalayam திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி பெற்று தருவது போல ஒவ்வொரு மேடைகளிலும் பேசிக்கொண்டே மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி தி-மு-க என்று கூறிவருகிறார்கள். ஆனால் எந்த ஒரு ஆதரவான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே தந்திரங்களை பயன்படுதித்தான் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசு துறைகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை-151ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2022-ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். ஆனால் மீண்டும் அந்த கோரிக்கையை பற்றி பேச அவரிடம் குறைந்தபட்ச நேர்மை இல்லை.
அரசாணை-151 மிகத்தெளிவாக வழங்கியிருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் ஆனால் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு இந்த அரசாணை உங்களுக்கு பொருந்தாது என்று மிக மிக அபத்தமாக ஏமாற்றி வருவதும் அதனை செயலிழக்க செய்வதும் மிக மிக கண்டிக்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பெற்று தர வேண்டிய மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் @Tn_Diff_abled
தன்னுடைய பொறுப்புணர்ந்து செயல்படவில்லை.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்து கூற வேண்டிய 'மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்கள்' அரசு வழங்குகின்ற சலுகைகள் இதரப் படிகள் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள். எந்த மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன என்று இருக்கிறார்கள்.
இதே மனநிலையில் மத்திய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் @socialpwds இருக்கின்றீர்களா ஐயா?
மனித உரிமைகள் ஆணையமும் @IHRNRights எங்களைப் பற்றி எந்தக் கவலையும் கொள்வதாக தெரியவில்லை. ஏன் என்றால் நாங்கள் மனிதர்கள்தானா என்ற ஐயம் அவர்களுக்கு?
சமூக நீதி அமைப்பு @MSJEGOI
இந்த அமைப்பின் பணி என்ன இவர்களுக்கு நாம் எப்படி பாதிக்கப்பட்டுள்ளோம் என்று எப்படி கூறுவது இவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள். முதலில் இந்த சமூக வலைத்தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
இன்னொரு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு @ncpedp_india
இந்த அமைப்பும் செயல்படுகிறதா? என்று தெரியவில்லை.
இந்த அமைப்புகளை எல்லாம் குறிப்பிட்டு நாம் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம் ஆனால் இவர்கள் கடந்து செல்கிறார்கள்.
ஐயா நாங்கள் மனநோயாளிகள் இல்லை. நாங்கள் பொழுதுபோக்கிற்காக இதனைப் பதிவிடவில்லை.
இந்த செயல்படாத அமைப்புகள் தேவையா ஐயா @PMOIndia?
மாண்புமிகு பாரதப பிரதமர் அலுவலகம் @PMOIndia உரிய நடவடிக்கை எடுக்குமா?
ஒரு மாநில அரசே மாற்றுத்திறனாளி பணியாளர்களை ஏமாற்றி வருகிறதே நியாயமா?
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 இந்த சட்டமும் செயல்படவில்லையா?
@arivalayam@Udhaystalin@geethajeevandmk@PMOIndia@Drvirendrakum13@lokbhavan_tn@WHO@MSJEGOI@IHRNRights@SupremeCourtFan@Chief_Secy_TN@EPSTamilNadu@Seeman4TN@draramadoss@TVKPartyHQ@barandbench@MadrasJournos@timesofindia #HighCourt
Twitter தளத்தில் திரு.@mkstalin பேசுவதை கேட்டு எங்களுடைய கடந்த ஐந்தாண்டு உழைப்பும் சூறையாடிய நபர் ஊனமுற்றோர் துறையை கௌரவத்திற்காக தன்னிடம் வைத்துக் கொண்டு எந்த ஒரு முன்னேற்றத்திற்கான எதையும் செய்யாதவர் மாண்புமிகு முதலமைச்சர் Dr.கலைஞரின் பெயர் கெடுக்க வந்தவர் நீங்கள்.
ஒரு தந்தையின் அரசாணையை கிடப்பில் போட்ட... ?
இதற்கு மேல் எதையும் பதிவிட தேவையில்லை நீங்கள் ஒரு சுயநலவாதி நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள்.
தங்களிடம் உள்ள பலர் பொது வாழ்க்கைக்கு தகுதியற்ற நபர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மனதில் குறு நில மன்னர்கள் என்று நினைப்பு.
ஏன் ஐயா உதயநிதி @Udhaystalin@Office_of_Udhay காலில் விழாதகொறையாக வேண்டினோம்.
ஒரு டீ. . கொஞ்சம் சிநாக்ஸ் கொடுத்து பாக்கிறேனு போனாரு.... போனாரு.. அவ்வளவு தான். இதான் திராவிடமாடல்.
வயிறு எரியுது என்ன பண்றது. எவ்வளவு கஷ்டம் வீணா போச்சி. எங்க வாழ்க்கை வீணா போச்சி.
நாங்க திரும்பவும் மனுக்களை தூக்கிக் கொண்டு புதிய அமைச்சரிடமும் புதிய முதலமைச்சரிடமும் @CMOTamilnadu அலையனும்.
நீங்க நல்லா இருப்பீங்க. @arivalayam
Sir. வணக்கம்.
காலம் பாருங்க Sir. எவ்வளவு வேகமாக சுத்துதுன்னு பாத்தீங்களா.
ஐயா நீங்கள் ஒரேயொரு மாற்றுத்திறனாளிகளுக்கு கூட பணி நிரந்தரம் பண்ணலியே Sir. அரசாணை இருந்தும் தூக்கி எறிந்துவிட்டீர்களே Sir.
ஐயா கலைஞர் கொடுத்த அரசாணை-151ஐ குப்பையில் போட்டுவிட்டார்களே Sir.
நீங்கள் தான் அத்துறைக்கு அமைச்சர் @Tn_Diff_abled கடந்த ஐந்தாண்டு காலமா மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுத்த பெருமை தங்களையே சாரும் அவ்வளவு விரைவான நடவடிக்கை தங்களுடையது.
ஒரு தந்தை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்த அரசாணையை ஏதோ ஒரு மூதேவி தூக்கி போடனும்னு சொல்லுதே அதை வாங்கி கொடுக்க கூட உங்களுக்கு திராணி இல்லையே Sir. கேட்டா திராவிட-மாடல்
உங்களுக்கு வேணும்னா நாங்க உடன் பிறப்பு. நீங்க ஆட்சிக்கு வந்துட்டா நாங்க வேண்டா வெறுப்பு.
@AIADMKOfficial ஆட்சியில பணி நிரந்தரம் வேணும்னு மனுக்களை கொடுத்தோம் அவங்க இது DMK-ல கொடுத்த அரசாணைனு காலம் கடத்திட்டாங்க?
@mkstalin நான் விடியல் ஆட்சி தரேன்னு நீங்கள் வந்தீங்க ஸ்டாலின் தான் வராருன்னு வந்தீங்க. ஆனா உங்களால எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணீங்க Sir.
இப்ப நினைச்சா கூட வயிறு எரியுது Sir. ஊனமுற்றோரான நாங்க எத்தனை மாவட்டங்களில் இருந்து கிளம்பி வந்து எப்படியாவது பணி நிரந்தரம் வாங்கிட மாட்டோமானு பசியும் பட்டினியுமா ஒவ்வொரு அமைச்சர் வீட்டுகிட்டையும் அலைந்தோம் தெரியுமா?
கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துகிட்களா Sir.
நீதிமன்ற உத்தரவுக்கு கூட செவிசாய்க்காத கா** ஆட்சி Sir.
@Udhaystalin Sir அவரிடமும் பல முறை மனுக்களை கொடுத்தோம் எல்லாம் குப்பையில் போட்டுவிட்டீர்களே Sir.
உங்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் நீங்கள் மட்டும் தான். அதுவே @TVKVijayHQ
ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது.
ஏறக்குறைய 1600 பதிவுகள் பணி நிரந்தரம் வேண்டி. நூற்றுக்கணக்கான மனுக்கள். நடக்க முடியாத ஊனமுற்றோர் அலைந்தது எல்லாம் வீணாகிவிட்டது உங்களுடைய @arivalayam
ஆட்சியில.
நல்லா இருங்க Sir.
உங்களுக்கு எப்படியும் ரீல்ஸ் போட ஆல் இருக்கு Sir.
மனச்சாட்சியே இ**லாத மனிதர்கள் 😭😭😭
நானே நேரடியாக சென்று.....கிழ***னு சொன்னீங்களே Sir.
இப்படி போட்றதவிட.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் பல ஆண்டுகளாக மக்கள் நல்வாழ்வு துறையில் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுகின்றோம்...🙏🙏🙏
Sir. வணக்கம்.
காலம் பாருங்க Sir. எவ்வளவு வேகமாக சுத்துதுன்னு பாத்தீங்களா.
ஐயா நீங்கள் ஒரேயொரு மாற்றுத்திறனாளிகளுக்கு கூட பணி நிரந்தரம் பண்ணலியே Sir. அரசாணை இருந்தும் தூக்கி எறிந்துவிட்டீர்களே Sir.
ஐயா கலைஞர் கொடுத்த அரசாணை-151ஐ குப்பையில் போட்டுவிட்டார்களே Sir.
நீங்கள் தான் அத்துறைக்கு அமைச்சர் @Tn_Diff_abled கடந்த ஐந்தாண்டு காலமா மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுத்த பெருமை தங்களையே சாரும் அவ்வளவு விரைவான நடவடிக்கை தங்களுடையது.
ஒரு தந்தை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்த அரசாணையை ஏதோ ஒரு மூதேவி தூக்கி போடனும்னு சொல்லுதே அதை வாங்கி கொடுக்க கூட உங்களுக்கு திராணி இல்லையே Sir. கேட்டா திராவிட-மாடல்
உங்களுக்கு வேணும்னா நாங்க உடன் பிறப்பு. நீங்க ஆட்சிக்கு வந்துட்டா நாங்க வேண்டா வெறுப்பு.
@AIADMKOfficial ஆட்சியில பணி நிரந்தரம் வேணும்னு மனுக்களை கொடுத்தோம் அவங்க இது DMK-ல கொடுத்த அரசாணைனு காலம் கடத்திட்டாங்க?
@mkstalin நான் விடியல் ஆட்சி தரேன்னு நீங்கள் வந்தீங்க ஸ்டாலின் தான் வராருன்னு வந்தீங்க. ஆனா உங்களால எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணீங்க Sir.
இப்ப நினைச்சா கூட வயிறு எரியுது Sir. ஊனமுற்றோரான நாங்க எத்தனை மாவட்டங்களில் இருந்து கிளம்பி வந்து எப்படியாவது பணி நிரந்தரம் வாங்கிட மாட்டோமானு பசியும் பட்டினியுமா ஒவ்வொரு அமைச்சர் வீட்டுகிட்டையும் அலைந்தோம் தெரியுமா?
கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துகிட்களா Sir.
நீதிமன்ற உத்தரவுக்கு கூட செவிசாய்க்காத கா** ஆட்சி Sir.
@Udhaystalin Sir அவரிடமும் பல முறை மனுக்களை கொடுத்தோம் எல்லாம் குப்பையில் போட்டுவிட்டீர்களே Sir.
உங்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் நீங்கள் மட்டும் தான். அதுவே @TVKVijayHQ
ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது.
ஏறக்குறைய 1600 பதிவுகள் பணி நிரந்தரம் வேண்டி. நூற்றுக்கணக்கான மனுக்கள். நடக்க முடியாத ஊனமுற்றோர் அலைந்தது எல்லாம் வீணாகிவிட்டது உங்களுடைய @arivalayam
ஆட்சியில.
நல்லா இருங்க Sir.
உங்களுக்கு எப்படியும் ரீல்ஸ் போட ஆல் இருக்கு Sir.
மனச்சாட்சியே இ**லாத மனிதர்கள் 😭😭😭
நானே நேரடியாக சென்று.....கிழ***னு சொன்னீங்களே Sir.
இப்படி போட்றதவிட.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் பல ஆண்டுகளாக மக்கள் நல்வாழ்வு துறையில் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுகின்றோம்...🙏🙏🙏