கரண்டிய புடுங்கிட்டு புத்தகத்த குடுனு அரசியல் சொல்லிக்குடுத்துட்டு
எங்கள மாட்டிவிட்டுட்டு செத்துப்போயிட்டிங்க
ஒரு படி மேல ஏறுனா தமிழ்நாட்ட காலத்துக்கு காப்பாத்திரலாம்னு இருக்கப்ப கண் முன்னாடியே சீரளியறத பாக்குறோம்
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்படுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடியல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்கள்...
என்னத்த சொல்ல?
இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
பாதிக்கப்பட்டவங்களும் உறவ பறிகொடுத்தவங்களும் வேணா ரசிக மோகத்துல உனக்கு ஆதரவா பேசி நீ உன் சுயநலத்துக்காக செஞ்ச கொடூரச் செயலை மறைக்கலாம்.ஆனா எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் நீதா குற்றவாளினு.
பொய் சொல்லி எல்லாரையும் ஜெயிச்சிட்டதா நினைக்காத,என்னைக்கும் கடைசில சத்தியம்தா ஜெயிக்கும்🖤
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
இதுவரை இந்த அரசைப் பாராட்டியிருப்பவர்கள்:
தனியார் சிபிஎஸ்சி பள்ளி முதலாளிகள் பிரதிநிதி என்றொருவர்
அரசாங்க காண்டிராக்டு எடுக்கும் தொழில் செய்பவர்கள் பிரதிநிதி என்றொருவர்
கல் குவாரி தொழில் முதலாளிகளின் பிரதிநிதி என்றொருவர்
இப்போது சார்பதிவாளர்கள் சங்கமாம்.
உண்மைல ஊழல் ஒழிஞ்சா சிபிஎஸ்சில புள்ளைய சேக்கற பெற்றோர் கட்டணம் குறைஞ்சிருக்குனு சொல்லணும்.
ப்ளூமெட்டல் விலை இறங்கிருக்குனு கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் சொல்லணும்
அரசு கட்டுமானங்கள் மிகத்தரமா போடப்படுதுனு மக்கள் சொல்லணும்
பதிவுத்துறையில லஞ்சமே வாங்கலைனு மக்கள் சொல்லணும். போனவாரம் தான் தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பறிமுதல் நியூஸ் வந்துச்சு.
டாஸ்மாக்ல கூடுதல் பணம் வாங்கலைனு குடிமகன்கள் சொல்லணும்? ஆனா தினசரி பாட்டிலுக்கு முப்பது ருவா வாங்குற செய்திகள் தான் வந்துட்டுருக்கு.
ஆக., மக்களுக்கு எந்தப்பயனும் இல்லாம தொழில் முதலாளிகள் குஷியா இருக்காங்க, லஞ்சப் பேர்வழிகளுக்கு சந்தோசமா இருக்குனா அதன் பொருள் என்ன?
வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல் இருக்கிறது. ஏண்டா என்ன அவார்டா குடுக்கறாங்க? இவங்க எல்லாம் மகிழ்ச்சினா என்ன அர்த்தம்? தொழில் களைகட்டுதுனு பொருள்.